Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
உப்புக் காற்று
Page 1 of 1 • Share
உப்புக் காற்று
வெப்பம் சுமந்து வரும்
உப்புக் காற்று உரசி செல்கிறது
சுவாசத்தையும் உள்ளத்தையும்!
கண்ணுக்குள் உப்புக் கரிக்கிறது
கடந்து போன
கடற்கரை நினைவுகளால்....
அலையோசையில் பேசியதும்
கரை மணலில் கோலமிட்டதும்
கால் வலிக்க நடை போட்டதும்
சிப்பிகளோடு சேர்த்து
காதலை கோர்த்ததையும்
நீலக் கடலை கடந்த
நெடிய காதலை
நேரம் அறியாது நெடுங்காலம் பேசியதும்
சூரியனுக்கு விடை கொடுத்து
சந்திரனுக்கு வரவு சொல்லி
மெல்லிருளில் முகம் பார்த்து
விழி கலங்கி விரல் பிரிந்து
வீட்டுக்குப் போய் சேர்ந்த
உள்ளார்ந்த உணர்வுகளை
உரசிப் பார்க்கும் உப்புக் காற்று
உணராது உன்னையும் என்னையும்!
உப்புக் காற்று உரசி செல்கிறது
சுவாசத்தையும் உள்ளத்தையும்!
கண்ணுக்குள் உப்புக் கரிக்கிறது
கடந்து போன
கடற்கரை நினைவுகளால்....
அலையோசையில் பேசியதும்
கரை மணலில் கோலமிட்டதும்
கால் வலிக்க நடை போட்டதும்
சிப்பிகளோடு சேர்த்து
காதலை கோர்த்ததையும்
நீலக் கடலை கடந்த
நெடிய காதலை
நேரம் அறியாது நெடுங்காலம் பேசியதும்
சூரியனுக்கு விடை கொடுத்து
சந்திரனுக்கு வரவு சொல்லி
மெல்லிருளில் முகம் பார்த்து
விழி கலங்கி விரல் பிரிந்து
வீட்டுக்குப் போய் சேர்ந்த
உள்ளார்ந்த உணர்வுகளை
உரசிப் பார்க்கும் உப்புக் காற்று
உணராது உன்னையும் என்னையும்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: உப்புக் காற்று
இதயத்தில் எழுதப்பட்ட காதல் நினைவுகளை அழிக்க ஒரு பொருள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை
நினைவுகளும் ஒரு சுகம்தான் சகோதரி
நினைவுகளும் ஒரு சுகம்தான் சகோதரி
Re: உப்புக் காற்று
சூரியனுக்கு விடை கொடுத்து
சந்திரனுக்கு வரவு சொல்லி
மெல்லிருளில் முகம் பார்த்து
விழி கலங்கி விரல் பிரிந்து
வீட்டுக்குப் போய் சேர்ந்த
உள்ளார்ந்த உணர்வுகளை
உரசிப் பார்க்கும் உப்புக் காற்று
அருமையான கவிதை வரிகள் கண்மணி சிங்க்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: உப்புக் காற்று
முரளிராஜா wrote:இதயத்தில் எழுதப்பட்ட காதல் நினைவுகளை அழிக்க ஒரு பொருள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை
நினைவுகளும் ஒரு சுகம்தான் சகோதரி
அண்ணிகிட்ட சொல்லவா?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உப்புக் காற்று
உங்களுக்குள்ளும் இப்படி ஒரு நினைவு ஒளிந்து இருக்கும் செந்தில்......
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: உப்புக் காற்று
அதெல்லாம் ஒன்னும் இல்லையே!kanmani singh wrote:உங்களுக்குள்ளும் இப்படி ஒரு நினைவு ஒளிந்து இருக்கும் செந்தில்......
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உப்புக் காற்று
செந்தில் wrote:அதெல்லாம் ஒன்னும் இல்லையே!kanmani singh wrote:உங்களுக்குள்ளும் இப்படி ஒரு நினைவு ஒளிந்து இருக்கும் செந்தில்......
Re: உப்புக் காற்று
முரளிராஜா wrote:இதயத்தில் எழுதப்பட்ட காதல் நினைவுகளை அழிக்க ஒரு பொருள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை
நினைவுகளும் ஒரு சுகம்தான் சகோதரி
வயதான காலத்தில் இப்படி 'மலரும் நினைவுகள்' - என்பது சகஜமான ஒன்றுதான்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» காற்று தூரிகை..
» காத்திருக்கிறது காற்று!
» முள்ளுக்குள் காற்று
» வருந்தி அழுதது காற்று!
» காற்று ஏன் சொல்லவில்லை?
» காத்திருக்கிறது காற்று!
» முள்ளுக்குள் காற்று
» வருந்தி அழுதது காற்று!
» காற்று ஏன் சொல்லவில்லை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|