Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
முகநூலில் நொந்தவை
Page 1 of 1 • Share
முகநூலில் நொந்தவை
இப்படியும்
ஒரு தாயா ,இவளை ஒரு பெண்ணாக மட்டுமல்ல ஒரு மனித இனமாகவே ஏத்துக்க முடியாது
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்று பெயின்ட் டின்னில்
அடைத்த அம்மாவுக்கு திருச்சி கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
திருச்சி அரியமங்கலம் வடக்கு உக்கடை இக்பால் தெருவை சேர்ந்தவர் சவுகத் அலி
(24). இவரது மனைவி பாத்திமா மரியம் (21). இவர்களது மகள் நூருல் ஷிபா
(2). கடந்த மார்ச் 5ம் தேதி பாத்திமா மரியம், மகள் நூருல் ஷிபாவுடன்
திடீரென மாயமானார். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சவுகத் அலி தேடினார்.
மறுநாள் சவுகத் அலியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அப்போது
வீட்டு பரணில் இருந்த பெயின்ட் காலி டின்னில் நூருல் ஷிபா உடல் அழுகிய
நிலையில் இருந்தது தெரியவந்தது. இதுபற்றி அரியமங்கலம் போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பாத்திமா மரியத்திற்கும், அவருடன்
படித்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும், அவருடன் பாத்திமா மரியம்
சென்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதன்பின் கும்பகோணத்தில்
கள்ளக்காதலனுடன் இருந்த பாத்திமா மரியத்தை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு செல்ல முயன்றபோது, குழந்தை அழுது கொண்டே
இருந்ததால், அதன் கழுத்தை நெரித்து கொன்று, பரண்மேல் இருந்த பெயின்ட்
டின்னில் அடைத்து விட்டு சென்றதாக பாத்திமா வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து திருச்சி மகளிர் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இது தொடர்பான
வழக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி
வேல்முருகன், குழந்தையை கொன்ற குற்றத்திற்காக பாத்திமா மரியத்துக்கு ஆயுள்
தண்டனை, கொலையை மறைக்க முயற்சித்த குற்றத்திற்காக 7 வருட சிறை தண்டனை
விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இதை ஏக காலத்தில் பாத்திமா மரியம்
அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இவளையெல்லாம் என்ன பன்னலாம்னு நீங்களே சொல்லுங்க
ஒரு தாயா ,இவளை ஒரு பெண்ணாக மட்டுமல்ல ஒரு மனித இனமாகவே ஏத்துக்க முடியாது
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்று பெயின்ட் டின்னில்
அடைத்த அம்மாவுக்கு திருச்சி கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
திருச்சி அரியமங்கலம் வடக்கு உக்கடை இக்பால் தெருவை சேர்ந்தவர் சவுகத் அலி
(24). இவரது மனைவி பாத்திமா மரியம் (21). இவர்களது மகள் நூருல் ஷிபா
(2). கடந்த மார்ச் 5ம் தேதி பாத்திமா மரியம், மகள் நூருல் ஷிபாவுடன்
திடீரென மாயமானார். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சவுகத் அலி தேடினார்.
மறுநாள் சவுகத் அலியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அப்போது
வீட்டு பரணில் இருந்த பெயின்ட் காலி டின்னில் நூருல் ஷிபா உடல் அழுகிய
நிலையில் இருந்தது தெரியவந்தது. இதுபற்றி அரியமங்கலம் போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பாத்திமா மரியத்திற்கும், அவருடன்
படித்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும், அவருடன் பாத்திமா மரியம்
சென்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதன்பின் கும்பகோணத்தில்
கள்ளக்காதலனுடன் இருந்த பாத்திமா மரியத்தை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு செல்ல முயன்றபோது, குழந்தை அழுது கொண்டே
இருந்ததால், அதன் கழுத்தை நெரித்து கொன்று, பரண்மேல் இருந்த பெயின்ட்
டின்னில் அடைத்து விட்டு சென்றதாக பாத்திமா வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து திருச்சி மகளிர் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இது தொடர்பான
வழக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி
வேல்முருகன், குழந்தையை கொன்ற குற்றத்திற்காக பாத்திமா மரியத்துக்கு ஆயுள்
தண்டனை, கொலையை மறைக்க முயற்சித்த குற்றத்திற்காக 7 வருட சிறை தண்டனை
விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இதை ஏக காலத்தில் பாத்திமா மரியம்
அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இவளையெல்லாம் என்ன பன்னலாம்னு நீங்களே சொல்லுங்க
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: முகநூலில் நொந்தவை
அந்த படத்தை நான் இங்க போடல அந்த பெயிண்ட் டப்பாக்குள்ள குழந்தை கொலை செய்யப்பட்டிருப்பதை பார்க்கும் பொழுதே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: முகநூலில் நொந்தவை
அதைவிட கஷ்டமா இருக்கு நீ இந்த திரியை நகைச்சுவை பக்கத்துல போட்டிருக்கறதுChellam wrote:அந்த படத்தை நான் இங்க போடல அந்த பெயிண்ட் டப்பாக்குள்ள குழந்தை கொலை செய்யப்பட்டிருப்பதை பார்க்கும் பொழுதே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு
Similar topics
» முகநூலில் கண்டெடுத்தவை.
» முகநூலில் ரசித்தது
» முகநூலில் ரசித்தது
» முகநூலில் ரசித்தது
» முகநூலில் முத்தப் புகைப்படம்
» முகநூலில் ரசித்தது
» முகநூலில் ரசித்தது
» முகநூலில் ரசித்தது
» முகநூலில் முத்தப் புகைப்படம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|