Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
Page 1 of 1 • Share
காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
என்னவளே ...
உன் கருவிழியும் ...
என் கருவிழியும் ...
மோதியது ....
மோதல் காதலாகியது ...!!!
நம் காதலில்
யார் மோதினார்கள் ...?
உன் .....
கருவிழியில் கண்ணீர்
என்......
கருவிழியில் இரத்தம் ...!!!
www.kavithaithalam.com
உன் கருவிழியும் ...
என் கருவிழியும் ...
மோதியது ....
மோதல் காதலாகியது ...!!!
நம் காதலில்
யார் மோதினார்கள் ...?
உன் .....
கருவிழியில் கண்ணீர்
என்......
கருவிழியில் இரத்தம் ...!!!
www.kavithaithalam.com
Re: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
உன்னை காதலித்த போது
ஓரக்கண்ணில் கண்ணீர்
ஆனந்தத்தில் ...!!!
இப்போதும் கண்ணீர்
இதயத்தை நனைக்கும்
அளவுக்கு வலி தந்தாய்
காதல் கண்ணீரில்
இருப்பிடம் ....???
www.kavithaithalam.com
ஓரக்கண்ணில் கண்ணீர்
ஆனந்தத்தில் ...!!!
இப்போதும் கண்ணீர்
இதயத்தை நனைக்கும்
அளவுக்கு வலி தந்தாய்
காதல் கண்ணீரில்
இருப்பிடம் ....???
www.kavithaithalam.com
Re: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
என் காதல் போர்வையால்
உன்னை நான் போர்த்தேன்
உன் காதல் போர்வையால்
என்னை நீ போர்த்தாய் ....!!!
சுகமாக இருந்தது
சுமையாகவும் இருந்தது
இப்போ காதல் போர்வை
இருக்கிறது காதலை
காணவில்லையே ....?
உன்னை நான் போர்த்தேன்
உன் காதல் போர்வையால்
என்னை நீ போர்த்தாய் ....!!!
சுகமாக இருந்தது
சுமையாகவும் இருந்தது
இப்போ காதல் போர்வை
இருக்கிறது காதலை
காணவில்லையே ....?
Re: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
நெறி கண் திறந்து
நக்கீரன் சாம்பல்
ஆனாரோ தெரியாது
உன் கண் பார்த்து
என் இதயம் சாம்பலாய்
போய் விட்டது ...!!!
உயிரோடு இருக்கும்
கருகிய இதயம் கொண்ட
நடமாடும் மனிதன்
உலகில் நான் தான் ...!!!
நக்கீரன் சாம்பல்
ஆனாரோ தெரியாது
உன் கண் பார்த்து
என் இதயம் சாம்பலாய்
போய் விட்டது ...!!!
உயிரோடு இருக்கும்
கருகிய இதயம் கொண்ட
நடமாடும் மனிதன்
உலகில் நான் தான் ...!!!
Re: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
யார் கண்டது நமக்குள்
பிரிவு வரும் என்று
பிரிய முடியாமல் நான்
தவிக்க ...!!!
பிரிய கூடாது என்று
நீ துடிக்க நம் காதல்
பிரிவுக்கு வந்தது ...!!!
காதலுக்கு கண் இல்லை
ஆனால் பிரிவு இருக்கிறது
பண ஆசையால் ....!!!
பிரிவு வரும் என்று
பிரிய முடியாமல் நான்
தவிக்க ...!!!
பிரிய கூடாது என்று
நீ துடிக்க நம் காதல்
பிரிவுக்கு வந்தது ...!!!
காதலுக்கு கண் இல்லை
ஆனால் பிரிவு இருக்கிறது
பண ஆசையால் ....!!!
Re: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
காதலுக்கு கண் இல்லை
ஆனால் பிரிவு இருக்கிறது
பண ஆசையால் ....!!!
சூப்பர் அண்ணா
கவிதைகள் அனைத்தும் அருமை
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
கவிதைகள் அருமை. பாராட்டுக்கள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» ஜேக்கின் கிறுக்கல்கள்
» உனக்காய் என் காதல் பரிசு 3 மாயக் காதல்
» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
» கே இனியவன் - சிந்தனை கிறுக்கல்கள்
» காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
» உனக்காய் என் காதல் பரிசு 3 மாயக் காதல்
» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
» கே இனியவன் - சிந்தனை கிறுக்கல்கள்
» காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|