Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இடியாப்ப பிரியாணி
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1 • Share
இடியாப்ப பிரியாணி
இடியாப்ப பிரியாணி செய்யும் முறை
தேவையான பொருட்கள்
இடியாப்பம் – 12 – 15
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
கேரட் – ஒன்று
பீன்ஸ் – 5
வேக வைத்த உருளைக்கிழங்கு – 2
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி, புதினா – சிறிது
பச்சை மிளகாய் – ஒன்று
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – ஒன்றரை மேசைக்கரண்டி
பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை –
தாளிக்க
சாம்பார் பொடி / மிளகாய் + தனியா கலவை – ஒரு தேக்கரண்டி
பிரியாணி மசாலா – ஒரு தேக்கரண்டி
தேங்காய் பால் – அரை கப்
உப்பு
செய்முறை:
இடியாப்பத்தை 4, 5 துண்டுகளாக உதிர்க்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்கவும். அதில் நீளமாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய கேரட், பீன்ஸ், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும். காய்களுக்கு தேவையான உப்பு சேர்த்து, மூடி வேக விடவும். (நீர் தேவை இல்லை).
காய் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து குழைய வதக்கி மூடி விடவும்.
பின் வேக வைத்து தோல் நீக்கி நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து பிரட்டி, தூள் வகைகள் சேர்த்து பிரட்டவும்.
பச்சை வாசம் போனதும் அரை கப் தேங்காய் பால் + கால் கப் நீர் விட்டு கொதிக்க விடவும். இடியாப்பத்தில் உப்பு இருக்கும். அதனால் மசாலா காய் கலவைக்கு மட்டும் உப்பு சரி பார்த்து தேவையெனில் சேர்க்கவும்.
கொதித்ததும் உதிர்த்த இடியாப்பம் சேர்த்து கலந்து விடவும்.
பிறகு சிறு தீயில் வைத்து ஆவி வெளியேறாமல் மூடி தம்மில் போடுவது போல் 15 – 30 நிமிடம் வரை போடவும். இடியாப்பம் நீரை முழுவதும் உறிந்துவிடும். அதனால் அடிக்கடி கிளற வேண்டும். இடியாப்பம் எவ்வளவு நீர் இழுக்கிறது என்பதை பார்த்து தேவைப்பட்டால் இன்னும் கால் கப் தேங்காய் பால் சேர்க்கலாம். (நான் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்த இடியாப்பம் சேர்த்தேன். முக்கால் கப் போதுமானதாக இருந்தது).
தூள் வாசம் போய் மசாலா இடியாப்பத்தில் நன்றாக ஊறி இருக்கும். சுவையான வெஜிடபுள் இடியாப்ப பிரியாணி தயார்.
[You must be registered and logged in to see this link.]
தேவையான பொருட்கள்
இடியாப்பம் – 12 – 15
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
கேரட் – ஒன்று
பீன்ஸ் – 5
வேக வைத்த உருளைக்கிழங்கு – 2
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி, புதினா – சிறிது
பச்சை மிளகாய் – ஒன்று
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – ஒன்றரை மேசைக்கரண்டி
பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை –
தாளிக்க
சாம்பார் பொடி / மிளகாய் + தனியா கலவை – ஒரு தேக்கரண்டி
பிரியாணி மசாலா – ஒரு தேக்கரண்டி
தேங்காய் பால் – அரை கப்
உப்பு
செய்முறை:
இடியாப்பத்தை 4, 5 துண்டுகளாக உதிர்க்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்கவும். அதில் நீளமாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய கேரட், பீன்ஸ், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும். காய்களுக்கு தேவையான உப்பு சேர்த்து, மூடி வேக விடவும். (நீர் தேவை இல்லை).
காய் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து குழைய வதக்கி மூடி விடவும்.
பின் வேக வைத்து தோல் நீக்கி நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து பிரட்டி, தூள் வகைகள் சேர்த்து பிரட்டவும்.
பச்சை வாசம் போனதும் அரை கப் தேங்காய் பால் + கால் கப் நீர் விட்டு கொதிக்க விடவும். இடியாப்பத்தில் உப்பு இருக்கும். அதனால் மசாலா காய் கலவைக்கு மட்டும் உப்பு சரி பார்த்து தேவையெனில் சேர்க்கவும்.
கொதித்ததும் உதிர்த்த இடியாப்பம் சேர்த்து கலந்து விடவும்.
பிறகு சிறு தீயில் வைத்து ஆவி வெளியேறாமல் மூடி தம்மில் போடுவது போல் 15 – 30 நிமிடம் வரை போடவும். இடியாப்பம் நீரை முழுவதும் உறிந்துவிடும். அதனால் அடிக்கடி கிளற வேண்டும். இடியாப்பம் எவ்வளவு நீர் இழுக்கிறது என்பதை பார்த்து தேவைப்பட்டால் இன்னும் கால் கப் தேங்காய் பால் சேர்க்கலாம். (நான் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்த இடியாப்பம் சேர்த்தேன். முக்கால் கப் போதுமானதாக இருந்தது).
தூள் வாசம் போய் மசாலா இடியாப்பத்தில் நன்றாக ஊறி இருக்கும். சுவையான வெஜிடபுள் இடியாப்ப பிரியாணி தயார்.
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|