தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு

View previous topic View next topic Go down

சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு Empty சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு

Post by rammalar Mon Oct 23, 2017 7:03 am

சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு Tamil_News_large_1880404_318_219
-
கோவை:
இரவு நேர படுக்கைக்கு முன் பாட்டிமார்களின் கதைகளைக் கேட்டு
வளர்ந்தவர்கள் நாம். அதில் தவறாமல் இடம்பெறும் ராமாயணக்
கதைகளில், ஆஞ்சநேயரின் விந்தைகளையும், அற்புதங்களையும்
கேட்டு வியக்காத நாளில்லை.

ராமன், சீதையின் வாழ்க்கையையும், துயரங்களையும், எத்தனையோ
பேர் எவ்வளவோ விதங்களில் எழுதியுள்ளனர். சீதையின் பார்வையில்
ராமாயணம், ராவணனின் கண்ணோட்டத்தில் ராமாயணம் என
எத்தனையோ வழிகளில் ராமாயணத்தை படித்தும், கேட்டும் வந்த
நமக்கு, வித்தியாசமான சித்திரக்கதை வடிவில், எளிய ஓவியத்தில்
ராமாயணத்தை சொல்லியிருக்கிறது தபால்துறை.

பாரம்பரியம், வரலாற்று நிகழ்வுகள், தலைவர்கள், பண்பாடு,
கலாசாரம் ரீதியான விஷயங்களுக்கு சிறப்பிக்கும் வகையில் அரிய
நினைவு தபால் தலைகளை வெளியிட்டு வரும் தபால்துறை, முதல்
முறையாக புராணக் கதைகளுக்குமுக்கியத்துவம் தரும் வகையில்,
'ராமாயணத்தை' மையமாகக் கொண்டு அரிய தபால்தலைகளை
வெளியிட்டுள்ளது

ராமாயணக்கதையில் வரும் சிறப்புமிக்க காட்சிகளை
அழகோவியமாக தீட்டப்பட்ட விதம் பாராட்டுக்குரியது.

மொத்தம்,

11 சிறப்பு தபால்தலைகளும், ஒரு சிறப்பு தபால் உறையும்
வெளியிடப்பட்டுள்ளது.தபால்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்
, 'புராணக் கதைகளுக்கு தபால்தலை வெளியிடுவது இதுவே முதல்
முறை.
இதை விட எளிய வடிவில் படங்கள் வாயிலாக கதைச்சுருக்கத்தை
சொல்ல முடியாது.

ராமாயணத்தை தபால்தலைகள் மூலமே எளிதில் குழந்தைகளுக்கு
சொல்லிவிடலாம். இது அனைத்து தபால் தலை சேகரிப்பு
நிலையங்களிலும் விற்பனையாகின்றன. ஒரு தபால்தலையின்
விலை ரூ.5 மட்டுமே' என்றார்.
-
--------------------------------
தினமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7958

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum