Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
"அச்சம்"
Page 1 of 1 • Share
"அச்சம்"
ஆத்திரமென்பது கருனை யென்ற கண்களுக்கு திரையாகும்
அச்சமென்பது முயற்சியென்ற கால்களுக்கு விலங்காகும்
ஏழையாய் பிறந்து நிச்சயம் உன் குற்றமல்ல
கோழையாய் இருப்பது நிச்சயம் உன் குற்றமே
கற்றவர் பழிக்கு அஞ்சுவார்
கல்லாதவர் சபைக்கு அஞ்சுவார்
சோம்பர்கள் உழைக்க அஞ்சுவார்
கயவர்கள் எதற்கு அஞ்சுவார்
மழைக்கு பயந்து குடை பிடித்தோம்
காற்றுக்கு பயந்து கதவு அடைத்தோம்
வழிக்கு பயந்து துணை சேர்த்தோம்
வாழ்வுக்கு பயந்து பொள் சேர்த்தோம்
புத்தியில்லாதவன் கை பிடித்த கத்தியும் பேரழிவே
மந்தியாணவன் கை பிடித்த தீக்குச்சியும் பேரழிவே
மின்சாரத்துக்கு கை பயப்படும்
சம்சாரத்துக்கு கணவர் பயப்படுவார்
விபச்சாரத்திற்க்கு கற்பு பயப்படும்
கலாச்சாரத்திற்கு கயமை பயப்படும்
தற்காப்பும் முற்காப்பும் அறிவினால் வந்த சொந்த புத்தி
ஒதுங்குதலும் பதுங்குதலும் அச்சத்தினால் வந்த மந்த புத்தி
அச்சத்தால் இரத்தம் மட்டுமல்ல
நீதியின் பேனா மையும் உறைந்து விடும்
https://arthamullainiyamanam.wordpress.com
அச்சமென்பது முயற்சியென்ற கால்களுக்கு விலங்காகும்
ஏழையாய் பிறந்து நிச்சயம் உன் குற்றமல்ல
கோழையாய் இருப்பது நிச்சயம் உன் குற்றமே
கற்றவர் பழிக்கு அஞ்சுவார்
கல்லாதவர் சபைக்கு அஞ்சுவார்
சோம்பர்கள் உழைக்க அஞ்சுவார்
கயவர்கள் எதற்கு அஞ்சுவார்
மழைக்கு பயந்து குடை பிடித்தோம்
காற்றுக்கு பயந்து கதவு அடைத்தோம்
வழிக்கு பயந்து துணை சேர்த்தோம்
வாழ்வுக்கு பயந்து பொள் சேர்த்தோம்
புத்தியில்லாதவன் கை பிடித்த கத்தியும் பேரழிவே
மந்தியாணவன் கை பிடித்த தீக்குச்சியும் பேரழிவே
மின்சாரத்துக்கு கை பயப்படும்
சம்சாரத்துக்கு கணவர் பயப்படுவார்
விபச்சாரத்திற்க்கு கற்பு பயப்படும்
கலாச்சாரத்திற்கு கயமை பயப்படும்
தற்காப்பும் முற்காப்பும் அறிவினால் வந்த சொந்த புத்தி
ஒதுங்குதலும் பதுங்குதலும் அச்சத்தினால் வந்த மந்த புத்தி
அச்சத்தால் இரத்தம் மட்டுமல்ல
நீதியின் பேனா மையும் உறைந்து விடும்
https://arthamullainiyamanam.wordpress.com
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|