Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பேராசை தோல்வியைத் தரும்!!!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
பேராசை தோல்வியைத் தரும்!!!
சீடன் ஒருவன் இந்த உலகத்தில் நல்ல பலம் வாய்ந்தவனாக இருக்க வேண்டும் என்று நினைத்து, பல போர்கலைகளை கற்க விரும்பினான். அதனால் முதலில் ஒரு பெரிய திறமை வாய்ந்த ஒரு குருவை சந்தித்தான். பிறகு அவரிடம் "நான் போர்கலைகளை கற்க விரும்புகிறேன். எனக்கு கற்று தருவீர்களா?" என்று கேட்டான். அவரும் சரி சொல்லிக் கொடுக்கிறேன் என்று கூறினார்.
பின்னர் மற்றொரு வலிமையான ஒரு குருவை பார்க்கச் சென்றான். அவரைப் பார்த்து, அவரிடமும் "நான் போர்கலைகளை கற்க விரும்புகிறேன். எனக்கு கற்று தருவீர்களா?" என்று கேட்டு, பின் அவரிடம், "மேலும் பல்வேறு திறமைகளை விரைவில் வளர்க்க, மற்றொரு குருவிடமும் பயிற்சி எடுக்கின்றேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்றும் கேட்டான்.
அதற்கு அந்த குரு "இரண்டு மான்களை துரத்தும் வேட்டைக்காரன், எதையுமே சரியாக பிடிக்கமாட்டான்." என்று கூறினார்.
ஆகவே எதை அடைய வேண்டும் என்று நினைத்தாலும், சரியான ஒரு வழியை மட்டும் தேர்ந்தெடுத்தால், நிச்சயம் அவற்றை பெற முடியும் என்பதை இந்த கதை கூறுகிறது.
பின்னர் மற்றொரு வலிமையான ஒரு குருவை பார்க்கச் சென்றான். அவரைப் பார்த்து, அவரிடமும் "நான் போர்கலைகளை கற்க விரும்புகிறேன். எனக்கு கற்று தருவீர்களா?" என்று கேட்டு, பின் அவரிடம், "மேலும் பல்வேறு திறமைகளை விரைவில் வளர்க்க, மற்றொரு குருவிடமும் பயிற்சி எடுக்கின்றேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்றும் கேட்டான்.
அதற்கு அந்த குரு "இரண்டு மான்களை துரத்தும் வேட்டைக்காரன், எதையுமே சரியாக பிடிக்கமாட்டான்." என்று கூறினார்.
ஆகவே எதை அடைய வேண்டும் என்று நினைத்தாலும், சரியான ஒரு வழியை மட்டும் தேர்ந்தெடுத்தால், நிச்சயம் அவற்றை பெற முடியும் என்பதை இந்த கதை கூறுகிறது.
Re: பேராசை தோல்வியைத் தரும்!!!
சூர்யா wrote:சீடன் ஒருவன் இந்த உலகத்தில் நல்ல பலம் வாய்ந்தவனாக இருக்க வேண்டும் என்று நினைத்து, பல போர்கலைகளை கற்க விரும்பினான். அதனால் முதலில் ஒரு பெரிய திறமை வாய்ந்த ஒரு குருவை சந்தித்தான். பிறகு அவரிடம் "நான் போர்கலைகளை கற்க விரும்புகிறேன். எனக்கு கற்று தருவீர்களா?" என்று கேட்டான். அவரும் சரி சொல்லிக் கொடுக்கிறேன் என்று கூறினார்.
பின்னர் மற்றொரு வலிமையான ஒரு குருவை பார்க்கச் சென்றான். அவரைப் பார்த்து, அவரிடமும் "நான் போர்கலைகளை கற்க விரும்புகிறேன். எனக்கு கற்று தருவீர்களா?" என்று கேட்டு, பின் அவரிடம், "மேலும் பல்வேறு திறமைகளை விரைவில் வளர்க்க, மற்றொரு குருவிடமும் பயிற்சி எடுக்கின்றேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்றும் கேட்டான்.
அதற்கு அந்த குரு "இரண்டு மான்களை துரத்தும் வேட்டைக்காரன், எதையுமே சரியாக பிடிக்கமாட்டான்." என்று கூறினார்.
ஆகவே எதை அடைய வேண்டும் என்று நினைத்தாலும், சரியான ஒரு வழியை மட்டும் தேர்ந்தெடுத்தால், நிச்சயம் அவற்றை பெற முடியும் என்பதை இந்த கதை கூறுகிறது.
அருமை அண்ணா...., நீங்க சொல்வதை புரிந்து கொண்டேன்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» தோல்வியைத் தோண்டாதே! சற்று திசை திருப்புங்கள்! வெற்றி நிச்சயம்
» பேராசை..
» பேராசை பெருநஷ்டம்
» பேராசை பெருநஷ்டம்
» பேராசை தந்த பரிசு ....
» பேராசை..
» பேராசை பெருநஷ்டம்
» பேராசை பெருநஷ்டம்
» பேராசை தந்த பரிசு ....
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|