தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உறங்கிப் போன காலமெல்லாம் காலனுக்கு கணக்காகும்

View previous topic View next topic Go down

உறங்கிப் போன காலமெல்லாம் காலனுக்கு கணக்காகும் Empty உறங்கிப் போன காலமெல்லாம் காலனுக்கு கணக்காகும்

Post by முழுமுதலோன் Tue Dec 31, 2013 10:18 am

உறக்கம்

உறக்கத்தில் கனவு சுற்ற உள்ளத்தில் ஆசை சுற்ற கரைகிறது மனிதம்

உறக்கத்தில் கூட உள்ளத்தின் வழிஉறங்குவதில்லை

உறக்கத்தை குறைத்து உழைப்பை அதிகரித்தால் வறுமை வராது

உறக்கம் இல்லாதவனுக்கு அமைதி வராது

உறக்கம் உடல் தளர்வை அகற்றும்

உறக்கம் என்பது உடலுக்கு அமைதி தரும்

உறக்கம் என்பது உன்னத கலை அதை கற்க நாள் முழுவதும் விழிக்க வேண்டும்

உறக்கம் மனக்கதவை பூட்டித்திறக்கிறது சிறை போல பூட்டுவதில்லை

உறக்கமில்லாத இரவும் இரக்கமில்லாத உறவும் அதிலும் கொடுமை

உறக்கமே ஆனாலும் மிதமிஞ்சினால் அதுவும் தீமைதரும் நோயே

உறக்கமே கோப்பையாக கனவே மதுவாக நிரம்பி வழியும் இரவு

உறங்கப் போகு முன்பு கோபத்தை மறந்து அமைதியாகு

உறங்கி மகிழ எத்தனம் செய்வார் ஏழையரே

உறங்கிப் போன காலமெல்லாம் காலனுக்கு கணக்காகும்

உறங்கியவன் வாழ்விலே நனவுகள் எல்லாம் கனவாகும்

உறங்கியே ஏய்த்து வாழ்பவர் வாழ்வு வாலறுந்த நரி போலாடுமே

உறங்கு முன் ஆடைகளை மட்டுமல்ல அழகையும் அகற்றிவிடு

உறங்குகின்றாய் மாய வாழ்வு இறங்குகின்றது எழுந்திராய்

உறங்கும் சிம்மத்தை இறந்து விட்டதென துள்ளக் கூடாது

உறங்கும் போது மட்டும் அழுக மறந்துவிடுகிறோம்

உறங்கும் மனதை உசுப்பி எழுப்புவதே கவிதையின் வெற்றி

Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உறங்கிப் போன காலமெல்லாம் காலனுக்கு கணக்காகும் Empty Re: உறங்கிப் போன காலமெல்லாம் காலனுக்கு கணக்காகும்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 10:20 am

உறக்கம் மனக்கதவை பூட்டித்திறக்கிறது சிறை போல பூட்டுவதில்லை

உறக்கமில்லாத இரவும் இரக்கமில்லாத உறவும் அதிலும் கொடுமை

நல்ல தேடல்... பாராட்டுகள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உறங்கிப் போன காலமெல்லாம் காலனுக்கு கணக்காகும் Empty Re: உறங்கிப் போன காலமெல்லாம் காலனுக்கு கணக்காகும்

Post by முழுமுதலோன் Tue Dec 31, 2013 10:32 am

கவியருவி ம. ரமேஷ் wrote:உறக்கம் மனக்கதவை பூட்டித்திறக்கிறது சிறை போல பூட்டுவதில்லை

உறக்கமில்லாத இரவும் இரக்கமில்லாத உறவும் அதிலும் கொடுமை

நல்ல தேடல்... பாராட்டுகள்...

உங்களுக்காக நாங்கள்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உறங்கிப் போன காலமெல்லாம் காலனுக்கு கணக்காகும் Empty Re: உறங்கிப் போன காலமெல்லாம் காலனுக்கு கணக்காகும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum