Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முல்லைவாசன் கவிதைகள்
Page 1 of 1 • Share
முல்லைவாசன் கவிதைகள்
வேர்கள்
பாகுபாடுகள் பார்க்காமல்
பரவி விடுகின்றன வேர்கள்
வேர் பற்றை
நம்மால் பின்பற்ற முடியவில்லை
அடையாளங்களை
விரும்பாமலேயே வேர்கள்
வியாபித்து வியாபித்து
காற்றையும் நிழலையும்
வாரி வழங்குகின்றன.
திசைகளை பிரிக்காமல்
வேர்கள் திண்மையோடு இருக்கின்றன
விதவிதமான பிரிவினைகளால்
நமது வானத்திலும் பூமியிலும்
விரிசல்கள்.
மண் பிடிக்கும் வேராய்
மலர் பிடிக்கும் கிளையாய்
பூச்சுக்கள் அற்று இருப்போம்
மெருகுகள்
எப்போதும் கருகும்.
பாகுபாடுகள் பார்க்காமல்
பரவி விடுகின்றன வேர்கள்
வேர் பற்றை
நம்மால் பின்பற்ற முடியவில்லை
அடையாளங்களை
விரும்பாமலேயே வேர்கள்
வியாபித்து வியாபித்து
காற்றையும் நிழலையும்
வாரி வழங்குகின்றன.
திசைகளை பிரிக்காமல்
வேர்கள் திண்மையோடு இருக்கின்றன
விதவிதமான பிரிவினைகளால்
நமது வானத்திலும் பூமியிலும்
விரிசல்கள்.
மண் பிடிக்கும் வேராய்
மலர் பிடிக்கும் கிளையாய்
பூச்சுக்கள் அற்று இருப்போம்
மெருகுகள்
எப்போதும் கருகும்.
முல்லைவாசன்- புதியவர்
- பதிவுகள் : 19
Re: முல்லைவாசன் கவிதைகள்
நிறைவு
மவுனங்களின் இடைவெளியை
குறைப்பது யார்?
சளைக்காத போட்டி
சம நிலையிலேயே முடிகின்றது.
உனக்கும் எனக்குமான
காதல் சுடருக்குள்
கருவட்டம் விழாத வரை
ஒருவரை ஒருவர்
விரும்பிக் கொண்டே இருப்போம்
உனது
எண்ணங்களின் தொகுப்பில் நானும்
எனது
எண்ணங்களின் தொகுப்பில் நீயும்
எப்போதும் வாழ்வோம்
மனசு நிறைந்தவர்கள்
மட்டுமே
மண்ணில் வாழ்பவர்கள்
மவுனங்களின் இடைவெளியை
குறைப்பது யார்?
சளைக்காத போட்டி
சம நிலையிலேயே முடிகின்றது.
உனக்கும் எனக்குமான
காதல் சுடருக்குள்
கருவட்டம் விழாத வரை
ஒருவரை ஒருவர்
விரும்பிக் கொண்டே இருப்போம்
உனது
எண்ணங்களின் தொகுப்பில் நானும்
எனது
எண்ணங்களின் தொகுப்பில் நீயும்
எப்போதும் வாழ்வோம்
மனசு நிறைந்தவர்கள்
மட்டுமே
மண்ணில் வாழ்பவர்கள்
முல்லைவாசன்- புதியவர்
- பதிவுகள் : 19
Re: முல்லைவாசன் கவிதைகள்
மனசு நிறைந்தவர்கள்
மட்டுமே
மண்ணில் வாழ்பவர்கள்
_______
அருமையான வரிகள் நண்பா..
மட்டுமே
மண்ணில் வாழ்பவர்கள்
_______
அருமையான வரிகள் நண்பா..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: முல்லைவாசன் கவிதைகள்
கோலம்
புள்ளிகளில் பூக்கிறது
கோலம்
கோலங்களில் பூக்கிறது
வாசல்.
ரசித்தும்...
மிதித்தும்...
தாண்டியும்...
மலரும் கோலங்களின்
மாண்புகள் மறையவே இல்லை
வீடு மாறுகிறது
வாசல் மாறுகிறது
போடும் கோலங்கள் தான்
பூமியின் வடிவத்தை புரிய வைக்கின்றன
சிறியதாய்...
பெரியதாய்...
மனசின் திரைகள்
எப்படி விலகுமோ
கோலத்தின் காட்சியும் அப்படியே
ஒவ்வொரு முறையும்
கோலப்போட்டி வலுக்கிறது
கோடுகளில் மறையும் புள்ளியாய்...
போட்டியும்...
கோலம் மட்டுமே வெற்றி கொள்கிறது
புள்ளிகளில் பூக்கிறது
கோலம்
கோலங்களில் பூக்கிறது
வாசல்.
ரசித்தும்...
மிதித்தும்...
தாண்டியும்...
மலரும் கோலங்களின்
மாண்புகள் மறையவே இல்லை
வீடு மாறுகிறது
வாசல் மாறுகிறது
போடும் கோலங்கள் தான்
பூமியின் வடிவத்தை புரிய வைக்கின்றன
சிறியதாய்...
பெரியதாய்...
மனசின் திரைகள்
எப்படி விலகுமோ
கோலத்தின் காட்சியும் அப்படியே
ஒவ்வொரு முறையும்
கோலப்போட்டி வலுக்கிறது
கோடுகளில் மறையும் புள்ளியாய்...
போட்டியும்...
கோலம் மட்டுமே வெற்றி கொள்கிறது
G.Ramajayam- பண்பாளர்
- பதிவுகள் : 114
Re: முல்லைவாசன் கவிதைகள்
கோடு
இடம் விட்டு
இடம் நகர்கிறோம்
நமது இடம்
கோடிட்ட இடமாகவே உள்ளது
நிற்காமல் நீள்கிறத
நமது கோடு
கோடுகள் அற்ற உலகத்தை
கனவுகளிலும் காண முடியவில்லை
கோடுகளின் துணையுடனே
போகிறோம் வருகிறோம்
நமது கோடே
நீளம் என்ற
கர்வத்தில் நெகிழ்ந்து போகிறோம்
நீளமான கோடு
இன்னும் கிழைிக்கப்படாமலேயே
கிடக்கிறது.
இடம் விட்டு
இடம் நகர்கிறோம்
நமது இடம்
கோடிட்ட இடமாகவே உள்ளது
நிற்காமல் நீள்கிறத
நமது கோடு
கோடுகள் அற்ற உலகத்தை
கனவுகளிலும் காண முடியவில்லை
கோடுகளின் துணையுடனே
போகிறோம் வருகிறோம்
நமது கோடே
நீளம் என்ற
கர்வத்தில் நெகிழ்ந்து போகிறோம்
நீளமான கோடு
இன்னும் கிழைிக்கப்படாமலேயே
கிடக்கிறது.
G.Ramajayam- பண்பாளர்
- பதிவுகள் : 114
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|