Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உறங்கிப் போன காலமெல்லாம் காலனுக்கு கணக்காகும்
Page 1 of 1 • Share
உறங்கிப் போன காலமெல்லாம் காலனுக்கு கணக்காகும்
உறக்கம்
உறக்கத்தில் கனவு சுற்ற உள்ளத்தில் ஆசை சுற்ற கரைகிறது மனிதம்
உறக்கத்தில் கூட உள்ளத்தின் வழிஉறங்குவதில்லை
உறக்கத்தை குறைத்து உழைப்பை அதிகரித்தால் வறுமை வராது
உறக்கம் இல்லாதவனுக்கு அமைதி வராது
உறக்கம் உடல் தளர்வை அகற்றும்
உறக்கம் என்பது உடலுக்கு அமைதி தரும்
உறக்கம் என்பது உன்னத கலை அதை கற்க நாள் முழுவதும் விழிக்க வேண்டும்
உறக்கம் மனக்கதவை பூட்டித்திறக்கிறது சிறை போல பூட்டுவதில்லை
உறக்கமில்லாத இரவும் இரக்கமில்லாத உறவும் அதிலும் கொடுமை
உறக்கமே ஆனாலும் மிதமிஞ்சினால் அதுவும் தீமைதரும் நோயே
உறக்கமே கோப்பையாக கனவே மதுவாக நிரம்பி வழியும் இரவு
உறங்கப் போகு முன்பு கோபத்தை மறந்து அமைதியாகு
உறங்கி மகிழ எத்தனம் செய்வார் ஏழையரே
உறங்கிப் போன காலமெல்லாம் காலனுக்கு கணக்காகும்
உறங்கியவன் வாழ்விலே நனவுகள் எல்லாம் கனவாகும்
உறங்கியே ஏய்த்து வாழ்பவர் வாழ்வு வாலறுந்த நரி போலாடுமே
உறங்கு முன் ஆடைகளை மட்டுமல்ல அழகையும் அகற்றிவிடு
உறங்குகின்றாய் மாய வாழ்வு இறங்குகின்றது எழுந்திராய்
உறங்கும் சிம்மத்தை இறந்து விட்டதென துள்ளக் கூடாது
உறங்கும் போது மட்டும் அழுக மறந்துவிடுகிறோம்
உறங்கும் மனதை உசுப்பி எழுப்புவதே கவிதையின் வெற்றி
Posted by DrBALA SUBRA MANIAN
உறக்கத்தில் கனவு சுற்ற உள்ளத்தில் ஆசை சுற்ற கரைகிறது மனிதம்
உறக்கத்தில் கூட உள்ளத்தின் வழிஉறங்குவதில்லை
உறக்கத்தை குறைத்து உழைப்பை அதிகரித்தால் வறுமை வராது
உறக்கம் இல்லாதவனுக்கு அமைதி வராது
உறக்கம் உடல் தளர்வை அகற்றும்
உறக்கம் என்பது உடலுக்கு அமைதி தரும்
உறக்கம் என்பது உன்னத கலை அதை கற்க நாள் முழுவதும் விழிக்க வேண்டும்
உறக்கம் மனக்கதவை பூட்டித்திறக்கிறது சிறை போல பூட்டுவதில்லை
உறக்கமில்லாத இரவும் இரக்கமில்லாத உறவும் அதிலும் கொடுமை
உறக்கமே ஆனாலும் மிதமிஞ்சினால் அதுவும் தீமைதரும் நோயே
உறக்கமே கோப்பையாக கனவே மதுவாக நிரம்பி வழியும் இரவு
உறங்கப் போகு முன்பு கோபத்தை மறந்து அமைதியாகு
உறங்கி மகிழ எத்தனம் செய்வார் ஏழையரே
உறங்கிப் போன காலமெல்லாம் காலனுக்கு கணக்காகும்
உறங்கியவன் வாழ்விலே நனவுகள் எல்லாம் கனவாகும்
உறங்கியே ஏய்த்து வாழ்பவர் வாழ்வு வாலறுந்த நரி போலாடுமே
உறங்கு முன் ஆடைகளை மட்டுமல்ல அழகையும் அகற்றிவிடு
உறங்குகின்றாய் மாய வாழ்வு இறங்குகின்றது எழுந்திராய்
உறங்கும் சிம்மத்தை இறந்து விட்டதென துள்ளக் கூடாது
உறங்கும் போது மட்டும் அழுக மறந்துவிடுகிறோம்
உறங்கும் மனதை உசுப்பி எழுப்புவதே கவிதையின் வெற்றி
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உறங்கிப் போன காலமெல்லாம் காலனுக்கு கணக்காகும்
உறக்கம் மனக்கதவை பூட்டித்திறக்கிறது சிறை போல பூட்டுவதில்லை
உறக்கமில்லாத இரவும் இரக்கமில்லாத உறவும் அதிலும் கொடுமை
நல்ல தேடல்... பாராட்டுகள்...
Re: உறங்கிப் போன காலமெல்லாம் காலனுக்கு கணக்காகும்
கவியருவி ம. ரமேஷ் wrote:உறக்கம் மனக்கதவை பூட்டித்திறக்கிறது சிறை போல பூட்டுவதில்லை
உறக்கமில்லாத இரவும் இரக்கமில்லாத உறவும் அதிலும் கொடுமை
நல்ல தேடல்... பாராட்டுகள்...
உங்களுக்காக நாங்கள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|