Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
உள்ளம் கவர்ந்த கள்வனே
Page 1 of 1 • Share
உள்ளம் கவர்ந்த கள்வனே
நீ
அழகாக ஆணழகன்
என்
இதயத்தை உடைத்தவன்
அரும்பிய மீசையில்
காந்த கண்ணில்
என்னை தூண்டில்
போட்டவன் - நீ
பருவத்தில் வரும் காதலில்
மயங்கிடாமல்
பக்குவத்தால் காதல்
வசப்படுத்துபவன்.....!!!
அழகாக ஆணழகன்
என்
இதயத்தை உடைத்தவன்
அரும்பிய மீசையில்
காந்த கண்ணில்
என்னை தூண்டில்
போட்டவன் - நீ
பருவத்தில் வரும் காதலில்
மயங்கிடாமல்
பக்குவத்தால் காதல்
வசப்படுத்துபவன்.....!!!
Re: உள்ளம் கவர்ந்த கள்வனே
என்னை திருடியிருந்தால்
போனால் போகட்டும்
என்று விட்டிருப்பேனடா
உள்ளம் கவர்கள்வனே
இதயத்தை மட்டுமல்லா
திருடிவிடாய் - உயிர்
உன்னிடம் வெறும்
உடல் என்னிடம் இருந்து
என்ன பயனடா ....?
வந்து விடு என்னை
கொண்டு செல் -இல்லையேல்
என் இதயத்தை தந்துவிடு ....!!!
போனால் போகட்டும்
என்று விட்டிருப்பேனடா
உள்ளம் கவர்கள்வனே
இதயத்தை மட்டுமல்லா
திருடிவிடாய் - உயிர்
உன்னிடம் வெறும்
உடல் என்னிடம் இருந்து
என்ன பயனடா ....?
வந்து விடு என்னை
கொண்டு செல் -இல்லையேல்
என் இதயத்தை தந்துவிடு ....!!!
Re: உள்ளம் கவர்ந்த கள்வனே
என்ன துணிவடா உனக்கு
பெண் கேட்டு வீட்டுக்கு
வரப்போகிறேன் என்று
அடம்பிடிக்கிறாய் ...!!!
பெண் கேட்டு வரமுதல்
என்னை புரிந்து கொள்
காதல் உடனடியாக
நிறைவேறினால்
இன்பமில்லை -வாடா
சிலநாட்கள் காரணமே
இல்லாமல் சண்டையிடுவோம்
வேண்டுமென்றே கோபிப்போம்
காதலில் ஊடல் இல்லாவிட்டால்
இரண்டு சடப்பொருள்
காதலிப்பதுபோல் ஆகிவிடும்
பெண் கேட்டு வீட்டுக்கு
வரப்போகிறேன் என்று
அடம்பிடிக்கிறாய் ...!!!
பெண் கேட்டு வரமுதல்
என்னை புரிந்து கொள்
காதல் உடனடியாக
நிறைவேறினால்
இன்பமில்லை -வாடா
சிலநாட்கள் காரணமே
இல்லாமல் சண்டையிடுவோம்
வேண்டுமென்றே கோபிப்போம்
காதலில் ஊடல் இல்லாவிட்டால்
இரண்டு சடப்பொருள்
காதலிப்பதுபோல் ஆகிவிடும்
Re: உள்ளம் கவர்ந்த கள்வனே
வித்தியாசமான கவிதை இனியவன்.. வாழ்த்துக்கள்!
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: உள்ளம் கவர்ந்த கள்வனே
அழகு சிந்தனை. கலக்கல் கவிதைகள். பாராட்டுக்கள் அண்ணா...
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: உள்ளம் கவர்ந்த கள்வனே
என்னவனே ...!!!
உன் அசடு தைரியம் தான்
உன்னில் எனக்கு பிடித்தது
என் பின்னால் சுற்றவில்லை
கடிதமோ கவிதையோ
தரவில்லை ...!!!
எனக்கு
உன்னை பிடிசிருக்கா
என்று கூட ஆராயவில்லை
உனக்கு என்னை பிடிச்சிருக்கு
என்னை
பிடிக்குதா இல்லையா ..?
என்று கேட்ட அந்த
அசட்டு தைரியம்
ரொம்ப பிடிசிருக்கு ...!!!
உன் அசடு தைரியம் தான்
உன்னில் எனக்கு பிடித்தது
என் பின்னால் சுற்றவில்லை
கடிதமோ கவிதையோ
தரவில்லை ...!!!
எனக்கு
உன்னை பிடிசிருக்கா
என்று கூட ஆராயவில்லை
உனக்கு என்னை பிடிச்சிருக்கு
என்னை
பிடிக்குதா இல்லையா ..?
என்று கேட்ட அந்த
அசட்டு தைரியம்
ரொம்ப பிடிசிருக்கு ...!!!
Re: உள்ளம் கவர்ந்த கள்வனே
காதல் என்றாலே அசட்டு தைரியம் தான்... பிற்பாடு யோசிக்கையில் தான் சில விஷயங்கள் வேடிக்கையாக தோன்றும்.
Re: உள்ளம் கவர்ந்த கள்வனே
ஊடலுக்குப் பின்தான் காதலும்
இனிக்கும்.!
-
வித்தியாசமான சிந்தனை.
-=
இனிக்கும்.!
-
வித்தியாசமான சிந்தனை.
-=
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7958
Re: உள்ளம் கவர்ந்த கள்வனே
sreemuky wrote:காதல் என்றாலே அசட்டு தைரியம் தான்... பிற்பாடு யோசிக்கையில் தான் சில விஷயங்கள் வேடிக்கையாக தோன்றும்.
rammalar wrote:ஊடலுக்குப் பின்தான் காதலும்
இனிக்கும்.!
-
ஆமாம்
பின்புதான் எல்லோரும் முழிக்கிறது
வித்தியாசமான சிந்தனை.
Similar topics
» என்னவனே என் கள்வனே
» ஹிட்லரைக் கவர்ந்த நாடு
» என்னைக் கவர்ந்த படங்கள்...
» மனம் கவர்ந்த மலர்கள்
» அரசியல்வாதியின் உள்ளம்
» ஹிட்லரைக் கவர்ந்த நாடு
» என்னைக் கவர்ந்த படங்கள்...
» மனம் கவர்ந்த மலர்கள்
» அரசியல்வாதியின் உள்ளம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|