தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இலக்கியத்தில் காதலின் அழகு!

View previous topic View next topic Go down

இலக்கியத்தில் காதலின் அழகு! Empty இலக்கியத்தில் காதலின் அழகு!

Post by kanmani singh Fri Nov 08, 2013 12:27 pm

இலக்கியத்தில் காதலின் அழகு! Dd8r


இலக்கியம் தரும் காதலின் சுவையில் இருந்து கொஞ்சம் உங்களுக்காக!
காதலில் ஊடலும் கூடலும் உண்டு. இரண்டும் இருந்தால்தான் இனிமையாகிறது காதல்! அதுவும் பொருள் தேடவேண்டி தலைவன் தன்னை பிரிந்திருக்கும் வேதனையை தாளமாட்டாமல் தோழியிடம் தன் மனவேதனையை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறாள் பாருங்களேன்.
'" காட்டில் யானை தூங்கிக்கொண்டிருக்கும். அதை பாறைஎன்று நினைத்து மாணைக்கொடி அதன்மேல் படர்ந்துவிடுமாம். பிறகு யானை எழுந்துபோனதும் அந்தக்கோடி பற்றிப்பிடிக்க எதுவுமில்லாமல் தரையில் துவண்டுவிடுமாம். இதுபோல தலைவன் என் பக்கத்தில் இருக்கும்போது உறுதியாக இருக்கும் என் மனது தலைவனைப் பிரிந்ததும் அந்த மாணைக்கொடி மாதிரி துவண்டுபோய்விட்டது" என்கிறாள்!
இன்னுமொரு விதமாக தலைவி தன் பிரிவின் வலியை எப்படி சொல்லுகிறாள் தெரியுமா? " ரெண்டு அன்னப்பறவை தண்ணீரில் சேர்ந்து நீந்திக்கொண்டிருக்கும். அப்போது தண்ணீரில் இருக்கும் தாமரையோ அல்லது அல்லி மலரோ எதிர்ப்பட்டுவிட்டால் இரண்டு அன்னப்பறவைகளும் அந்தப்பக்கம் ஓன்று இந்தப்பக்கம் ஒன்றாக பிரிந்து மலரை சுற்றி வருமாம். இந்த சில நொடி பிரிவையே அந்த அன்னப்பறவைகளால் தாங்கமுடியாதாம். இதே தவிப்பைத்தான் தானும் அனுபவிப்பதாக சொல்கிறாள் தலைவி."
மற்றுமொரு பிரிவின் உதாரணம் சொல்கிறாள் தலைவி." காட்டில் மான் ஓன்று நெல்லிக்கனி சாப்பிடுகிறது. உடனே நீர் அருந்தினால் இனிக்குமே என்று ஆசைப்பட்டு குளத்துக்கு நீர் அருந்தசெல்கிறது. குளத்தில் மேலோட்டமாக மலர்கள் படர்ந்து மூடிக்கிடக்கிறது. உடனே அந்த மான் வேகமாக மூச்சு விடுகிறது. மூச்சின் வேகத்தில் மலர்கள் சற்று விலகியதும் நீர் அருந்திவிட்டுச் செல்கிறது. இதுபோல தலைவனின் சுவாசம் பட்டால்தான் என் மனவேதனை விலகும் என்கிறாள்."


கண்மணி சிங்
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

இலக்கியத்தில் காதலின் அழகு! Empty Re: இலக்கியத்தில் காதலின் அழகு!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Nov 08, 2013 6:59 pm

என்றும்... வாழும் இலக்கியம்... காதல்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இலக்கியத்தில் காதலின் அழகு! Empty Re: இலக்கியத்தில் காதலின் அழகு!

Post by முரளிராஜா Sat Nov 09, 2013 7:20 am

இலக்கியத்தில் காதலை இன்னும் அழகாக பல இடங்களில் சொல்லி உள்ளார்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இலக்கியத்தில் காதலின் அழகு! Empty Re: இலக்கியத்தில் காதலின் அழகு!

Post by sawmya Sat Nov 09, 2013 11:57 am

சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

இலக்கியத்தில் காதலின் அழகு! Empty Re: இலக்கியத்தில் காதலின் அழகு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum