தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சில அறிவியல் வினாக்களும், விடைகளும்

View previous topic View next topic Go down

சில அறிவியல் வினாக்களும், விடைகளும் Empty சில அறிவியல் வினாக்களும், விடைகளும்

Post by முரளிராஜா Mon Apr 15, 2013 7:23 am

[


[color=#333333]
[You must be registered and logged in to see this image.]கேஸ் (gas) திறந்து பற்ற வைத்த உட னே அடுப்பு நமது உபயோகத்துக்கு தயாராகி விடுகிறது. வெளியே வரும் கேஸ் மட்டும் ஏன் எரிகிறது? சிலிண்ட ரின் உள்ளே இருக்கும் கேஸ் ஏன் பற்றி க் கொள்வதில்லை?

நாம் சமையலுக்கு உபயோகிக்கும் கேஸ் என்-பியூட்டேன் (N-BUTANE) என்ற எரிபொருள். எந்த ஒரு எரிபொ ருளாக இருந்தாலும், அது எரியவேண்டுமானால் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை.

ஒன்று அந்த எரிபொருள் தான் பற்றிக்கொள்ளும் வெப்பநிலையை (Ignition point) அடைய வேண்டும்.இரண்டு எரிவதற்குத் தேவை யான பிராண வாயு, ஆக்சிஜன் போதுமான அளவில் கிடைக்க வே ண்டும்.

[You must be registered and logged in to see this image.]மது கேஸ் அடுப்பில் என்ன நிகழ் கிறது? சமையல் வாயு பற்றிக் கொள்ளும் வெப்பநிலை 360 oC ஆகும். சிலிண்டர் வால்வைத் திறந்ததும் கேஸ் வெளியேறி அடுப்பின் பர்னர் பகுதியை வந்த டைகிறது. அப்போது ஒரு தீக்குச் சியால் அல்லது லைட்டரால் பற்ற வைக்கும்போது சமையல் வாயு 360 oC வெப்பத்தை அடை ந்து பற்றிக் கொள்கிறது அடுப்பைச் சுற்றிலும் தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பதால் தொடர்ந்து எரி கிறது.

சிலிண்டரின் உள்ளே உள்ள கேஸ் பற்றிக் கொள்ள வெப்பமும் , ஆக்சி[You must be registered and logged in to see this image.]ஜனும் சிலிண்டரின் உள் ளே செல்ல வேண்டும். பர்னர் பகுதியிலிருந்து வெப்பம் ரப்ப ர் டியூப்களைத் தாண்டி சிலிண் டரின் வாய் பகுதியை அடை ந்து உள்ளே பரவ வேண்டும். இது முற்றிலும் சாத்தியமில் லை. சிலிண்டரின் உள்ளே உள் ள கேஸ் மிக மிக உயர்ந்த அழு த்தத்துடன் உள்ளே அடைக்கப் பட்டுள்ளது. எனவே சிலிண்ட ரின் உள்ளே இருக்கும் அழுத்தம் வெளியிலுள்ள சுற்றுப்புற அழுத் தத்தை (Athmospheric Pressure) பல மடங்கு அதிகம். எனவே வெளியிலிருந்து அழுத்தம் குறைந்த ஆக்சிஜன் அழுத்தம் அதிகம் உள்ள சிலிண்டரின் உள்ளே நுழைவது சாத்தியமில்லை.

இந்த இரு காரணங்களால் சிலிண்டரின் உள்ளே இருக்கும் எரி பொருள் பற்றிக்கொள்ளும் வாய்ப்பே இல்லை.

பாலைக் காய்ச்சும்போது அது ஏன் பொங்கி வருகிறது?

பால் என்பது தண்ணீர், புரதம் , மாவுச்சத்து, கொழுப்பு மற்றும் பல தாதுப் பொ[You must be registered and logged in to see this image.]ருட்கள் அடங்கிய கல வை. பாலில் உள்ள கொழுப்பின் அடர்த்தி (DENSITY) தண்ணீரின் அடர்த்தியை விட குறைவாக இருப்பதால் பாலின் மேற்ப் பரப் பில் அவை மிதக்கின்றன. தண் ணீரின் கொதிநிலை வெப்பம் 100 oC. ஆனால், பாலில் உள்ள கொழு ப்பு 50 ocல் உருக ஆரம்பித்து வி டும். பாலை காய்ச்சும்போது 50 oC நிலை வரும்போதே பாலில் உள்ள கொழுப்பு உருகி, மேற்ப் பரப்பில் வந்து ஒரு மெல்லிய படலமாகப் படர் ந்து நிற்கிறது. எந்த ஒரு திரவத்தைக் கொதிக்க வைத்தாலும் அந்தத் திரவத்திலிருந்து காற்றுக் குமிழ்கள் தோன்றி மேலே கிளம்பி வரும். பால் சூடாகும் போதும் காற்றுக் குமிழ்கள் உருவாகி மேலே வரும். மேற்[You must be registered and logged in to see this image.]ப்பர ப்பில் கொழுப்புப் படலம் ஏடா கப் படிந்து இந்தக் குமிழ்கள் வெ ளியேறுவதை தடை செய்வதா ல், சிறு சிறு குமிழ்கள் ஒன் றாக இணைந்து பெரிய காற்றுக் குமி ழ்களாக மாறி அந்த ஏட்டுப் பட லத்தோடு மேலெழும்பி பொங் கி வழிகிறது.

தொடர்ந்து துழாவிக்கொண்டே இருந்தால் பால் பொங்கி வழி வதி ல்லை ஏன்?

பாலை ஒரு கரண்டியால் தொடர்ந்து துழாவிக் கொண்டேயிரு ந்தால் மேற்பபரப்பில் ஏடு படிவது தடுக்கப் படுகிறது. தோன்றும் காற்றுக் குமி ழ்கள் வெளியேறிவிடும் எனவே பால் பொங்கி வழிவது தடுக்கப்படு கிறது.

தண்ணீரைக் காய்ச்சினால் ஏன் பொங்குவதில்லை?

[You must be registered and logged in to see this image.]தண்ணீரில் கொழுப்போ, மாவுச்சத்தோ, புரத ங்களோ இல்லை. எனவே மேற்ப்பரப்பில் ஏடு எதுவும் படிவதில்லை. காற்றுக் குமிழ் கள் தடை யின்றி வெளியேறலாம். எனவே நீரை கொதிக்க வைக்கும்போது அது பொங் குவதில்லை.

பீங்கான் அல்லது கண்ணாடி கப்பில் சூடான பானங்களை விடும் போது சூட்டினால் கப் உடைந்து போவதுண்டு ஏன்?

வெப்பத்தால் பொருட்கள் விரிவடையும். கன்ணாடி கப்பில் சூடான பானங்களை ஊற்றும்போது , கப்பின் உட்பகுதி முதலில் வெப்ப த்தால் விரிவடைகிறது. வெப்பம் சிறிது சிறிதாகப் பரவி சற்று தாமதமாகவே [You must be registered and logged in to see this image.]வெளிப்பகுதி விரிவடையும். சூடு அதிகம் இருந்தால் உட்பரப்பு முதலில் விரி வடைந்து , வெளிப் பரப்பு விரிவடைய தாம தமாகு ம்போது கப் உடைந்து விடுகிறது.

ஒரு எவர்சில்வர் கரண்டியை கப்பில் வைத்து விட்டு, பின்னர் சூடான பானத்தை ஊற்றினால் கப் உடையும் வாய் ப்பு குறை யும். ஏன்?

பெரும்பான்மையான உலோகங்களும் கண்ணாடி அல்லது பீங் கானை விட வெப்பத்தை அதிகமாகக் கடத்தும் தன்மையுள்ளவை. ஒரு எவர் சில்வர் அல்லது வெள்ளிக் கரண்டியை கப்பினுள் வை த்துவிட்டு பின் னர் சூடான பானத்தை ஊற்றும்போது அந்தக் கரண்டி பெருமளவில் வெப்பத்தை கிரகித்துக் கொள்வதால் கப் சூடாவதும் விரிவடைவதும் [You must be registered and logged in to see this image.]குறை கிறது. எனவே கப் உடையும் வாய்ப் பும் கணிசமாக குறைந்துபோகிறது.

ஒரு பெரிய ஐஸ் கட்டியைக் காற்றி ல் திறந்து வைத்தால் அதிலிருந்து வெண்ணிறமான புகை (FUMES) கிளம்புகிறது அல்லவா? ஏன்? இது ஏதேனும் வாயுவா?

ஐஸ் கட்டியிலிருந்து எந்த வாயு வும் வெளியேறுவதில்லை. ஐஸ் கட்டி யை திறந்து வைக்கும்போது ஐஸ்ஸைச் சுற்றியுள்ள காற்று குளிர் வடைகி றது. ஒரு அளவிற்கு மேல் குளிர்வடையும்போது அந்தக் காற்றிலுள்ள ஈரப்பதம் (MOISTURE) மிக நுண்ணிய நீர்த் திவலைகளாக மாறுகிறது. அறையிலுள்ள காற்று மேலும் கீழு மாக நகரும்போது (CONVECTION CURRENTS), இந்த நீர்த் திவலைகளும் நகருவதால் புகை போன்ற தோற்றம் ஏற்படுகிறது.
[You must be registered and logged in to see this image.]
வெளவால் தலைக் கீழாகத் தொங்குவது ஏன்?

வெளவால்களின் இறக்கைகள் 6 அங்குலம் முதல் 6 அடி வரை நீண்டிருக்கும். அவற்றின் கால்களுக்கு போதிய வலிமைக் கிடையாது. அதனால், வெள வால்களால் நீண்ட நேரம் நிற்கவோ நடக்கவோ முடி யாது. மற்ற பறவைகளைப் போல் இவற்றால் பூமியில் இருந்து மே லெழும்பி பறக்க முடியாது. அதற்க்கு அவற்றின் போதிய வளர்ச்சியற்ற கால்களும், அதிக கன மான இறக்கைகளும்தான் காரண ம். தலைக் கீழாகத் தொங்குவது வெளவால்களுக்கு செளகரியமாக இரு க்கிறது. ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவுகிறது. இவ்வாறு தொங்கும் போது வெளவால்க ளுக்கு அதிக அளவு சக்தி தேவைப்படுவதில்லை. உடனடியாகப் பறப் பதும் எளிதான விஷயமாக உள்ளது.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சில அறிவியல் வினாக்களும், விடைகளும் Empty Re: சில அறிவியல் வினாக்களும், விடைகளும்

Post by ragu Mon Apr 15, 2013 11:58 am

நல்ல நல்ல தகவல்கள் அண்ணா......... நன்றி அண்ணா
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

சில அறிவியல் வினாக்களும், விடைகளும் Empty Re: சில அறிவியல் வினாக்களும், விடைகளும்

Post by முழுமுதலோன் Mon Apr 15, 2013 3:06 pm

அறிய வேண்டிய நல்ல தகவல்கள்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சில அறிவியல் வினாக்களும், விடைகளும் Empty Re: சில அறிவியல் வினாக்களும், விடைகளும்

Post by முழுமுதலோன் Mon Apr 15, 2013 3:06 pm

அறிய வேண்டிய நல்ல தகவல்கள்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சில அறிவியல் வினாக்களும், விடைகளும் Empty Re: சில அறிவியல் வினாக்களும், விடைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 15, 2013 3:21 pm

அறிய வேண்டிய தகவல்கள்... நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சில அறிவியல் வினாக்களும், விடைகளும் Empty Re: சில அறிவியல் வினாக்களும், விடைகளும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum