Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இது காதலா..? இது தேவையா ...?
Page 1 of 1 • Share
இது காதலா..? இது தேவையா ...?
படிக்கும் வயதில் படிப்பை
பாழாக்கி பருவ கவர்சியால்
வாழ்க்கையின் ஒருதுளி
அனுபவம் இல்லாதவயதில்
கண்டவுடன் காதல் கொள்ளும்
இளம் வயது காதலர்களே.....
இது காதலா..? இது தேவையா ...?
பொது சனங்கள் கூடுமிடத்தில்
உயிர் காதலர் போல் ஒருவர் மீது
ஒருவர் சாய்ந்து உயிர் காதல் நாங்கள்
என்பதுபோல் காதல் செய்வதும்
குழந்தைகள் பூங்காவில் குழந்தைகளின்
மனதில் நஞ்சு எண்ணத்தை பிஞ்சு
வயதில் பரப்பும் உங்கள் காதல்...
இது காதலா..? இது தேவையா ...?
பெற்றோர் சொல் கேட்காமல்
வாழ்ந்தோர் சொல் கேட்காமல்
உற்ற நண்பர்கள் சொல் கேட்காமல்
உடன் பிறந்தோர் சொல் கேட்காமல்
உங்கள் அனுபவமில்லாத காதலை
தட்டிக்கேட்டால் அதை வில்லத்தனமாக
பார்க்கும் காதலர்களே.....
இது காதலா..? இது தேவையா ...?
ஊரைவிட்டு ஓடித்திருமணம் செய்து
ஒரிரு வருடங்களில் கையில் இரு
குழந்தைகளுடன் உறவுகளிடம்
மீண்டும் வரமுடியாமல் _ இவன்
வேண்டாம் எனக்கு என்று கூறி
நீதிமன்றம் முன் விவாகரத்துக்கு
விண்னப்பம் கொடுத்து பதிலை
காத்திருக்கும் உங்கள் காதல்
இது காதலா..? இது தேவையா ...?
போராடி காதலித்தாய்
போராடி விவாக ரத்தும் பெற்றாய்
உறவுகள் இல்லாமல் தனியே
வாழுகிறாய் _ பாவம் உன்
பிஞ்சு குழந்தைகள் செய்த
தவறு என்ன..? உறவுகள்
அரவணைப்பு இல்லாமல்
வாழும் கொடுமை இந்தக்காதல்...!!!
இது காதலா..? இது தேவையா ...?
பாழாக்கி பருவ கவர்சியால்
வாழ்க்கையின் ஒருதுளி
அனுபவம் இல்லாதவயதில்
கண்டவுடன் காதல் கொள்ளும்
இளம் வயது காதலர்களே.....
இது காதலா..? இது தேவையா ...?
பொது சனங்கள் கூடுமிடத்தில்
உயிர் காதலர் போல் ஒருவர் மீது
ஒருவர் சாய்ந்து உயிர் காதல் நாங்கள்
என்பதுபோல் காதல் செய்வதும்
குழந்தைகள் பூங்காவில் குழந்தைகளின்
மனதில் நஞ்சு எண்ணத்தை பிஞ்சு
வயதில் பரப்பும் உங்கள் காதல்...
இது காதலா..? இது தேவையா ...?
பெற்றோர் சொல் கேட்காமல்
வாழ்ந்தோர் சொல் கேட்காமல்
உற்ற நண்பர்கள் சொல் கேட்காமல்
உடன் பிறந்தோர் சொல் கேட்காமல்
உங்கள் அனுபவமில்லாத காதலை
தட்டிக்கேட்டால் அதை வில்லத்தனமாக
பார்க்கும் காதலர்களே.....
இது காதலா..? இது தேவையா ...?
ஊரைவிட்டு ஓடித்திருமணம் செய்து
ஒரிரு வருடங்களில் கையில் இரு
குழந்தைகளுடன் உறவுகளிடம்
மீண்டும் வரமுடியாமல் _ இவன்
வேண்டாம் எனக்கு என்று கூறி
நீதிமன்றம் முன் விவாகரத்துக்கு
விண்னப்பம் கொடுத்து பதிலை
காத்திருக்கும் உங்கள் காதல்
இது காதலா..? இது தேவையா ...?
போராடி காதலித்தாய்
போராடி விவாக ரத்தும் பெற்றாய்
உறவுகள் இல்லாமல் தனியே
வாழுகிறாய் _ பாவம் உன்
பிஞ்சு குழந்தைகள் செய்த
தவறு என்ன..? உறவுகள்
அரவணைப்பு இல்லாமல்
வாழும் கொடுமை இந்தக்காதல்...!!!
இது காதலா..? இது தேவையா ...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|