Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
கவிதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
கவிதைகள்
நினைக்க நேரம் இல்லாத இதயத்துக்கு
மறக்க நேரம் இல்லாத இதயம்
சொல்லும் ஒரு வார்த்தை
"I Miss You
வண்ணத்துப் பூச்சியாய்
உன் கன்னத்தில்
அமர்ந்திருக்கிறேன்
அனுமதி கிடைத்தால்
உன் இதயத் தேனை
பருகிவிடுவேன்
கிடைக்குமா?
படுத்துக்கொண்டே சொர்க்கத்தை காணலாம்
துன்பங்கள் துரத்தும் போது
இன்பங்கள் நம்முள் பிடி கொள்வதில்லை
இன்பங்கள் நிலைக்கும் போது அதை
துன்பங்கள் விட்டு வைப்பதும் இல்லை ..
வாழ்கையில் வலிகள் தான் அதிகம்
நன்றி--பேஸ்புக்
மறக்க நேரம் இல்லாத இதயம்
சொல்லும் ஒரு வார்த்தை
"I Miss You
வண்ணத்துப் பூச்சியாய்
உன் கன்னத்தில்
அமர்ந்திருக்கிறேன்
அனுமதி கிடைத்தால்
உன் இதயத் தேனை
பருகிவிடுவேன்
கிடைக்குமா?
படுத்துக்கொண்டே சொர்க்கத்தை காணலாம்
தலையணையில் அல்ல!
தாயின் மடியிலும்...
தோளிலும்...
துன்பங்கள் துரத்தும் போது
இன்பங்கள் நம்முள் பிடி கொள்வதில்லை
இன்பங்கள் நிலைக்கும் போது அதை
துன்பங்கள் விட்டு வைப்பதும் இல்லை ..
வாழ்கையில் வலிகள் தான் அதிகம்
நன்றி--பேஸ்புக்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கவிதைகள்
வாழ்க்கையை கவிதையாக எழுதும் போது
வரிகள் என்னை சுமந்து செல்கின்றுது.
வாழ்க்கையெனும் புத்தகத்தில்
காலம் என்னை புரட்டுகிறது.
ஒவ்வொரு வயதும் ஒவ்வொரு பக்கமாய்
அதில் எத்தனை எத்தனை சோகங்கள்
அதில் எத்தனை எத்தனை தாக்கங்கள்
அந்த வாழ்க்கை பயணத்தில்.
சந்தோஷம்:
எதுவும் நிரந்தரம் இல்லா இப்பூவுலகில்
ஏன் இந்த போட்டிஇ பொறாமை-இறைவன்
கொடுத்த வாழ்க்கையை சந்தோஷமாக
வாழ கற்றுக்கொள்.
வாழ்க்கை:
வாழ்க்கை என்பது
கட்டம் கட்டி விளையாடுவது போல
ஒவ்வொரு கட்டமாக தாண்டும் நிலை வரும்
இதில் தாண்டி (காலத்தை) வருபவன் வாழ்க்கையெனும்
விளையாட்டில் ஜெயித்து காட்டுகிறான்
வரிகள் என்னை சுமந்து செல்கின்றுது.
வாழ்க்கையெனும் புத்தகத்தில்
காலம் என்னை புரட்டுகிறது.
ஒவ்வொரு வயதும் ஒவ்வொரு பக்கமாய்
அதில் எத்தனை எத்தனை சோகங்கள்
அதில் எத்தனை எத்தனை தாக்கங்கள்
அந்த வாழ்க்கை பயணத்தில்.
சந்தோஷம்:
எதுவும் நிரந்தரம் இல்லா இப்பூவுலகில்
ஏன் இந்த போட்டிஇ பொறாமை-இறைவன்
கொடுத்த வாழ்க்கையை சந்தோஷமாக
வாழ கற்றுக்கொள்.
வாழ்க்கை:
வாழ்க்கை என்பது
கட்டம் கட்டி விளையாடுவது போல
ஒவ்வொரு கட்டமாக தாண்டும் நிலை வரும்
இதில் தாண்டி (காலத்தை) வருபவன் வாழ்க்கையெனும்
விளையாட்டில் ஜெயித்து காட்டுகிறான்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கவிதைகள்
முரளிராஜா wrote:அனைத்து கவிதைகளும் ரசிக்கும்படி உள்ளது
நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கவிதைகள்
ஸ்ரீராம் wrote:கவிதை மழைதான். பகிர்வுக்கு நன்றி
அன்புக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கவிதைகள்
துன்பங்கள் துரத்தும் போது
இன்பங்கள் நம்முள் பிடி கொள்வதில்லை
இன்பங்கள் நிலைக்கும் போது அதை
துன்பங்கள் விட்டு வைப்பதும் இல்லை ..
வாழ்கையில் வலிகள் தான் அதிகம்
அனைத்தும் அருமையான வரிகள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|