Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒரு சின்னக் கதை :-
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
ஒரு சின்னக் கதை :-
அடர்ந்த காட்டு வழியே ஒரு மனிதன் நடந்து செல்கிறான். அப்போது இரை தேடி வந்த
புலி ஒன்று அவனை பார்த்து விடுகிறது.
உடனே அவனைத் துரத்துகிறது. பயந்து ஓட்டம் பிடித்த மனிதன்,
அங்கிருந்த ஒரு மரத்தின் மேல் தாவி ஏறிக்கொள்கிறான்.
ஆனாலும், புலி அவனை விடுவதாக
தெரியவில்லை.
மரத்தையே சுற்றிச்சுற்றி வருகிறது. பயம் அதிகமான மனிதன் மரத்தின் கிளையை இறுகப் பற்றிக்கொள்கிறான்.
அப்போதுதான் தனக்கு பக்கத்தில் ஏதோ அசைவதை உணர்ந்தவன்
திரும்பி பார்க்கிறான்.
அங்கே ஒரு கரடி இருக்கிறது.
அதை பார்த்த மாத்திரத்தில் குலை நடுங்கிபோகிறான்
மனிதன். தன்னை பார்த்து மிரண்ட மனிதன் மீது கரடிக்கு இரக்கம்
பிறக்கிறது. `மனிதா…
என்னை பார்த்து பயபடாதே. நான்
உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்.
உயிருக்கு பயந்து மரத்தின் மீது ஏறும்போது என் காலை தொட்டுவிட்டாய். இதன் முலம் என்னிடம் அடைக்கலம்
புகுந்துள்ளாய். எந்த நிலையிலும்
நான் உன்னை கொல்ல மாட்டேன்` என்றது கரடி.
அப்பாடா…
தலைக்கு வந்தது தலைபாகையோடு போயிற்று என்று பெரு முச்சுவிட்ட மனிதன் கீழே பார்த்தான்.
அங்கே புலி இடத்தைவிட்டு அகலுவதாக
தெரியவில்லை. அது கரடியிடம்
நைசாக பேச்சுக் கொடுத்தது.
`ஏ கரடியே! நீயும் மிருகம், நானும்
மிருகம். அவனோ மனிதன். நம் இருவருக்கும் எதிரி. ஒன்று… அவனை நீ சாப்பிடு. இல்லை…
கீழே தள்ளிவிடு; நான் சாப்பிடுகிறேன்`
என்றது புலி.
அதற்கு கரடி, `அவன் என்னிடம் அடைக்கலம் தேடி வந்துள்ளான்.
அவனை நான் காப்பாற்றியே தீருவேன்`
என்றது. சிறிதுநேரம் கழிந்தது. மனம் தளராத
புலி அடுத்ததாக மனிதனிடம்
வஞ்சகமாக பேச்சுக் கொடுத்தது.
`மனிதா! எனக்கு பசி அதிகமாக இருக்கிறது. எனக்கு எப்படிம்
இரை வேண்டும். நீ கீழே இறங்கினால் நிச்சயம்
உன்னை கொன்று சாப்பிட்டு விடுவேன்.
ஆனால், நீ உயிர் பிழைக்க ஒரு வழி மட்டும் கூறுகிறேன்.
உன் அருகே உள்ள
கரடி இப்போது தூங்கிக் கொண்டிருக்கிறது.
அதை கீழே தள்ளி விட்டுவிடு. என்
பசியும் தீரும். நீ உயிர்
பிழைத்தும்விடலாம்` என்றது.
தான் மட்டும் உயிர் பிழைத்தால் போதும் என்று யோசித்த மனிதன்,
அருகே மரக்கிளையில்
தூங்கிக்கொடிருந்த
கரடியை பிடித்து கீழே தள்ளினான்.
ஆனால், கரடியோ அடுத்த கிளையை கெட்டியாக
பிடித்துக்கொண்டு கீழே விழாமல் தப்பியது.
நடுநடுங்கிபோனான் மனிதன். அவன்
கை, கால்கள் தானாக ஆட ஆரம்பித்தன. விட்டால்,மரத்தில்
இருந்து தானாகவே கீழே விழுந்துவிடுவான்
போல் இருந்தது.
அப்போது கரடி நிதானமாகவே பேசியது.
`பயப்படாதே. இப்போதுகூட உன்
சுயநலத்தையும், அறியாமையையும்
எண்ணி நான் பரிதாபப்படுகிறேனேத்
தவிர, உன்னை பழிவாங்க
நினைக்கவில்லை. நீ இப்படிச் செய்வாய் என்று நான் எண்ணினேன்.
அதனால்,முன்னெச்சரிக்கையாகவே இருந்தேன்.
இபோதும்கூட நான் உன்னை கொல்ல
மாட்டேன். புலியிடம் தள்ளியும் விட
மாட்டேன்.
கவலைபடாதே…’ என்றது.`தவறு செய்துவிட்டோமே… ’என்று கண்ணீர்
சிந்தினான் மனிதன்….!!!
இதிலிருந்து நாம் உணர்ந்தவை
(மிருகங்களிடம் இருக்கும் நற்பண்புகள்
மனிதர்களிடம் இல்லை)
தவறாக இருந்தால் மன்னிக்கவும்
நன்றி: இணையம்
புலி ஒன்று அவனை பார்த்து விடுகிறது.
உடனே அவனைத் துரத்துகிறது. பயந்து ஓட்டம் பிடித்த மனிதன்,
அங்கிருந்த ஒரு மரத்தின் மேல் தாவி ஏறிக்கொள்கிறான்.
ஆனாலும், புலி அவனை விடுவதாக
தெரியவில்லை.
மரத்தையே சுற்றிச்சுற்றி வருகிறது. பயம் அதிகமான மனிதன் மரத்தின் கிளையை இறுகப் பற்றிக்கொள்கிறான்.
அப்போதுதான் தனக்கு பக்கத்தில் ஏதோ அசைவதை உணர்ந்தவன்
திரும்பி பார்க்கிறான்.
அங்கே ஒரு கரடி இருக்கிறது.
அதை பார்த்த மாத்திரத்தில் குலை நடுங்கிபோகிறான்
மனிதன். தன்னை பார்த்து மிரண்ட மனிதன் மீது கரடிக்கு இரக்கம்
பிறக்கிறது. `மனிதா…
என்னை பார்த்து பயபடாதே. நான்
உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்.
உயிருக்கு பயந்து மரத்தின் மீது ஏறும்போது என் காலை தொட்டுவிட்டாய். இதன் முலம் என்னிடம் அடைக்கலம்
புகுந்துள்ளாய். எந்த நிலையிலும்
நான் உன்னை கொல்ல மாட்டேன்` என்றது கரடி.
அப்பாடா…
தலைக்கு வந்தது தலைபாகையோடு போயிற்று என்று பெரு முச்சுவிட்ட மனிதன் கீழே பார்த்தான்.
அங்கே புலி இடத்தைவிட்டு அகலுவதாக
தெரியவில்லை. அது கரடியிடம்
நைசாக பேச்சுக் கொடுத்தது.
`ஏ கரடியே! நீயும் மிருகம், நானும்
மிருகம். அவனோ மனிதன். நம் இருவருக்கும் எதிரி. ஒன்று… அவனை நீ சாப்பிடு. இல்லை…
கீழே தள்ளிவிடு; நான் சாப்பிடுகிறேன்`
என்றது புலி.
அதற்கு கரடி, `அவன் என்னிடம் அடைக்கலம் தேடி வந்துள்ளான்.
அவனை நான் காப்பாற்றியே தீருவேன்`
என்றது. சிறிதுநேரம் கழிந்தது. மனம் தளராத
புலி அடுத்ததாக மனிதனிடம்
வஞ்சகமாக பேச்சுக் கொடுத்தது.
`மனிதா! எனக்கு பசி அதிகமாக இருக்கிறது. எனக்கு எப்படிம்
இரை வேண்டும். நீ கீழே இறங்கினால் நிச்சயம்
உன்னை கொன்று சாப்பிட்டு விடுவேன்.
ஆனால், நீ உயிர் பிழைக்க ஒரு வழி மட்டும் கூறுகிறேன்.
உன் அருகே உள்ள
கரடி இப்போது தூங்கிக் கொண்டிருக்கிறது.
அதை கீழே தள்ளி விட்டுவிடு. என்
பசியும் தீரும். நீ உயிர்
பிழைத்தும்விடலாம்` என்றது.
தான் மட்டும் உயிர் பிழைத்தால் போதும் என்று யோசித்த மனிதன்,
அருகே மரக்கிளையில்
தூங்கிக்கொடிருந்த
கரடியை பிடித்து கீழே தள்ளினான்.
ஆனால், கரடியோ அடுத்த கிளையை கெட்டியாக
பிடித்துக்கொண்டு கீழே விழாமல் தப்பியது.
நடுநடுங்கிபோனான் மனிதன். அவன்
கை, கால்கள் தானாக ஆட ஆரம்பித்தன. விட்டால்,மரத்தில்
இருந்து தானாகவே கீழே விழுந்துவிடுவான்
போல் இருந்தது.
அப்போது கரடி நிதானமாகவே பேசியது.
`பயப்படாதே. இப்போதுகூட உன்
சுயநலத்தையும், அறியாமையையும்
எண்ணி நான் பரிதாபப்படுகிறேனேத்
தவிர, உன்னை பழிவாங்க
நினைக்கவில்லை. நீ இப்படிச் செய்வாய் என்று நான் எண்ணினேன்.
அதனால்,முன்னெச்சரிக்கையாகவே இருந்தேன்.
இபோதும்கூட நான் உன்னை கொல்ல
மாட்டேன். புலியிடம் தள்ளியும் விட
மாட்டேன்.
கவலைபடாதே…’ என்றது.`தவறு செய்துவிட்டோமே… ’என்று கண்ணீர்
சிந்தினான் மனிதன்….!!!
இதிலிருந்து நாம் உணர்ந்தவை
(மிருகங்களிடம் இருக்கும் நற்பண்புகள்
மனிதர்களிடம் இல்லை)
தவறாக இருந்தால் மன்னிக்கவும்
நன்றி: இணையம்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஒரு சின்னக் கதை :-
நல்ல கதை.. தான் வாழ பிறரை கெடுக்கும் எண்ணம் தான் பலரிடம் குடி கொண்டு இருக்கிறது..
Re: ஒரு சின்னக் கதை :-
ஜெயம் wrote:நல்ல கதை.. தான் வாழ பிறரை கெடுக்கும் எண்ணம் தான் பலரிடம் குடி கொண்டு இருக்கிறது..
நீங்க சொல்வது உண்மை தான் அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஒரு சின்னக் கதை :-
என்ன உயிர் நிறைய பதிவிட்டு கலக்குறீங்க
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஒரு சின்னக் கதை :-
செந்தில் wrote:என்ன உயிர் நிறைய பதிவிட்டு கலக்குறீங்க
எல்லாம் உங்க ஆதரவு தான் காரணம்..............
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஒரு சின்னக் கதை :-
உங்கள் உழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன் , வாழ்த்துக்கள் உயிர்என் உயிர் நீயே wrote:செந்தில் wrote:என்ன உயிர் நிறைய பதிவிட்டு கலக்குறீங்க
எல்லாம் உங்க ஆதரவு தான் காரணம்..............
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஒரு சின்னக் கதை :-
செந்தில் wrote:உங்கள் உழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன் , வாழ்த்துக்கள் உயிர்என் உயிர் நீயே wrote:செந்தில் wrote:என்ன உயிர் நிறைய பதிவிட்டு கலக்குறீங்க
எல்லாம் உங்க ஆதரவு தான் காரணம்..............
நன்றி அண்ணா இருப்பினும் அனைவரின் ஆதரவு இல்லாமல் நான் இல்லை அண்ணா எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி மிக்க நன்றி ....................
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஒரு சின்னக் கதை :-
உண்மைதான் மிருகத்திடம் இருக்கும் நல்ல பண்புகள் கூட மனிதனிடம் காணபடுவதில்லை
வேதனையான விசயம்தான்
வேதனையான விசயம்தான்
Re: ஒரு சின்னக் கதை :-
சூர்யா wrote:உண்மைதான் மிருகத்திடம் இருக்கும் நல்ல பண்புகள் கூட மனிதனிடம் காணபடுவதில்லை
வேதனையான விசயம்தான்
அண்ணா சாப்டிங்களா நான் சாப்பிட போறான்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|