தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இரத்த சோகை வராமல் தடுக்க...

View previous topic View next topic Go down

இரத்த சோகை வராமல் தடுக்க... Empty இரத்த சோகை வராமல் தடுக்க...

Post by மகா பிரபு Wed Oct 10, 2012 9:17 am

இரத்த சோகை வராமல் தடுக்க... E_1349271686

இரத்த சோகை வராமல் தடுக்க...

*இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படம் நிலையே இரத்தசோகை.

*ஹீரோகுளோபின் பெண்களுக்கு 100 மி.லி. இரத்தத்தில் 12.1 முதல் 15.1 கிராமும், கர்பிணிகளுக்கு 100 மி.லி. இரத்தத்தில் 11 முதல் 12 கிராமும் இயல்பாக இரத்தத்தில் இருக்க வேண்டும்.

* பெண்களுக்கு 12 கிராமுக்கு குறைவாக, கர்பிணிகளுக்கு 11 கிராமுக்கு குறைந்தால் இரத்தசோகை ஏற்படும்.

* இதற்கு இளம்பெண்கள் மருத்துவரிடம் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகள் பெற்று உட்கொள்ள வேண்டும்.



இரத்த சோகை ஏற்படக் காரணங்கள்:

* பெண்கள் பூப்பெய்திய காலம் முதல் தங்கள் மாதவிலக்கு காலங்களில் அதிக அளவு இரத்தப் போக்கினால் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் இழப்பதால்...
* பேறு காலத்தின் போது இரத்தப்போக்கு ஏற்படுவதால்...
* அடிக்கடி அழந்தை பெறுவதால்...
* தேவைக்கு ஏற்ப உணவு உண்ணாமை...
உங்களுக்கு தெரியுமா?
தமிழ்நாட்டில் 70 சதவிகிதம் வளர் இளம்பெண்களுக்கு இரத்தசோகை நோய் காணப்படுகிறது.


இதன் பாதிப்பு:


பள்ளிப் படிப்பிலும் மற்ற செயல்பாடுகளிலும் குறைவான பங்கேற்பு, ஒழுங்கற்ற மாதவிடாய், உடல் சக்தி குறைவு, தொடர்ந்து அசதி.

இதன் ஆரம்ப அறிகுறிகள்:

சோர்வு, மூச்சு வாங்குதல், கற்றலில் கவனக்குறைவு, அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமை, வெளிறிய முகம் மற்றும் கண்கள், மார்பு படபடத்தல்.

தடுக்க என்ன செய்ய வேண்டும்?

* ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குடல் பூச்சி நீக்கி மருந்து எடுத்துக் கொள்ளுதல்.
* இபுரும்புச் சத்து மாத்திரை சாப்பாட்டுக்குப்பின் உட்கொள்ளுதல்.
* இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை போதுமான அளவு சேர்த்துக் கொள்ளுதல்.
* சுகாதாரக் கழிப்பறையை உபயோகித்தல்.
* வெளியில் செல்லும் போது காலணிகள் அணிதல்
* மலம் கழித்தபின், சமைக்கும் முன், குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முன் சோப்பு போட்டுக் கைகளைக் கழுவுதல்.


பி. சாந்தா புகழேந்தி, மதுரை

நன்றி மங்கையர் மலர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இரத்த சோகை வராமல் தடுக்க... Empty Re: இரத்த சோகை வராமல் தடுக்க...

Post by முரளிராஜா Wed Oct 10, 2012 11:05 pm

மிகவும் பயனுள்ள பதிவு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இரத்த சோகை வராமல் தடுக்க... Empty Re: இரத்த சோகை வராமல் தடுக்க...

Post by பூ.சசிகுமார் Thu Oct 11, 2012 12:07 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இரத்த சோகை வராமல் தடுக்க... Empty Re: இரத்த சோகை வராமல் தடுக்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum