Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நிம்மதியான தூக்கத்திற்கு 6 டிப்ஸ்!
Page 1 of 1 • Share
நிம்மதியான தூக்கத்திற்கு 6 டிப்ஸ்!
தூக்கம் என்பது இரவானதும் நமது உடல் இளைப்பாறக் கிடைத்த விஷயம் என்றுதான் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தூக்கத்திற்கு எத்தனையோ விஷயங்கள் உள்ளன.
தூக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் அமையும். ஒரு சிலர் படுத்ததும் தூங்கி விடுவர். சிலர் மணி 12ஐ தாண்டினால் தான் தூங்கவே செல்வர். சிலர் புரண்டு புரண்டு படுத்து தூக்கத்துடன் போராடி கடைசியாக தூங்குவர். தூங்குவதிலும் பல வகைகள் உண்டு. ஆழ்ந்த உறக்கம், லேசான உறக்கம் போல பல உண்டு.
பொதுவாக கனவுகள் இல்லாத தூக்கமே சிறந்த தூக்கமாகும். கனவுகள் இல்லாமல் தூங்கி எழுந்தால்தான் உண்மையில் ஆழ்ந்த தூக்கத்தை தூங்கினீர்கள் என்று அர்த்தப்படும். கனவுகள் இல்லாத தூக்கத்தைக் கான சுவாசம் சீராக இருக்க வேண்டும். சீரான சுவாசம் இருப்பின் நல்ல தூக்கம் ஏற்படும். சுவாசத்தில் சிதைவு ஏற்பட்டால் தூக்கத்திலேயே மனம் அதிகம் வேலை செய்ய ஆரம்பித்து விடும். மனம் வேலை செய்வதுதான் கனவுகளின் அடிப்படையே நிம்மதியா தூங்க என்ன செய்யலாம் எனப் பார்ப்போம்
நிம்மதியா தூங்க…
மாத்திரைகள் இல்லாமலேயே நல்ல தூக்கம் கிடைக்க…
1* தினமும் காலையில் குறைந்தது 15 நிமிடமாவது வெளிச்சத்தில் நடைப் பயிற்சி செய்ய வேண்டும்.
2* காபி, டீ முதலானவற்றை மாலை 4 மணிக்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது.
3* மாலை அலுவலகம் முடிந்து திரும்பியதும் ஒரு முறை குளிப்பது சிறந்தது.
4* தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக இரவு உணவு இருக்க வேண்டும்.
5* தூங்கும் முன் பால், பழம் ஏதாவது எடுத்துக் கொள்ளலாம்.
6* தூங்கும் அறையில் வெளிச்சம் மிகவும் குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
தூக்கம் கெட்டு எந்தப் பணியை செய்தாலும் அது வெற்றிகரமாக முடியாது. எனவே, தூக்கத்திற்குத் தேவையான விஷயங்களை நாம் சரியான முறையில் பின்பற்ற வேண்டும்.
நன்றி tamilcloud.com
தூக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் அமையும். ஒரு சிலர் படுத்ததும் தூங்கி விடுவர். சிலர் மணி 12ஐ தாண்டினால் தான் தூங்கவே செல்வர். சிலர் புரண்டு புரண்டு படுத்து தூக்கத்துடன் போராடி கடைசியாக தூங்குவர். தூங்குவதிலும் பல வகைகள் உண்டு. ஆழ்ந்த உறக்கம், லேசான உறக்கம் போல பல உண்டு.
பொதுவாக கனவுகள் இல்லாத தூக்கமே சிறந்த தூக்கமாகும். கனவுகள் இல்லாமல் தூங்கி எழுந்தால்தான் உண்மையில் ஆழ்ந்த தூக்கத்தை தூங்கினீர்கள் என்று அர்த்தப்படும். கனவுகள் இல்லாத தூக்கத்தைக் கான சுவாசம் சீராக இருக்க வேண்டும். சீரான சுவாசம் இருப்பின் நல்ல தூக்கம் ஏற்படும். சுவாசத்தில் சிதைவு ஏற்பட்டால் தூக்கத்திலேயே மனம் அதிகம் வேலை செய்ய ஆரம்பித்து விடும். மனம் வேலை செய்வதுதான் கனவுகளின் அடிப்படையே நிம்மதியா தூங்க என்ன செய்யலாம் எனப் பார்ப்போம்
நிம்மதியா தூங்க…
மாத்திரைகள் இல்லாமலேயே நல்ல தூக்கம் கிடைக்க…
1* தினமும் காலையில் குறைந்தது 15 நிமிடமாவது வெளிச்சத்தில் நடைப் பயிற்சி செய்ய வேண்டும்.
2* காபி, டீ முதலானவற்றை மாலை 4 மணிக்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது.
3* மாலை அலுவலகம் முடிந்து திரும்பியதும் ஒரு முறை குளிப்பது சிறந்தது.
4* தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக இரவு உணவு இருக்க வேண்டும்.
5* தூங்கும் முன் பால், பழம் ஏதாவது எடுத்துக் கொள்ளலாம்.
6* தூங்கும் அறையில் வெளிச்சம் மிகவும் குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
தூக்கம் கெட்டு எந்தப் பணியை செய்தாலும் அது வெற்றிகரமாக முடியாது. எனவே, தூக்கத்திற்குத் தேவையான விஷயங்களை நாம் சரியான முறையில் பின்பற்ற வேண்டும்.
நன்றி tamilcloud.com
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நிம்மதியான தூக்கத்திற்கு 6 டிப்ஸ்!
நிம்மதியா தூங்கறது சம்பந்தமா உங்களுக்கு தூக்கம் வராம நடு ராத்திரி போட்ட பகிர்வுக்கு நன்றி :bounce:
Re: நிம்மதியான தூக்கத்திற்கு 6 டிப்ஸ்!
இதைவிட எளிதான வழி உள்ளது.
ஒரு புத்தகத்தை எடுத்து படித்தால் போதும்
ஒரு புத்தகத்தை எடுத்து படித்தால் போதும்
Re: நிம்மதியான தூக்கத்திற்கு 6 டிப்ஸ்!
அது உங்களை போன்றவர்களுக்குஜெயம் wrote:இதைவிட எளிதான வழி உள்ளது.
ஒரு புத்தகத்தை எடுத்து படித்தால் போதும்
என்னை போன்ற படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு தூக்கமே வராது :bounce:
Re: நிம்மதியான தூக்கத்திற்கு 6 டிப்ஸ்!
நான் இந்த பதிவுகளை பகிர்ந்துவிட்டு தூங்க போனேன். ஆனால் கபிலன் மற்றும் ஜெயம் தொர்ந்து தொடர்பில் இருந்தார்கள்
தூங்குவதற்கு புத்தகம் படிக்க போனால் அதிகம் போர் அடிக்கும் புத்தகத்தை தான் படிக்கவேண்டும், அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற புத்தகங்களை எடுத்தால் அன்று தூக்கம் போய்ட்டுன்னு அர்த்தம்.
தூங்குவதற்கு புத்தகம் படிக்க போனால் அதிகம் போர் அடிக்கும் புத்தகத்தை தான் படிக்கவேண்டும், அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற புத்தகங்களை எடுத்தால் அன்று தூக்கம் போய்ட்டுன்னு அர்த்தம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» நிம்மதியான தூக்கத்திற்கு 6 டிப்ஸ்!
» சரும சுருக்கங்கள் நீங்க டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» நிம்மதியான உறக்கத்துக்கு
» வசீகரிக்கும் கண்களுக்கு டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» அழகுக் குறிப்புகள் - டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்
» சரும சுருக்கங்கள் நீங்க டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» நிம்மதியான உறக்கத்துக்கு
» வசீகரிக்கும் கண்களுக்கு டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» அழகுக் குறிப்புகள் - டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|