Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தைரியம் இரும்பை விட உறுதியானது
Page 1 of 1 • Share
தைரியம் இரும்பை விட உறுதியானது
தைரியம் இரும்பை விட உறுதியானது
தைரியம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பது முன்னோர்கள் கூற்று. அதற்க்கேற்றார்ப் போல் தைரியத்துடன் வாழ்ந்து சரித்திரத்தில் இடம் பிடித்தோர் பலர். அவர்களில் முக்கியமானவர் தான் மாவீரன் நெப்போலியன். இவர் தைரியத்தின் இலக்கணமாய் திகழ்ந்தார்.
நெப்போலியன் சிறுவனாக இருக்கும் போது ஒரு நாள் இரவில் படுக்கையிலிருந்து எழுந்து எங்கோ சென்று விட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு கண் விழித்த அவரின் தாயார் படுக்கையில் அவரைக் காணாததால் அரண்மனை பணியாட்களுடன் சேர்ந்து தேடத்துவங்கினார்.
நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு அவரை கண்டுபிடித்தனர். அவர் ஒரு அடர்ந்த காட்டில் உள்ள குளக்கரையில் அமர்ந்து நிலவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். உடனே அவரின் தாயார் ” இங்கே வந்து அமர்ந்திருக்கிறாயே உனக்கு பயமாக இல்லையா ” என்று கேட்டார். அதற்க்கு நெப்போலியன் ” பயமா அப்படியென்றால் என்ன ?” என்று கேட்டார். இப்படி பயம் என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாதவராக வாழ்ந்தார்.
ஒருமுறை நெப்போலியன் தன அமைச்சரவை சகாக்களுடன் நடந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டு தேநீர் அருந்தி கொண்டிருந்தார். அப்போது அவரின் தைரியத்தை சோதிப்பதற்காக திடீரென்று பீரங்கியை வெடிக்கச் செய்தனர் அமைச்சர்கள்.
திடீரென்று பீரங்கி வெடிக்கும் சத்தம் கேட்டதால் அங்கிருந்தவர்கள் அலறினர். சிலர் அதிர்ச்சியில் கையில் இருந்த கோப்பையை கீழே போட்டனர். ஆனால் சற்றும் அதிர்ச்சியடையாத நெப்போலியன் தேநீர் அருந்திக் கொண்டே கேட்டார் ” அங்கே என்ன சத்தம் கேட்கிறது “.
தைரியம் இரும்பை விட உறுதியானது என்பதற்கு இந்த சம்பவங்கள் மிகச்சிறந்த உதாரணங்கள்.
http://atozforfun.com/2012/06/5.html
தைரியம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பது முன்னோர்கள் கூற்று. அதற்க்கேற்றார்ப் போல் தைரியத்துடன் வாழ்ந்து சரித்திரத்தில் இடம் பிடித்தோர் பலர். அவர்களில் முக்கியமானவர் தான் மாவீரன் நெப்போலியன். இவர் தைரியத்தின் இலக்கணமாய் திகழ்ந்தார்.
நெப்போலியன் சிறுவனாக இருக்கும் போது ஒரு நாள் இரவில் படுக்கையிலிருந்து எழுந்து எங்கோ சென்று விட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு கண் விழித்த அவரின் தாயார் படுக்கையில் அவரைக் காணாததால் அரண்மனை பணியாட்களுடன் சேர்ந்து தேடத்துவங்கினார்.
நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு அவரை கண்டுபிடித்தனர். அவர் ஒரு அடர்ந்த காட்டில் உள்ள குளக்கரையில் அமர்ந்து நிலவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். உடனே அவரின் தாயார் ” இங்கே வந்து அமர்ந்திருக்கிறாயே உனக்கு பயமாக இல்லையா ” என்று கேட்டார். அதற்க்கு நெப்போலியன் ” பயமா அப்படியென்றால் என்ன ?” என்று கேட்டார். இப்படி பயம் என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாதவராக வாழ்ந்தார்.
ஒருமுறை நெப்போலியன் தன அமைச்சரவை சகாக்களுடன் நடந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டு தேநீர் அருந்தி கொண்டிருந்தார். அப்போது அவரின் தைரியத்தை சோதிப்பதற்காக திடீரென்று பீரங்கியை வெடிக்கச் செய்தனர் அமைச்சர்கள்.
திடீரென்று பீரங்கி வெடிக்கும் சத்தம் கேட்டதால் அங்கிருந்தவர்கள் அலறினர். சிலர் அதிர்ச்சியில் கையில் இருந்த கோப்பையை கீழே போட்டனர். ஆனால் சற்றும் அதிர்ச்சியடையாத நெப்போலியன் தேநீர் அருந்திக் கொண்டே கேட்டார் ” அங்கே என்ன சத்தம் கேட்கிறது “.
தைரியம் இரும்பை விட உறுதியானது என்பதற்கு இந்த சம்பவங்கள் மிகச்சிறந்த உதாரணங்கள்.
http://atozforfun.com/2012/06/5.html
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: தைரியம் இரும்பை விட உறுதியானது
நெப்போலியனின் துணிச்சல் இந்த கட்டுரை மூலம் நன்றாக உணரமுடிகிறது.
நாமும் வாழ்க்கையில் பல இன்னல்களை தைரியத்துடன் முகம் கொடுக்க வேண்டும் .
நன்றி முகைதீன்
நாமும் வாழ்க்கையில் பல இன்னல்களை தைரியத்துடன் முகம் கொடுக்க வேண்டும் .
நன்றி முகைதீன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|