Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வலியால் துடிக்கும் இதயம்
Page 1 of 1 • Share
வலியால் துடிக்கும் இதயம்
நீ
காதலிக்கும் போது ..
ஏமாற்றவும் கற்றிருக்கிறாய் ..
நான்
காதலிக்கவும் ஏமாறவும்..
பிறந்திருக்கிறேன் ...
எனக்கும் கற்று தா ...!!!
எப்படி
ஏமாற்றுவது என்று ..
அடுத்த ஜென்மத்தில் ....
உன்னை....
நான் காதலிப்பேன் ....!!!
அப்போதாவது ...
உன்னிடம் ஏமாறாமல்...
இருப்பேன் .....!!!
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
காதலிக்கும் போது ..
ஏமாற்றவும் கற்றிருக்கிறாய் ..
நான்
காதலிக்கவும் ஏமாறவும்..
பிறந்திருக்கிறேன் ...
எனக்கும் கற்று தா ...!!!
எப்படி
ஏமாற்றுவது என்று ..
அடுத்த ஜென்மத்தில் ....
உன்னை....
நான் காதலிப்பேன் ....!!!
அப்போதாவது ...
உன்னிடம் ஏமாறாமல்...
இருப்பேன் .....!!!
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
Re: வலியால் துடிக்கும் இதயம்
உறங்க நினைத்தும்
உறங்க முடியவில்லை
நீ தந்த நினைவுகள்
கண்ணீராய் வருகிறது ...!!!
பேச நினைக்கிறேன்
பேசமுடியவில்லை
நீ பேசிய வார்த்தை ...
என் பேச்சையே அடைத்து
விட்டது ...!!!
மறக்க நினைக்கிறேன்
முடியவில்லை
மறக்கும் திறன் கொண்ட
இதயம் என்னிடம் இல்லை ...!!!
+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
உறங்க முடியவில்லை
நீ தந்த நினைவுகள்
கண்ணீராய் வருகிறது ...!!!
பேச நினைக்கிறேன்
பேசமுடியவில்லை
நீ பேசிய வார்த்தை ...
என் பேச்சையே அடைத்து
விட்டது ...!!!
மறக்க நினைக்கிறேன்
முடியவில்லை
மறக்கும் திறன் கொண்ட
இதயம் என்னிடம் இல்லை ...!!!
+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
Re: வலியால் துடிக்கும் இதயம்
உன் மீது நான் வைத்த
அதீத அன்பால் உன்
சுதந்திரத்தில் தலையிட்டு
விட்டேன் ....!!!
ஒன்றை புரிந்து கொள்
நான் உன்மீது கொண்ட
கோபம் உனக்கு வலிதரவல்ல
வாழ்க்கை தரவே ,,,!!!
நீயும்சாதாரண காதலர்
போல் பிரிந்து விட்டாய் ...!!!
+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
அதீத அன்பால் உன்
சுதந்திரத்தில் தலையிட்டு
விட்டேன் ....!!!
ஒன்றை புரிந்து கொள்
நான் உன்மீது கொண்ட
கோபம் உனக்கு வலிதரவல்ல
வாழ்க்கை தரவே ,,,!!!
நீயும்சாதாரண காதலர்
போல் பிரிந்து விட்டாய் ...!!!
+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
Re: வலியால் துடிக்கும் இதயம்
உன்னையே நினைத்து
துடித்த என் இதயம் -நீ
இல்லை என்றபின்னும்
உன்னையே நினைத்து
துடிக்கிறது ....!!!
அதற்கு எங்கே புரிய
போகிறது - நீ
புற அழகுக்கு மயங்கி
விட்டாய் என்று ...!!!
அதற்கு உள்ளிருந்து
உன்னை நினைத்தே
துடிக்கிறது .....!!!
+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
துடித்த என் இதயம் -நீ
இல்லை என்றபின்னும்
உன்னையே நினைத்து
துடிக்கிறது ....!!!
அதற்கு எங்கே புரிய
போகிறது - நீ
புற அழகுக்கு மயங்கி
விட்டாய் என்று ...!!!
அதற்கு உள்ளிருந்து
உன்னை நினைத்தே
துடிக்கிறது .....!!!
+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
Re: வலியால் துடிக்கும் இதயம்
என்
காதல் மெழுகு திரியானது...
இன்பத்தின் போது நீ
தந்த நினைவுகள் திரட்சியால்
திரண்டு இருக்க ...!!!
துன்பத்தின் போது தந்த
வலிகள் திரியாய் எரிய
என் உள்ளமும் உடலும்
காதலுக்காய் உருகுகிறது ...!!!
காற்றாக வந்தேனும்
அணைத்து விடு உயிரே ...!!!
+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
காதல் மெழுகு திரியானது...
இன்பத்தின் போது நீ
தந்த நினைவுகள் திரட்சியால்
திரண்டு இருக்க ...!!!
துன்பத்தின் போது தந்த
வலிகள் திரியாய் எரிய
என் உள்ளமும் உடலும்
காதலுக்காய் உருகுகிறது ...!!!
காற்றாக வந்தேனும்
அணைத்து விடு உயிரே ...!!!
+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
Similar topics
» இறந்தும் துடிக்கும் இதயம்
» இதயம் துடிக்கும் போது சத்தம் வருவதேன்?
» மிகவேகமாக துடிக்கும் உங்கள் இதயம் சீராக வேண்டுமா ?!
» உடலுக்கு வெளியில் துடிக்கும் சிசுவின் இதயம் -பயங்கர காட்சி
» தரையில் துடிக்கும்
» இதயம் துடிக்கும் போது சத்தம் வருவதேன்?
» மிகவேகமாக துடிக்கும் உங்கள் இதயம் சீராக வேண்டுமா ?!
» உடலுக்கு வெளியில் துடிக்கும் சிசுவின் இதயம் -பயங்கர காட்சி
» தரையில் துடிக்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|