Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
தகப்பன் சாமி!
Page 1 of 1 • Share
தகப்பன் சாமி!
தகப்பன் சாமி!
ஈரைந்து மாதங்கள்
எமை சுமந்த அன்னைக்கு பின்
ஈட்டிய அனைதையும்
எமக்களித்து இன்றுவறை
தோள் சுமக்கும் தோழன்.
எம்மை கருவாக்கி சில நேரம்
இன்பம் கண்டார் …
எம்மை உருவாக்கி இன்று
வரை எல்லாம் துறந்தார்.
இரவெல்லாம் கண்ணீர்
இதழ் எல்லாம் உமிழ் நீர்
அன்று மடியில் தூங்கும் போது
உலகை _ அவர்
மடியிலே தூங்கிய பின்
உலகை மறந்தோம்.
எம் கண்மூடி படுக்கும்
வரை தூக்கம் இழந்தார் _ எம்
கால் எடுத்து நடக்கும் வரை
தோளில் சுமந்தார்.
பல வேளை மனம் லயித்து
சாலையோரம் நடப்போம்
அவர் கை பிடித்து போனது
வெறும் பாதை அல்ல.
எம் கால் வைத்த முதல்
பள்ளிக்கூடம் அதுவே…
உலகிலே மனிதம் தளைக்க¸
கதைகள் சொன்னார்
உலகமே நீதியில் திளைக்க¸
வழிகள் சொன்னார்.
உழைக்காத உயிருக்கு ஊதியமில்லை
உதை வாங்கா பிள்ளைக்கு உயர்வும் இல்லை.
தடம் புரண்டு தந்தை ஒரு வார்த்தை பேசியதில்லை.
தாயை போல பிள்ளை,
தந்தை போல கிள்ளை.
அன்று கதிரவன் மறையும்
வரை கால் சென்றது
அந்த காட்சி மட்டும் இன்று
வரை கண்ணில் உள்ளது.
எம் எதிர்கால வாழ்கையில்
பூக்கள் வளர
தன் நிகழ் கால வாழ்வையே
பணயம் வைத்தார்.
வளரும் வரை
தோளில் தூக்கி வழி காட்டினார்
வளர்ந்த பின்
தோளில் தட்டி வழி அனுப்பினார்.
கல்லூரி சேர்க்க உடமை
இழந்தார்.
கல்விக்கு ஒளி சேர்க்க உடலை
வருத்தார்.
எம் கல்வியின் காசுக்கு தூக்கம்
இழந்தார் _ எம் கண்ணீரின்
சமயம் எல்லாம் ஊக்கம் கொடுதார்.
தியாகிகள் எல்லாம்
தந்தையாய் ஆகிறார்கள்
பல தந்தைகள் எல்லாம்
தியாகியாய் வாழ்கிறார்கள்.
என்றும் எம் தகப்பன் சாமி நீயே! நீயே!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: தகப்பன் சாமி!
மனித நேயத்தைத் தின்று வாழும் சமூகம்...
கவிதைக்குப் பாராட்டுகள்
http://www.amarkkalam.net/t20465-topic#137710 பார்த்து அந்தப் பதிவில் கருத்துரைக்கவும்.
கவிதைக்குப் பாராட்டுகள்
http://www.amarkkalam.net/t20465-topic#137710 பார்த்து அந்தப் பதிவில் கருத்துரைக்கவும்.
Re: தகப்பன் சாமி!
என் தந்தையை கண்முன்னே கொண்டு வந்துவிட்டீர்கள் சகோதரி.. வாழ்த்துக்கள்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: தகப்பன் சாமி!
நன்றி! நன்றி! இன்று எம் அன்பு தந்தையின் பிறந்த நாள்.. ...
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: தகப்பன் சாமி!
sawmya wrote:நன்றி! நன்றி! இன்று எம் அன்பு தந்தையின் பிறந்த நாள்.. ...
வாழ்த்துக்கள் அய்யா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தகப்பன் சாமி!
தியாகிகள் எல்லாம்
தந்தையாய் ஆகிறார்கள்
பல தந்தைகள் எல்லாம்
தியாகியாய் வாழ்கிறார்கள்.
மிக அருமை தங்கள் கவிதை.
தந்தையாய் ஆகிறார்கள்
பல தந்தைகள் எல்லாம்
தியாகியாய் வாழ்கிறார்கள்.
மிக அருமை தங்கள் கவிதை.
Re: தகப்பன் சாமி!
-
கவிதை அருமை..
-
உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது
ஞாயிற்றுக் கிழமையிலும் வேறுபகுதிகளில் பிற
நாட்களிலிலும் தந்தையர் தினம் கொண்டாப்படுகிறது
கவிதை அருமை..
-
உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது
ஞாயிற்றுக் கிழமையிலும் வேறுபகுதிகளில் பிற
நாட்களிலிலும் தந்தையர் தினம் கொண்டாப்படுகிறது
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7958
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|