Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது…
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது…
பழனி – பஞ்சாமிர்தம்
திருநெல்வேலி – அல்வா
காரைக்குடி – செட்டிநாடு வீடு
கீழக்கரை -லோதல் , வட்டிலப்பம்
பண்ருட்டி – பலாப்பழம்
மணப்பாறை – முறுக்கு
சேலம் – மாம்பழம்
திண்டுக்கல் – பூட்டு
திருப்பூர் – பனியன்
மதுரை – குண்டு மல்லி
சென்னை – மெரினா
சிவகாசி – பட்டாசு
நாமக்கல் – முட்டை
தஞ்சாவூர் – தட்டு
பேரையூர் – பருப்பு சாதம்
நமணசமுத்திரம்- வெள்ளரிக்காய்
பிள்ளையார்பட்டி- அப்பம், மோதகம்
மன்னார்குடி – மதில்
திருவாரூர் – தேர்
கும்பகோணம் – கோவில், வெற்றிலை
திருச்சி – மலைக்கோட்டை
மேட்டூர் – அணைகட்டு
வேலாகண்ணி – மாத கோவில்
சேலம் – இரும்பு
கோவை – பஞ்சு
திருவிடைமருதூர்- தெரு
காஞ்சிபுரம் – பட்டு
குற்றாலம் – அருவி
கொல்லிமலை – தேன்
கோட்டக்கல் – ஆயுர்வேதம்
சிதம்பரம் – ரகசியம்
நீலகிரி – தேயிலை
ராஜபாளையம் – நாய்.
முதுமலை – யானை
கோவில் பட்டி – முறுக்கு
பத்தமடை – பாய்
ஸ்ரீவில்லிபுத்தூர் – பால்கோவா
அலங்காநல்லூர் – ஜல்லிக்கட்டு
திருவண்ணாமலை – தீபம்
வளையப்பட்டி – தவில்
திருச்செந்தூர் – வேல்
கன்னியாகுமரி – வள்ளுவர் சிலை
ஒக்கேனேக்கல் – நீர்வீழ்ச்சி
இராமேஸ்வரம் – பாம்பன் பாலம்
கரூர் – கோரைப்பாய்
ஊத்துக்குளி – வெண்ணெய்.
சென்னிமலை – பெட்சீட்.
குமாரபாளையம் – லுங்கி.
சிவகாசி – லித்தோ பிரஸ்(அச்சகம்), வெடி
ஈரோடு – மஞ்சள்.
காங்கேயம் – காளை மாடு
செஞ்சி – கோட்டை
பாளையங்கோட்டை – சிறைச்சாலை
உடையார்பாளையம் — ஜமீன்,கோயில்
வந்தவாசி -கூரைபாய்
நன்றி: இன்று ஒரு தகவல்
ஊர்கள் தம் பெயருடன் அந்த ஊரின் சிறப்பையும் தாங்கி நிற்கின்றன. அவற்றின் பட்டியல் கீழே. இதில் விடுபட்டது ஏதேனும் இருப்பின் சேர்த்துக் கொள்ளலாம்…. உங்களுக்கு தெரிந்தவற்றை பின்னூட்டம் மூலம் தெரியபடுத்தலாம் …
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது…
மேலும் சில
கல்பாக்கம் - அனல் மின் நிலையம்
சிவகாசி - காலண்டர்
கல்பாக்கம் - அனல் மின் நிலையம்
சிவகாசி - காலண்டர்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது…
மணப்பாறை – முறுக்கு
உங்கள் ஊர் முறுக்கு ரொம்ப சுவையா இருக்கும் போல...
சாப்பிட்டு பார்த்தது உண்டா தம்பி?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது…
அருமையான பதிவு.. நிஜமாகவே இந்த ஊர் பெயர்களை கேட்டதும் நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்கள்தான் நினைவுக்கு வருகின்றன..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» குற்றப் பத்திரிகை என்றவுடன் நினைவுக்கு வருவது...!
» சிந்தையால் வருவது உயர்வு தந்தையால் வருவது சிறப்பு
» நினைவுக்கு வரும் கூட்டாஞ்சோறு…
» விக்கல் வருவது ஏன்?
» ஏப்பம் வருவது ஏன்?
» சிந்தையால் வருவது உயர்வு தந்தையால் வருவது சிறப்பு
» நினைவுக்கு வரும் கூட்டாஞ்சோறு…
» விக்கல் வருவது ஏன்?
» ஏப்பம் வருவது ஏன்?
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|