Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பலதுறை வித்தகர்
Page 1 of 1 • Share
பலதுறை வித்தகர்
பலதுறை வித்தகர்
தபால் சேவையை லாபகரமாக நடத்த முடியும் என்று செய்து காட்டியவர். முதன்முதலில் கார்ட்டூனை வெளியிட்டவர். மின்னல் ஒருவகை மின்சாரமே என்று கண்டறிந்து கூறியவர்.
சர்க்குலேட்டிங் லைப்ரரியை முதலில் தொடங்கியவர். அமெரிக்காவில் பஞ்சாங்கத்தை வெளியிட்டு பிரபலப்படுத்தியவர். இரண்டு ஆண்டுகள் பள்ளியில் படித்தவர். தாமாகவே புத்தகங்களைப் படித்து தமது பல்துறை அறிவைப் பெருக்கிக் கொண்டவர். அவர் எழுதிய சுயசரிதை அமெரிக்க இலக்கியத்தில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. அமெரிக்க விடுதலைப் பிரகடனத்தை உருவாக்குவதில் இவருக்கும் பங்கு உண்டு. இத்தனை புகழ் பெற்றவர்தான் பெஞ்சமின் ஃப்ராங்களின்.
பெரிய மனிதர்கள்!
இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக சர்ச்சில் இருந்த சமயம், அவர் வீட்டில் நடக்கவிருந்த ஒரு விருந்தில், அவரவர் அந்தஸ்துப்படி யாருக்குப் பக்கத்தில் யாரை உட்காரவைப்பது என்ற பிரச்னை குறித்துப் பலர் மூளையைக் குழப்பிக் கொண்டிருந்தார்களாம்.
தகவல் அறிந்த சர்ச்சில், ""விட்டுத் தள்ளுங்கள்.... பெரிய மனிதர்கள் தாம் உட்காரும் ஸ்தானத்தை ஒரு பொருட்டாக நினைக்க மாட்டார்கள். அதை ஒரு பொருட்டாக நினைப்பவர்கள் பெரிய மனிதர்களாக இருக்க மாட்டார்கள்...'' என்று பிரச்னைக்கு முடிவு கட்டினாராம்!
-முக்கிமலை நஞ்சன்
தபால் சேவையை லாபகரமாக நடத்த முடியும் என்று செய்து காட்டியவர். முதன்முதலில் கார்ட்டூனை வெளியிட்டவர். மின்னல் ஒருவகை மின்சாரமே என்று கண்டறிந்து கூறியவர்.
சர்க்குலேட்டிங் லைப்ரரியை முதலில் தொடங்கியவர். அமெரிக்காவில் பஞ்சாங்கத்தை வெளியிட்டு பிரபலப்படுத்தியவர். இரண்டு ஆண்டுகள் பள்ளியில் படித்தவர். தாமாகவே புத்தகங்களைப் படித்து தமது பல்துறை அறிவைப் பெருக்கிக் கொண்டவர். அவர் எழுதிய சுயசரிதை அமெரிக்க இலக்கியத்தில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. அமெரிக்க விடுதலைப் பிரகடனத்தை உருவாக்குவதில் இவருக்கும் பங்கு உண்டு. இத்தனை புகழ் பெற்றவர்தான் பெஞ்சமின் ஃப்ராங்களின்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பெரிய மனிதர்கள்!
இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக சர்ச்சில் இருந்த சமயம், அவர் வீட்டில் நடக்கவிருந்த ஒரு விருந்தில், அவரவர் அந்தஸ்துப்படி யாருக்குப் பக்கத்தில் யாரை உட்காரவைப்பது என்ற பிரச்னை குறித்துப் பலர் மூளையைக் குழப்பிக் கொண்டிருந்தார்களாம்.
தகவல் அறிந்த சர்ச்சில், ""விட்டுத் தள்ளுங்கள்.... பெரிய மனிதர்கள் தாம் உட்காரும் ஸ்தானத்தை ஒரு பொருட்டாக நினைக்க மாட்டார்கள். அதை ஒரு பொருட்டாக நினைப்பவர்கள் பெரிய மனிதர்களாக இருக்க மாட்டார்கள்...'' என்று பிரச்னைக்கு முடிவு கட்டினாராம்!
-முக்கிமலை நஞ்சன்
Re: பலதுறை வித்தகர்
""விட்டுத் தள்ளுங்கள்.... பெரிய மனிதர்கள் தாம் உட்காரும் ஸ்தானத்தை ஒரு பொருட்டாக நினைக்க மாட்டார்கள். அதை ஒரு பொருட்டாகநினைப்பவர்கள் பெரிய மனிதர்களாக இருக்க மாட்டார்கள்...''
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|