Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
வேர்க்கடலை குழம்பு
Page 1 of 1 • Share
வேர்க்கடலை குழம்பு
தேவையான பொருள்கள்:
1.வேர்க்கடலை =அரை கப்,
2.தேங்காய் = 2 துண்டுகள்,
3.கடுகு = தலா ஒரு டீஸ்பூன்,
4.உளுத்தம் பருப்பு = ஒரு டீஸ்பூன்,
5.சீரகத்தூள் = ஒரு டீஸ்பூன்,
6.புளிக்கரைசல்,
7.நறுக்கிய வெங்காயம் = தலா ஒரு டேபிள் ஸ்பூன்
8. மிளகாய்த்தூள் = ஒன்றரை டீஸ்பூன்
9.மஞ்சள்தூள் = கால் டீஸ்பூன்
10.கறிவேப்பிலை
11.சமையல் எண்ணெய்
12.உப்பு = தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலையை ஊற வைக்க வேண்டும். பின் அதனை நன்கு வேக வைக்க வேண்டும்.
புளிக்கரைசலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தேங்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விட வேண்டும்.
கொதித்ததும் வேக வைத்த வேர்க்கடலையை உள்ளே போட வேண்டும்.
பின்பு நன்கு கொதித்ததும் மற்றும் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
எண்ணெய் நன்கு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகத்தூள், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.
பொன்னிறமாக மாறியதும் அதனை கொதிக்கும் குழம்பில் சேர்த்து இறக்கி வைக்க வேண்டும். இப்போது சூடான வேர்க்கடலைக் குழம்பு ரெடி.
மருத்துவக் குணங்கள்:
1.வேர்க்கடலையானது ஊட்டச்சத்துள்ள உணவுப்பொருளாகும்.
2.இதில் கொழுப்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.
3.இவை சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகும்.
4.வெங்காயத்தில் வைட்டமின் ”சி” சத்து நிறைந்துள்ளது.
5.இவற்றை உண்பதால் உடல் வலிமைப் பெறுகிறது.
6.எந்த ஒரு காரியத்திலும் சரியான தீர்மானம் எடுக்க உதவுகிறது. இவை அறிவை வளர்க்கிறது.
7.வெங்காயத்தை சாப்பிடுவதால் அதிகமான காய்ச்சலைக் குணப்படுத்துகிறது.
”நம் தேசத்தலைவர் காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு “வேர்க்கடலை” ஆகும். அத்தகைய வேர்க்கடலையால் செய்யப்பட்ட உணவை நாம் அனைவரும் ருசியோடு உண்போம்.குசியோடு வாழ்வோம்.”
1.வேர்க்கடலை =அரை கப்,
2.தேங்காய் = 2 துண்டுகள்,
3.கடுகு = தலா ஒரு டீஸ்பூன்,
4.உளுத்தம் பருப்பு = ஒரு டீஸ்பூன்,
5.சீரகத்தூள் = ஒரு டீஸ்பூன்,
6.புளிக்கரைசல்,
7.நறுக்கிய வெங்காயம் = தலா ஒரு டேபிள் ஸ்பூன்
8. மிளகாய்த்தூள் = ஒன்றரை டீஸ்பூன்
9.மஞ்சள்தூள் = கால் டீஸ்பூன்
10.கறிவேப்பிலை
11.சமையல் எண்ணெய்
12.உப்பு = தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலையை ஊற வைக்க வேண்டும். பின் அதனை நன்கு வேக வைக்க வேண்டும்.
புளிக்கரைசலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தேங்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விட வேண்டும்.
கொதித்ததும் வேக வைத்த வேர்க்கடலையை உள்ளே போட வேண்டும்.
பின்பு நன்கு கொதித்ததும் மற்றும் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
எண்ணெய் நன்கு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகத்தூள், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.
பொன்னிறமாக மாறியதும் அதனை கொதிக்கும் குழம்பில் சேர்த்து இறக்கி வைக்க வேண்டும். இப்போது சூடான வேர்க்கடலைக் குழம்பு ரெடி.
மருத்துவக் குணங்கள்:
1.வேர்க்கடலையானது ஊட்டச்சத்துள்ள உணவுப்பொருளாகும்.
2.இதில் கொழுப்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.
3.இவை சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகும்.
4.வெங்காயத்தில் வைட்டமின் ”சி” சத்து நிறைந்துள்ளது.
5.இவற்றை உண்பதால் உடல் வலிமைப் பெறுகிறது.
6.எந்த ஒரு காரியத்திலும் சரியான தீர்மானம் எடுக்க உதவுகிறது. இவை அறிவை வளர்க்கிறது.
7.வெங்காயத்தை சாப்பிடுவதால் அதிகமான காய்ச்சலைக் குணப்படுத்துகிறது.
”நம் தேசத்தலைவர் காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு “வேர்க்கடலை” ஆகும். அத்தகைய வேர்க்கடலையால் செய்யப்பட்ட உணவை நாம் அனைவரும் ருசியோடு உண்போம்.குசியோடு வாழ்வோம்.”
Re: வேர்க்கடலை குழம்பு
லீவு நாட்களில் நானும் என் மகள்களும் சமையல் அறையை கைப்பற்றி விடுவோம். அன்று என் மனைவிக்கு விடுமுறை. அவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய விட்டு விடுவோம். ஏனெனில் வார நாட்களில் அவர் எங்களுக்காக எல்லாம் பார்த்து செய்கிறார் அல்லவா? ஒரு சின்ன நன்றி நவிலல்.
Re: வேர்க்கடலை குழம்பு
sreemuky wrote:லீவு நாட்களில் நானும் என் மகள்களும் சமையல் அறையை கைப்பற்றி விடுவோம். அன்று என் மனைவிக்கு விடுமுறை. அவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய விட்டு விடுவோம். ஏனெனில் வார நாட்களில் அவர் எங்களுக்காக எல்லாம் பார்த்து செய்கிறார் அல்லவா? ஒரு சின்ன நன்றி நவிலல்.
ஓ உங்களூக்குத் தெரிந்த சமையலை இங்கே பகிருங்கள் அண்ணா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வேர்க்கடலை குழம்பு
ரானுஜா wrote:sreemuky wrote:லீவு நாட்களில் நானும் என் மகள்களும் சமையல் அறையை கைப்பற்றி விடுவோம். அன்று என் மனைவிக்கு விடுமுறை. அவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய விட்டு விடுவோம். ஏனெனில் வார நாட்களில் அவர் எங்களுக்காக எல்லாம் பார்த்து செய்கிறார் அல்லவா? ஒரு சின்ன நன்றி நவிலல்.
ஓ உங்களூக்குத் தெரிந்த சமையலை இங்கே பகிருங்கள் அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வேர்க்கடலை குழம்பு
sreemuky wrote:செந்தில் எங்கே ஓடுகிறார் ????
உங்க வீட்டுக்கு தான் வரார் வீட்டைப் பூட்டிட்டு கெளம்புடுங்க...
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வேர்க்கடலை குழம்பு
ரானுஜா wrote:sreemuky wrote:செந்தில் எங்கே ஓடுகிறார் ????
உங்க வீட்டுக்கு தான் வரார் வீட்டைப் பூட்டிட்டு கெளம்புடுங்க...
உங்ககிட்ட சமையல் கத்துக்கதான் ஓடி வந்தேன் அண்ணா!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» வேர்க்கடலை குழம்பு
» வேர்க்கடலை குழம்பு
» வேர்க்கடலை...!! { கவிதைகள் }
» வேர்க்கடலை பக்கோடா
» வேர்க்கடலை சப்பாத்தி
» வேர்க்கடலை குழம்பு
» வேர்க்கடலை...!! { கவிதைகள் }
» வேர்க்கடலை பக்கோடா
» வேர்க்கடலை சப்பாத்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|