தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒரு சரித்திர சம்பவம்...

View previous topic View next topic Go down

ஒரு சரித்திர சம்பவம்... Empty ஒரு சரித்திர சம்பவம்...

Post by பூ.சசிகுமார் Wed Sep 19, 2012 1:38 pm

ஒருமுறை நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் முன்,
புதிதாக முஸ்லிமான ஒருவன் வந்தான். அப்போது, நபிகளார் தன் தோழர்களுடன்
அமர்ந்திருந்தார்கள். வந்தவன், நபிகளாருக்கு ஸலாம் தெரிவித்தான்.



""அண்ணலாரே! என்னிடம் நான்கு தீயகுணங்கள் இருக்கின்றன. அவற்றை என்னால் விட
முடியவில்லை. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் விட முடியாவிட்டாலும், ஏதேனும்
ஒன்றையாவது விட்டுவிட நினைக்கிறேன். எதை முதலில் விடுவது?'' என்று
கேட்டான். நாயகம்(ஸல்) அவர்களும் அவனது தீயகுணங்களைக் கேட்டுத் தெரிந்து
கொண்டார்கள்.

""நீ சொன்னதில் பொய் சொல்வதை விட்டுவிடு,'' என்றார்கள். வந்தவனும் ஒப்புக்கொண்டான்.

அன்று இரவில், அவன் வழக்கமான திருட்டுத்தொழிலுக்கு கிளம்பினான். செல்லும்
வழியில், ""ஐயோ! திருடச் செல்கிறோமே! ஒருவேளை நபிகளாரைச் சந்திக்க
நேர்ந்து, "திருடினாயா?'' எனக்கேட்டால், "இல்லை' என சொல்ல முடியாதே. பொய்யை
விடுவதாக அவரிடம் உறுதியளித்திருக்கிறோமே!'' என்று வேதனைப்பட்டான். அது
மட்டுமல்ல, பொய் சொன்னால் இறைவன் தண்டிப் பான், உண்மையைச் சொன்னால்,
கைகால்களை வெட்டி, சட்டம் தண்டனை கொடுக்குமே! என்ன செய்வது? அவன் திருடும்
எண்ணத்தைக் கைவிட்டான்.

பின்பு சூதாடும் இடம் சென்றான்.
விளையாடத்து துவங்கும் முன், ""சூதாடினாயா?'' என அண்ணலார் கேட்டால், "ஆம்'
என சொல்ல முடியுமா! அவன் வீட்டுக்கு திரும்பி விட்டான்.

மறுநாள்

அண்ணலாரிடம், ""தாங்கள் சொன்னதை விட்டதால் மற்ற தீமைகளும் என்னை விட்டு அகன்றன,'' என்றான்.

பார்த்தீர்களா! பொய் தான் அனைத்து தீமைகளுக்கும் ஆணிவேர் என்பதை! பொய்யை விட்டால் மனிதனிடமுள்ள பிற தீயகுணங்கள் தானாக விலகி விடும்.

நன்றி: இணையம்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஒரு சரித்திர சம்பவம்... Empty Re: ஒரு சரித்திர சம்பவம்...

Post by முரளிராஜா Wed Sep 19, 2012 2:38 pm

உண்மைதான் இனிமேலாது அவங்க கிட்ட பொய் சொல்லாம உண்மையா நடந்துக்குங்க உயிர் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒரு சரித்திர சம்பவம்... Empty Re: ஒரு சரித்திர சம்பவம்...

Post by பூ.சசிகுமார் Wed Sep 19, 2012 2:41 pm

சூர்யா wrote:உண்மைதான் இனிமேலாது அவங்க கிட்ட பொய் சொல்லாம உண்மையா நடந்துக்குங்க உயிர் நக்கல்


எவங்க கிட்ட அதிர்ச்சி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஒரு சரித்திர சம்பவம்... Empty Re: ஒரு சரித்திர சம்பவம்...

Post by ஸ்ரீராம் Wed Sep 19, 2012 4:12 pm

அருமையான கதை... நன்றி தம்பி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒரு சரித்திர சம்பவம்... Empty Re: ஒரு சரித்திர சம்பவம்...

Post by பூ.சசிகுமார் Wed Sep 19, 2012 4:12 pm

கௌரிசங்கர் wrote:அருமையான கதை... நன்றி தம்பி

நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஒரு சரித்திர சம்பவம்... Empty Re: ஒரு சரித்திர சம்பவம்...

Post by செந்தில் Wed Sep 19, 2012 4:17 pm

சூப்பர் சூப்பர் சூப்பர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஒரு சரித்திர சம்பவம்... Empty Re: ஒரு சரித்திர சம்பவம்...

Post by பூ.சசிகுமார் Wed Sep 19, 2012 4:24 pm

செந்தில் wrote: ஒரு சரித்திர சம்பவம்... 534526 ஒரு சரித்திர சம்பவம்... 534526 ஒரு சரித்திர சம்பவம்... 534526



நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஒரு சரித்திர சம்பவம்... Empty Re: ஒரு சரித்திர சம்பவம்...

Post by பகவதி Wed Sep 19, 2012 9:32 pm

சூப்பர்
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

ஒரு சரித்திர சம்பவம்... Empty Re: ஒரு சரித்திர சம்பவம்...

Post by மகா பிரபு Thu Sep 20, 2012 7:25 am

பொய்யே அனைத்து தவறுகளுக்கும் காரணம்..

நன்றி.. எற்றுக்கொள்கிறேன்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஒரு சரித்திர சம்பவம்... Empty Re: ஒரு சரித்திர சம்பவம்...

Post by பூ.சசிகுமார் Thu Sep 20, 2012 4:20 pm

கபிலன் wrote: ஒரு சரித்திர சம்பவம்... 534526


நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஒரு சரித்திர சம்பவம்... Empty Re: ஒரு சரித்திர சம்பவம்...

Post by பூ.சசிகுமார் Thu Sep 20, 2012 4:20 pm

ஜெயம் wrote:பொய்யே அனைத்து தவறுகளுக்கும் காரணம்..

நன்றி.. எற்றுக்கொள்கிறேன்


நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஒரு சரித்திர சம்பவம்... Empty Re: ஒரு சரித்திர சம்பவம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum