Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆலூ டஹாரி
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1 • Share
ஆலூ டஹாரி
[You must be registered and logged in to see this link.]
தேவையான பொருட்கள்:
========================
அரிசி - ஒண்ணேகால் கப்
உருளை கிழங்கு - மூன்று
பச்சை பட்டாணி - கால் கப்
இஞ்சி - ஒரு இன்ச் துண்டு
பூண்டு - மூன்று பல்
சீரகம் - அரை டீஸ்பூன்
கிராம்பு - ஒன்று
கருப்பு ஏலக்காய் - ஒன்று
பட்டை - ஒன்று
பிரியாணி இலை - ஒன்று
பூண்டு பொடி - கால் டீஸ்பூன்
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
மிளகாய் பொடி - ஒரு டீஸ்பூன்
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - எழு
பெரிய வெங்காயம் - ஒன்று
எண்ணெய் - ஐந்து டேபிள்ஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப
செய்முறை:
===========
* அரிசியை குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
* வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்.தக்காளி துண்டுகளாக்கி கொள்ளவும்.
* உருளை கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக்கி கொள்ளவும்.
* எண்ணையை சூடேற்றி நருக்கிய வெங்காயம்,பூண்டு சேர்த்து மிதமான தணலில் ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
* இஞ்சி,பூண்டு பொடி,மஞ்சள் பொடி,மிளகாய் பொடி,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பிரியாணி இலை,சீரகம்,பச்சை மிளகாய்,தக்காளி மற்றும் உப்பு சேர்த்து அரை கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* எல்லாம் ஒன்று சேர்ந்து தக்காளி மசியும் வரை கொதிக்க வைக்கவும்.
* உருளை கிழங்கு ,பட்டாணி சேர்த்து ஒரு கப் நீர் சேர்த்து கொதிக்க ஆரமித்ததும் ஊறவைத்த அரிசியை சேர்த்து தேவையான அளவு நீர் சேர்த்து உதிராக வடித்து எடுக்கவும்.
* சுவையான ஆலூ டஹாரி தயார்.
இதனை குருமாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.[/font][/color]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
தேவையான பொருட்கள்:
========================
அரிசி - ஒண்ணேகால் கப்
உருளை கிழங்கு - மூன்று
பச்சை பட்டாணி - கால் கப்
இஞ்சி - ஒரு இன்ச் துண்டு
பூண்டு - மூன்று பல்
சீரகம் - அரை டீஸ்பூன்
கிராம்பு - ஒன்று
கருப்பு ஏலக்காய் - ஒன்று
பட்டை - ஒன்று
பிரியாணி இலை - ஒன்று
பூண்டு பொடி - கால் டீஸ்பூன்
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
மிளகாய் பொடி - ஒரு டீஸ்பூன்
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - எழு
பெரிய வெங்காயம் - ஒன்று
எண்ணெய் - ஐந்து டேபிள்ஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப
செய்முறை:
===========
* அரிசியை குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
* வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்.தக்காளி துண்டுகளாக்கி கொள்ளவும்.
* உருளை கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக்கி கொள்ளவும்.
* எண்ணையை சூடேற்றி நருக்கிய வெங்காயம்,பூண்டு சேர்த்து மிதமான தணலில் ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
* இஞ்சி,பூண்டு பொடி,மஞ்சள் பொடி,மிளகாய் பொடி,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பிரியாணி இலை,சீரகம்,பச்சை மிளகாய்,தக்காளி மற்றும் உப்பு சேர்த்து அரை கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* எல்லாம் ஒன்று சேர்ந்து தக்காளி மசியும் வரை கொதிக்க வைக்கவும்.
* உருளை கிழங்கு ,பட்டாணி சேர்த்து ஒரு கப் நீர் சேர்த்து கொதிக்க ஆரமித்ததும் ஊறவைத்த அரிசியை சேர்த்து தேவையான அளவு நீர் சேர்த்து உதிராக வடித்து எடுக்கவும்.
[You must be registered and logged in to see this link.]
[color][font]* சுவையான ஆலூ டஹாரி தயார்.
இதனை குருமாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.[/font][/color]
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|