Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆப்ரஹாம் லிங்கன் ஏமாந்த குதிரை வியாபாரம்
Page 1 of 1 • Share
ஆப்ரஹாம் லிங்கன் ஏமாந்த குதிரை வியாபாரம்
ஒரு நாள் ஆப்ரஹாம் லிங்கனும் பலரும் பேசிக்
கொண்டிருக்கையில் குதிரை வியாபாரம் பற்றி பேச்சு
திசை திரும்பியது
-
அங்கே ஒரு நீதிபதியும் இருந்தார். உரையாடலில்
நகைச்சுவையும், சவால்களும் இடம்பெற்றன.
லிங்கன், ஒரு நீதிபதியுடன் வாக்குவாதத்தில் இறங்கினார்.
-
லிங்கன் சொன்னார்:-
-
நீதிபதி அவர்களே! நான் சொல்லுவதைக் கேளுங்கள்.
நானும் நீங்களும் குதிரை வியாபாரம் செய்வோம். ஆனால்
ஒரு நிபந்தனையை நீங்கள் ஒத்துக்கொள்ளவேண்டும்.
-
குதிரை பேரம் நடக்கும் ஹோட்டலுக்கு வரும் வரை,
என் குதிரையை நீங்கள் பார்க்கக்கூடாது.
-
உங்கள் குதிரையை நான் பார்க்கமாட்டேன். ஒருவர் குதிரையை
மற்றொருவர் வாங்கிக்கொள்ளவேண்டும். யாராவது இந்த
பேரத்திலிருந்து பின்வாங்கினால், 25 டாலர் கொடுக்க வேண்டும்.
-
இதைக் கேட்ட நீதிபதி, “பேஷ்!பேஷ்! எனக்கும் சம்மதமே”
என்றார்.
-
இருவரும் “குதிரை வேட்டைக்குப்” போனார்கள்.
பந்தய நாளும் வந்தது. லிங்கந்- நீதிபதி மோதல் பற்றி ஊர்
முழுதும் செய்தி பரவியதால் ஒரு பெரும் கூட்டம் அங்கே
திரண்டுவிட்டது.
-
முதலில் நீதிபதி தனது குதிரையைக் கொண்டுவந்தார்
கூட்டத்தில் பயங்கரமான சிரிப்பொலி. ஏனெனில் குதிரை
தெனாலி ராமன் குதிரையைவிட மோசம். எலும்பும் தோலுமாக
இருந்தது. பார்க்கவே அருவருப்பு. அதுமட்டுமல்ல, கண்
தெரியாத குருடு. நடக்கவும் சக்தி இல்லை. அந்த சிரிப்பொலி
அடங்குவதற்குள் ஆப்ரஹாம் லிங்கன் குதிரையில் வேகமாக
உள்ளே நுழைந்தார். அவருடைய தோள் மீது சா ஹார்ஸ் –
எனப்படும் கருவி இருந்தது.
தச்சர்கள் மரங்களை அறுக்க இந்த மரச் சட்டத்தைப் பயன்
படுத்துவர். அதன் பெயர் ஆங்கிலத்தில் தச்சர் குதிரை
என்பதாகும்; அதாவது உண்மையான குதிரை அல்ல,
ஆனால் ஒரு கருவி. இதைப் பார்த்டவுடன் கூட்டத்தில்
ஆரவாரக் கூச்சல் விண்ணைப் பிளந்தது.
-
இருவரும் குதிரைகளை மாற்றுப் போட்டுக்கொண்டனர்.
-
லிங்கன் சொன்னார்: ” என் வாழ்நாளில் குதிரை
வியாபாரத்தில் மிக மோசமான குதிரையை வாங்குவது
இதுதான் முதல் தடவை.”
-
------------------------------------------
தமிழன் வேதா
கொண்டிருக்கையில் குதிரை வியாபாரம் பற்றி பேச்சு
திசை திரும்பியது
-
அங்கே ஒரு நீதிபதியும் இருந்தார். உரையாடலில்
நகைச்சுவையும், சவால்களும் இடம்பெற்றன.
லிங்கன், ஒரு நீதிபதியுடன் வாக்குவாதத்தில் இறங்கினார்.
-
லிங்கன் சொன்னார்:-
-
நீதிபதி அவர்களே! நான் சொல்லுவதைக் கேளுங்கள்.
நானும் நீங்களும் குதிரை வியாபாரம் செய்வோம். ஆனால்
ஒரு நிபந்தனையை நீங்கள் ஒத்துக்கொள்ளவேண்டும்.
-
குதிரை பேரம் நடக்கும் ஹோட்டலுக்கு வரும் வரை,
என் குதிரையை நீங்கள் பார்க்கக்கூடாது.
-
உங்கள் குதிரையை நான் பார்க்கமாட்டேன். ஒருவர் குதிரையை
மற்றொருவர் வாங்கிக்கொள்ளவேண்டும். யாராவது இந்த
பேரத்திலிருந்து பின்வாங்கினால், 25 டாலர் கொடுக்க வேண்டும்.
-
இதைக் கேட்ட நீதிபதி, “பேஷ்!பேஷ்! எனக்கும் சம்மதமே”
என்றார்.
-
இருவரும் “குதிரை வேட்டைக்குப்” போனார்கள்.
பந்தய நாளும் வந்தது. லிங்கந்- நீதிபதி மோதல் பற்றி ஊர்
முழுதும் செய்தி பரவியதால் ஒரு பெரும் கூட்டம் அங்கே
திரண்டுவிட்டது.
-
முதலில் நீதிபதி தனது குதிரையைக் கொண்டுவந்தார்
கூட்டத்தில் பயங்கரமான சிரிப்பொலி. ஏனெனில் குதிரை
தெனாலி ராமன் குதிரையைவிட மோசம். எலும்பும் தோலுமாக
இருந்தது. பார்க்கவே அருவருப்பு. அதுமட்டுமல்ல, கண்
தெரியாத குருடு. நடக்கவும் சக்தி இல்லை. அந்த சிரிப்பொலி
அடங்குவதற்குள் ஆப்ரஹாம் லிங்கன் குதிரையில் வேகமாக
உள்ளே நுழைந்தார். அவருடைய தோள் மீது சா ஹார்ஸ் –
எனப்படும் கருவி இருந்தது.
தச்சர்கள் மரங்களை அறுக்க இந்த மரச் சட்டத்தைப் பயன்
படுத்துவர். அதன் பெயர் ஆங்கிலத்தில் தச்சர் குதிரை
என்பதாகும்; அதாவது உண்மையான குதிரை அல்ல,
ஆனால் ஒரு கருவி. இதைப் பார்த்டவுடன் கூட்டத்தில்
ஆரவாரக் கூச்சல் விண்ணைப் பிளந்தது.
-
இருவரும் குதிரைகளை மாற்றுப் போட்டுக்கொண்டனர்.
-
லிங்கன் சொன்னார்: ” என் வாழ்நாளில் குதிரை
வியாபாரத்தில் மிக மோசமான குதிரையை வாங்குவது
இதுதான் முதல் தடவை.”
-
------------------------------------------
தமிழன் வேதா
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஆபிரகாம் லிங்கன் !!!
» வழக்கு! – ஆப்ரகாம் லிங்கன்
» வடை போச்சே...! ஏமாந்த நரி !
» ஏமாந்த பேய்
» பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின்
» வழக்கு! – ஆப்ரகாம் லிங்கன்
» வடை போச்சே...! ஏமாந்த நரி !
» ஏமாந்த பேய்
» பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|