தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் Empty கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 7:41 pm

கண்ணீரில் .....

அன்பே ..
நீ தந்த நினைவுகாளால் ..
என் கண்கள் கலங்குகின்றன .
என்றாலும் நான் அழமாட்டேன் ..
என் கண்ணீருக்குள் நீந்திக்கொண்டு இருக்கிறாய் ....


எழுதியவர் : கவிஞர் இனியவன்
நாள் : 27-Dec-12, 5:31 pm
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 7:44 pm

சோக சுகம்

நீ கிடைக்க மாட்டாய் என்று நன்றாகத்தெரியும்
என்றாலும் உன் துன்பநினைவுகளும் எனக்கு சுகம்தான்
எப்போதும் உன்னை நினைத்துக்கொண்டே இருப்பதற்கு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 7:48 pm

பத்திரமாக இரு

நீ எப்போதும் பத்திரமாக என்னோடு இருக்கத்தான் ..
இறைவன் இதயத்தை உள்ளே படைத்திருக்கிறான்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 7:51 pm

இதயக்கோயில்

அன்பே ....
உனக்காக வசந்த மளிகை கட்ட
நான் வசதியானவன் அல்ல
தாஜ்மஹால் கட்ட தனவானும் அல்ல
இதயக்கோயில் கட்டுவேன் ..
இதயம் உள்ளவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 7:54 pm

காதல் விடுகதை (நொடி )

நான் நானாக உள்ளபோது
நீ நீயாக இருக்கிறாய்
நீ நீயாக இல்லாதபோது
நான் நானாக இல்லை
நீ நீயாக உள்ளபோது
நான் நானாக இருக்கிறேன் எனின்
நான் யார் ? (..................)
முடிந்தால் விடை தாருங்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 7:59 pm

வருமானம்

உன்னால் ஏதேனும்( வருமதி ) இருந்தால் தான்
உனக்கு( மானம் ) இருக்கும் என்பதான் வருமானம்
என்கிறார்களோ ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 8:02 pm

உலக அழிவு

2012ல் உலகம் அழியாது என்று
முதல் முதல் சொன்னவள் ..என்
காதலிதான் ...
என்னை முத்தமிட்டி சொன்னால்
2013ல் மீண்டும் தருவேன் என்று
நிச்சயம் உலகம் அழியும்
இந்த உலகில் காதல் இல்லாத போது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 8:09 pm

இறப்பதற்கு முன் வருவாயா?
----
உன் நினைவுகளால்
என் இதயத்தின் துடிப்புகள்
வெகுவாக குறைந்து கொண்டே
வருகிறது
இறப்பதற்கு முன் வருவாயா?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 8:12 pm

உயி௫ள்ள வரை மறக்க மாட்டேன்

கண் இல்லாமல்
காதல் வரலாம், கற்பனை இல்லாமல் கவிதை வரலாம், ஆனால் உண்மையானஅன்பு
இல்லாமல் நட்பு வராது, இதயத்தில் இடம் கொடுப்பது காதல் இதயத்தையேஇடமாக
கொடுப்பது நட்பு, நான் நேசிக்கும் பலர் என்னை நேசிக்க மறந்தாலும்,என்னை
நேசிக்கும் உன்னை உயி௫ள்ள வரை மறக்க மாட்டேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 8:15 pm

எனக்கு மட்டுமே சொந்தம்


யாருக்கு வேண்டுமானாலும்
உன் உடல் சொந்தமாகலாம்
எந்த நபரும் உன்னால்
வசீகரிக்கபடலாம்

உன் இதழ்களை
யாரேனும் சுவைக்கலாம்
ஆனால் உன் இதயத்தை
தொட்டவன் நான் மட்டுமே..
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 8:18 pm

கிரிக்கட் காதல்


நானும் நீயும் ..
அப்பபோது முரண் பட்டாலும்
எமக்குள் உறவுதான் இருந்தது

மூன்றாம் நபர் குறுக்கிட்டதால்
அவுட்டாகி விட்டோம்
கிரிக்கட்டை போல
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 8:20 pm

அதிஸ்டம் இல்லாத
--
அதிஸ்டம் இல்லாத ஒருவன்
அதிஸ்ட லாப சீட்டு விற்கிறான்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 8:23 pm

உண்மைதான்


கண்ணாடிக்கு
எதிர் விம்பம் இருக்கிறது
என்பது உண்மைதான்
கண்ணாடி முன் நான் நின்றால்
நீ தெரிகிறாய்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 8:28 pm

இதய மயானம்


காதலில் தோல்வி கண்ட
ஒவ்வொரு இதயமும் மயானம் தான்
சோகம் மட்டுமே சொத்துக்களாக இருக்கும்
இறந்தவர்கள் திரும்பி வருவதில்லை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 05, 2015 7:09 pm

வாடினால்
----
மரம் வாடினால்
தண்ணீர் விடலாம்.
மனம் வாடினால்
கண்ணீர் விடலாம் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 05, 2015 7:14 pm

இன்னும் இறக்கவில்லை ...
-----
நான் விஷம் குடித்து
பலவருடமாகியும் இன்னும்
முழுதாய் இறக்கவில்லை
உன் நினைவால்
காதல் ஒரு உயிர் கொள்ளி ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by செந்தில் Thu Nov 05, 2015 7:16 pm

ஆறுதல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 05, 2015 7:22 pm

என் தொலைபேசி காதலி
------------

காற்றுக்கு தான்.....
நன்றி கூறுகிறேன்....
தினம் உன்குரல்...
சேர்ப்பதால் .....
தொலைவில் - நீ
தொலைபேசியிலும் -நீ
இன்ப தொல்லையும் -நீ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 05, 2015 7:27 pm

நீ மட்டும்
-----
செடி, கொடி, மரம், ஆகாயம், பூமி
அனைத்தையும் விட நீ மட்டும்
ஏன் அழகாய் தெரிகிறாய்....
இறைவனுக்கும் நடுநிலைமை ....
காணப்படவில்லை .....
உன் படைப்பில் பக்கம் சார்ந்து ....
படைத்துவிட்டான் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 05, 2015 7:34 pm

குத்தாதீர்
----
தபாலகமே காதலி அனுப்பும்....
தீபாவளி வாழ்த்து அட்டையை ....
இலச்சனையால் குத்தாதீர் ....
வர இருப்பது.......
வாழ்த்து அட்டை அல்ல ....
என் உயிரின் இதய அட்டை ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 05, 2015 7:39 pm

சொல்லமாட்டேன்...
-----
உன்னை என் இதயமென்று
சொல்லமாட்டேன்...
என் இதயத்தில் இருப்பவன்
நீயென்றே சொல்லுவேன்!!!

உன்னை உயிர் என்று ....
சொல்லமாடேன் ....
என் உயிர் வாழ்வதே ...
நீ தான் என்பேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 05, 2015 7:48 pm

காதல் உறவு ....!!!
---------

பலமுறை ஏங்குவதும்
ஏங்க வைத்து பின் ....
வார்த்தையில் தூங்குவதும் ....
தூங்கிய வார்த்தையை ....
துலங்கமாய் கூறுவதும் ....
காதல் உறவு ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 05, 2015 7:54 pm

காதல் கனவு!
----
மனிதன் கடவுளிடம்
வாங்கிக் கொண்ட
விலைமதிக்கா வரம் கனவு ....!!!

என்னவள் ....
என் இன்பத்துக்கு ....
இலவசமாய் வழங்கும் ....
சேவை காதல் கனவு .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 05, 2015 8:03 pm

ஒரு துளி கண்ணீர்
------

உன் கண்களில்
ஒரு துளி கண்ணீர்
வருமென்றால் என்
மரணத்தைக் கூட
நிறுத்தி வைப்பேன்...!!!

உன் ஆத்மாவில் ....
சிறு உரசல் காதலாய்
வருமென்றால் ....
மறு ஜென்மம் வரை ....
காத்திருப்பேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 05, 2015 8:12 pm

மகிழ்வோடு வாழ்
----
நான் கோபப்படாமல் இருப்பேனாக.
நான் வெறுப்பில்லாமல் இருப்பேனாக.
நான் பொறாமைப்படாமல் இருப்பேனாக.
நான் மனக் கவலையின்றி இருப்பேனாக.
நான் உடல் நலத்தோடு இருப்பேனாக.
நான் அமைதியோடு வாழ்வேனாக.
நான் மகிழ்வோடு வாழ்வேனாக.
நான் உழைத்து கொண்டே இருப்பேனாக ...
நான் அறிவை தேடிக்கொண்டே இருப்பேனாக ...
நான் தியானித்துக்கொண்டு இருப்பேனாக ....
நான் காதலித்து கொண்டு இருப்பேனாக ....
+
மகிழ்வான வாழ்வுக்கு இதை ....
தொடர்ந்து செய்வேனாக ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum