Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
இதோ பாருமா,உனக்கு விவாகரத்து வேணுமா?
Page 1 of 1 • Share
இதோ பாருமா,உனக்கு விவாகரத்து வேணுமா?
கணவன் மனைவி விவாகரத்து வழக்கு"
நீதிபதி :
"உங்க மனைவியை விவாரத்து செய்ய காரணம் என்ன?"
-
அப்பாவி கணவர்: "அய்யா! நான்
ஏற்கனவே ரொம்ப நொந்து
போயிருக்கேன். நீங்களும் வெந்த புண்ணில் வேல
பாய்ச்சாதீங்க. எந்த கேள்வியா இருந்தாலும் முதலில் வக்கீலை
என் மனைவியிடம் கேக்க சொல்லுங்க.
-
அப்புறம் நீங்களே விவாகரத்துக்கான காரணத்த புரிஞ்சுப்பீங்க.
-
சரி என்று நீதிபதி கூற,அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை
அந்த பெண்ணிடம் ஆரம்பித்தார்.
-
வக்கீல் : அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?
-
பெண் : அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க.
-
வக்கீல் : அது இல்ல மேடம், உங்களுக்கிடையில் என்ன தகராறு?
-
பெண் : எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே
ஓடுது?
-
வக்கீல் : அடடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று
அறிய கோர்ட் விரும்புகிறது.
-
பெண் : தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க.
இருந்தாத்தானே சங்கடம்.
-
வக்கீல் : உங்கள் கணவர் மீது கருத்து வேறுபாடு ஏதாவது இருக்கா?
-
பெண் : அவரு கருப்புதாங்க.நானும் கறுப்புதான்.
அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க.
-
வக்கீல் : உங்க வீட்டுக்காரரோட என்ன சண்டை?
-
பெண் : வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை? மாசம் ஒன்னாம் தேதி
வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கு போயிடறாரு.
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7958
Re: இதோ பாருமா,உனக்கு விவாகரத்து வேணுமா?
வக்கீல் : (கோபத்துடன்) இதோ பாருமா,உனக்கு விவாகரத்து வேணுமா?
-
பெண் : அய்யோ வேணாங்க.எங்கிட்ட ஏற்கனவே மூனு "விவாஹா பட்டு"
இருக்குங்க.நீங்க வேற வாங்கி தந்தா என் கணவர் சந்தேக படுவாருங்க
.இதற்கு மேல் வக்கீலால் தாங்க முடியவில்லை.
(மிகவும் சத்தமாக கோவத்துடன்) “உங்க வீட்டுக்காரர் எதுக்காக
விவாகரத்து கேட்கிறார்?"
-
பெண் : ஓ..அதுவா? என்னோட பேசறப்ப எல்லாம் மாரடைப்பு வந்துடுதாம்.
நீங்க இப்ப எங்கூட நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க.உங்களுக்கென்ன
மாரடைப்பா வந்திரிச்சு?
இதுக்கு போயி விவாகரத்து கேக்குறாருங்க.
-
கடைசியில் அந்த வக்கீல் நெஞ்சில் கை வைத்தபடி மாரடைப்பால்
கீழே விழுந்தார்.
-
---------------------------------------------
வாட்ஸ்அப் பகிர்வு
-
பெண் : அய்யோ வேணாங்க.எங்கிட்ட ஏற்கனவே மூனு "விவாஹா பட்டு"
இருக்குங்க.நீங்க வேற வாங்கி தந்தா என் கணவர் சந்தேக படுவாருங்க
.இதற்கு மேல் வக்கீலால் தாங்க முடியவில்லை.
(மிகவும் சத்தமாக கோவத்துடன்) “உங்க வீட்டுக்காரர் எதுக்காக
விவாகரத்து கேட்கிறார்?"
-
பெண் : ஓ..அதுவா? என்னோட பேசறப்ப எல்லாம் மாரடைப்பு வந்துடுதாம்.
நீங்க இப்ப எங்கூட நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க.உங்களுக்கென்ன
மாரடைப்பா வந்திரிச்சு?
இதுக்கு போயி விவாகரத்து கேக்குறாருங்க.
-
கடைசியில் அந்த வக்கீல் நெஞ்சில் கை வைத்தபடி மாரடைப்பால்
கீழே விழுந்தார்.
-
---------------------------------------------
வாட்ஸ்அப் பகிர்வு
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7958
Similar topics
» எல்லாம் உனக்கு தான் அன்பே
» விவாகரத்து ஆனவருடன் காதலா?
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
» வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
» விவாகரத்து செய்ய நினைப்பவர்களுக்கு அட்வைஸ்
» விவாகரத்து ஆனவருடன் காதலா?
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
» வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
» விவாகரத்து செய்ய நினைப்பவர்களுக்கு அட்வைஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|