Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
புதினா புலாவ்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1 • Share
புதினா புலாவ்
புதினா புலாவ்
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – அரை கிலோ
தேங்காய் – 1
புதினா – 2 கட்டு
வெங்காயம் – 2 (நடுத்தர அளவில்)
தக்காளி – 1 (நடுத்தர அளவு)
பச்சை மிளகாய் – 2
உரித்த பச்சை பட்டாணி – 1 கோப்பை
இஞ்சி ,பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
சோம்பு – 1 மேசைக்கரண்டி
சீரகம் – 1 மேசைக்கரண்டி
முந்திரி – 10
கரம் மசாலா – 1 மேசைக்கரண்டி
தனியா பவுடர் – 1 மேசைக்கரண்டி
கசகசா – 1 மேசைக்கரண்டி
அஜினாமோட்டோ – சிறிதளவு
உப்பு – தேவைகேற்ப
அன்னாசிப்பூ – 1
பட்டை – 1
சுருள் பட்டை – சிறிதளவு
பிரிஞ்சி இலை – 2
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
செய்முறை
தேங்காயை துருவிக் கொள்ளவும். புதினாவை ஆய்ந்து அலசி வைக்கவும். வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊற விடவும்.
ஒரு நான்ஸ்டிக் கடாய் அல்லது வாணலியை சூடாக்கி அதில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, கசகசா, சுருள்பட்டை போட்டு நன்கு பொரிய விடவும், பின்பு மிளகாயை சேர்த்து வதக்கவும்.
பிறகு தேங்காயை சேர்க்கவும். இரண்டு நிமிடம் வதக்கியவுடன் புதினாவையும் சேர்த்து வதக்கி ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும்.
பின்பு அதே நான்ஸ்டிக் பானில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தை போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும் அதனுடன் தக்காளியையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கியவுடன் எடுத்து ஆற விடவும். மிக்ஸியில் வதக்கிய எல்லாவற்றையும் போட்டு அதனுடன் தனியா தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரைக்கவும்.
ஒரு கோப்பை அரிசிக்கு இரண்டு கோப்பை பால் வரும்படி பால் பிழிந்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் தேவையான உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து தனியாக வைக்கவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து சூடு பண்ணவும், அவை சூடானதும் அதில் அன்னாசிப்பூ, பட்டை, அஜினாமோட்டோ, முந்திரி, பிரிஞ்சி இலை சேர்த்து வாசனை வரும் வரை பொரிய விடவும்.
பிறகு அதில் அரிசியை களைந்து போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். அதன் பிறகு மசாலா கலந்த பாலை ஊற்றி கிளறி விடவும்.
அரிசி கலவையில் பசசை பட்டாணியை சேர்த்து லேசாக கிளறி மூடி போட்டு இரண்டு விசில் வரும் வரை வைக்கவும்.
ப்ரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து புதினா, கொத்தமல்லி சேர்த்து அலங்கரித்து ரைத்தாவுடன் பரிமாறவும்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|