Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முழுமையாகப் படித்துச் செல்லுங்கள்...
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
முழுமையாகப் படித்துச் செல்லுங்கள்...
மனிதனுக்கு மனிதம் எவ்வளவு முக்கியம்
என்பதற்காக
இதனை எழுதுகிறேன்...
தயவுசெய்து முழுமையாகப் படித்துச் செல்லுங்கள்...
பணம்..!
இன்றைய வாழ்க்கை முறையில்
பெரும்பாலான இன்பங்களுக்கும்,
துன்பங்களுக்கும் காரணமான இது
நம்மை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறதென்பது
நம் எல்லோருக்கும் தெரிந்த உண்மை..
சமீபத்தில் எங்கள் ஊரில் நடந்த
ஒரு நிகழ்வு என்னை வெகுவாக பாதித்தது..
அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்..
அவர் ஓர் ஏழை..
அவரது சொந்தக்காரர்கள் மத்தியில்
அவரது ஏழ்மைக்குக் கிடைத்த
பரிசு என்னவென்று சொல்கிறேன்..
அவர் இறந்துபோனபோது,
அவருடைய உறவினர்கள் சிலர் மட்டும் வந்தனர்..
வந்து, அவரது உடலுக்கு மாலையொன்றைப்
போட்டுவிட்டு விரைந்தனர்..
அவரது உடலைத் தகனம் செய்வதற்கு ஆயத்தமானபோது
அவரது சொந்தக்காரர்களில் அப்போது இருந்தவர்கள்
ஐந்து பேர்கள் மட்டுமே..
இத்தனைக்கும்,
இறந்துபோனவர் அவரது சொந்தக்காரர்களின் குடும்ப
நிகழ்ச்சிகளில்
அடிமட்ட வேலைகள் எல்லாவற்றையும்
இழுத்துப்போட்டு பார்த்தவர்..
ஆனால்,
அவரது இறுதி ஊர்வலத்தில் அந்த ஐந்து பேர் (அவர்களும்
அவரைப்போன்ற ஏழைகள்தான்) மற்றும் தெருவாசிகள்
கலந்துகொண்டனர்..
ஏழையாக இருந்து,
ஏழையாக இறப்பது எவ்வளவு கொடுமை என்று எனக்கு இந்த
நிகழ்ச்சி உணர்த்தியது..!
நாம் எல்லோரும் ஓர் உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும்..
எந்தவொரு பணக்கார உறவினனும் (ஒருசில
விதிவிலக்கானவர்களைத்தவிர)
நம் வீட்டின் நல்ல நிகழ்வுகளுக்கு பந்தல் போட
வந்து நிற்பதில்லை..
கல்யாண மண்டபத்தில் எடுபிடி வேலைகள் பார்ப்பதில்லை..
பணக்காரத்தனமாய் வந்து
பதவிசாக நின்றுவிட்டு போய்விடுகிறார்கள்..
அவ்வளவு ஏன்..?
நாம் செத்தால்கூட
நமக்குப் 'பாடை கட்ட'
உதவிசெய்யமாட்டார்கள்..
அவர்கள் வந்து
நம் வீட்டின் வாசலில் போட்டிருக்கும் வாடகைச் 'சேர்'களில் உட்கார்ந்துவிட்டு போய்விடுவார்கள்..
நம் கட்டையை தீக்கிரையாக்கும்வரை கூட இருப்பது நமது சொந்தக்காரர்களில் ஏழ்மை நிலையில்
உள்ளவர்கள்தான்..
நாம், பொருளாதார நிலையில் மேம்பட்டிருந்தால்
நம் சொந்தக்காரர்களில் ஏழையாக உள்ளவர்களை சரிசமமாக
மதிப்போம்..
காசு பணம் முக்கியம்தான்..
அதனைவிட மனித உறவுகள் முக்கியம்..
பணக்காரனாக இருந்தால் அவனிடம் ஈஈஈ..
என்று பல்லை இளிக்கும் பலர்,
ஏழையாக இருப்பவனிடம் உர்ர்ர்..
என்றிருப்பது பெருங்கேவலம்..
நம்முடன் படித்த ஏழை நண்பர்களை மதிப்போம்..
நம் தெருவில் வசிக்கும் ஏழைகளை மதிப்போம்..
நமது ஏழை சொந்தங்களை அரவணைப்போம்..
ஏழைகள் பிறப்பதில்லை..
உருவாக்கப்படுகிறார்கள்
இந்த மானங்கெட்ட சமுதாயத்தால்..
இதில் பல நல்லெண்ணங்கொண்ட பணக்காரர்களும்
இருக்கிறார்களே என்று நீங்கள் கூறுவதென் காதுகளில்
விழுகிறது..
அவர்கள்
பணத்தாலும், மனத்தாலும் செல்வந்தர்கள்..
அவர்களைப்பற்றி நாம் பெருமை கொள்ளலாம்..
உங்களது பொன்னான நேரத்தை
இதனைப் படிப்பதற்காகச் செலவிட்டமைக்கும்,
முழுமாயாகப் படித்தமைக்கும்
என் முதல் நன்றி..
என்பதற்காக
இதனை எழுதுகிறேன்...
தயவுசெய்து முழுமையாகப் படித்துச் செல்லுங்கள்...
பணம்..!
இன்றைய வாழ்க்கை முறையில்
பெரும்பாலான இன்பங்களுக்கும்,
துன்பங்களுக்கும் காரணமான இது
நம்மை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறதென்பது
நம் எல்லோருக்கும் தெரிந்த உண்மை..
சமீபத்தில் எங்கள் ஊரில் நடந்த
ஒரு நிகழ்வு என்னை வெகுவாக பாதித்தது..
அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்..
அவர் ஓர் ஏழை..
அவரது சொந்தக்காரர்கள் மத்தியில்
அவரது ஏழ்மைக்குக் கிடைத்த
பரிசு என்னவென்று சொல்கிறேன்..
அவர் இறந்துபோனபோது,
அவருடைய உறவினர்கள் சிலர் மட்டும் வந்தனர்..
வந்து, அவரது உடலுக்கு மாலையொன்றைப்
போட்டுவிட்டு விரைந்தனர்..
அவரது உடலைத் தகனம் செய்வதற்கு ஆயத்தமானபோது
அவரது சொந்தக்காரர்களில் அப்போது இருந்தவர்கள்
ஐந்து பேர்கள் மட்டுமே..
இத்தனைக்கும்,
இறந்துபோனவர் அவரது சொந்தக்காரர்களின் குடும்ப
நிகழ்ச்சிகளில்
அடிமட்ட வேலைகள் எல்லாவற்றையும்
இழுத்துப்போட்டு பார்த்தவர்..
ஆனால்,
அவரது இறுதி ஊர்வலத்தில் அந்த ஐந்து பேர் (அவர்களும்
அவரைப்போன்ற ஏழைகள்தான்) மற்றும் தெருவாசிகள்
கலந்துகொண்டனர்..
ஏழையாக இருந்து,
ஏழையாக இறப்பது எவ்வளவு கொடுமை என்று எனக்கு இந்த
நிகழ்ச்சி உணர்த்தியது..!
நாம் எல்லோரும் ஓர் உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும்..
எந்தவொரு பணக்கார உறவினனும் (ஒருசில
விதிவிலக்கானவர்களைத்தவிர)
நம் வீட்டின் நல்ல நிகழ்வுகளுக்கு பந்தல் போட
வந்து நிற்பதில்லை..
கல்யாண மண்டபத்தில் எடுபிடி வேலைகள் பார்ப்பதில்லை..
பணக்காரத்தனமாய் வந்து
பதவிசாக நின்றுவிட்டு போய்விடுகிறார்கள்..
அவ்வளவு ஏன்..?
நாம் செத்தால்கூட
நமக்குப் 'பாடை கட்ட'
உதவிசெய்யமாட்டார்கள்..
அவர்கள் வந்து
நம் வீட்டின் வாசலில் போட்டிருக்கும் வாடகைச் 'சேர்'களில் உட்கார்ந்துவிட்டு போய்விடுவார்கள்..
நம் கட்டையை தீக்கிரையாக்கும்வரை கூட இருப்பது நமது சொந்தக்காரர்களில் ஏழ்மை நிலையில்
உள்ளவர்கள்தான்..
நாம், பொருளாதார நிலையில் மேம்பட்டிருந்தால்
நம் சொந்தக்காரர்களில் ஏழையாக உள்ளவர்களை சரிசமமாக
மதிப்போம்..
காசு பணம் முக்கியம்தான்..
அதனைவிட மனித உறவுகள் முக்கியம்..
பணக்காரனாக இருந்தால் அவனிடம் ஈஈஈ..
என்று பல்லை இளிக்கும் பலர்,
ஏழையாக இருப்பவனிடம் உர்ர்ர்..
என்றிருப்பது பெருங்கேவலம்..
நம்முடன் படித்த ஏழை நண்பர்களை மதிப்போம்..
நம் தெருவில் வசிக்கும் ஏழைகளை மதிப்போம்..
நமது ஏழை சொந்தங்களை அரவணைப்போம்..
ஏழைகள் பிறப்பதில்லை..
உருவாக்கப்படுகிறார்கள்
இந்த மானங்கெட்ட சமுதாயத்தால்..
இதில் பல நல்லெண்ணங்கொண்ட பணக்காரர்களும்
இருக்கிறார்களே என்று நீங்கள் கூறுவதென் காதுகளில்
விழுகிறது..
அவர்கள்
பணத்தாலும், மனத்தாலும் செல்வந்தர்கள்..
அவர்களைப்பற்றி நாம் பெருமை கொள்ளலாம்..
உங்களது பொன்னான நேரத்தை
இதனைப் படிப்பதற்காகச் செலவிட்டமைக்கும்,
முழுமாயாகப் படித்தமைக்கும்
என் முதல் நன்றி..
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: முழுமையாகப் படித்துச் செல்லுங்கள்...
செந்தில் wrote: உயிர்
நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: முழுமையாகப் படித்துச் செல்லுங்கள்...
சூர்யா wrote:இது போன்ற குணம் உடையவர்கள் தானாக மனம் மாறினால்தான் உண்டு
சரியா சொன்னீங்க அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: முழுமையாகப் படித்துச் செல்லுங்கள்...
பணக்காரா்கள் துக்கவீட்டில் செல்போனில் அரட்டை, பிசினஸ் பேசிக்கொண்டு இருப்பாா்களே தவிர... வேறெதுவும் செய்யப்போவதில்லை. அவா்களிடம் எதுவும் எதிா்பாா்ப்பது வீணே...
காலம் வெகுவாக மாறி வருகிறது... மனிதாபிமானம் அற்றுப் போய்க் கொண்டிருக்கிறது... என்ன சொல்ல...
இப்பதிவை வாசிக்கிற ஒரு சிலராவது மாறினால் நலமே
காலம் வெகுவாக மாறி வருகிறது... மனிதாபிமானம் அற்றுப் போய்க் கொண்டிருக்கிறது... என்ன சொல்ல...
இப்பதிவை வாசிக்கிற ஒரு சிலராவது மாறினால் நலமே
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: முழுமையாகப் படித்துச் செல்லுங்கள்...
ஜேக் wrote:பணக்காரா்கள் துக்கவீட்டில் செல்போனில் அரட்டை, பிசினஸ் பேசிக்கொண்டு இருப்பாா்களே தவிர... வேறெதுவும் செய்யப்போவதில்லை. அவா்களிடம் எதுவும் எதிா்பாா்ப்பது வீணே...
காலம் வெகுவாக மாறி வருகிறது... மனிதாபிமானம் அற்றுப் போய்க் கொண்டிருக்கிறது... என்ன சொல்ல...
இப்பதிவை வாசிக்கிற ஒரு சிலராவது மாறினால் நலமே
நீங்க சரியா சொல்லுரிங்க... நம்ம செல்லம் அண்ணா-வ தானே சொலுரிங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: முழுமையாகப் படித்துச் செல்லுங்கள்...
என் உயிர் நீயே wrote:ஜேக் wrote:பணக்காரா்கள் துக்கவீட்டில் செல்போனில் அரட்டை, பிசினஸ் பேசிக்கொண்டு இருப்பாா்களே தவிர... வேறெதுவும் செய்யப்போவதில்லை. அவா்களிடம் எதுவும் எதிா்பாா்ப்பது வீணே...
காலம் வெகுவாக மாறி வருகிறது... மனிதாபிமானம் அற்றுப் போய்க் கொண்டிருக்கிறது... என்ன சொல்ல...
இப்பதிவை வாசிக்கிற ஒரு சிலராவது மாறினால் நலமே
நீங்க சரியா சொல்லுரிங்க... நம்ம செல்லம் அண்ணா-வ தானே சொலுரிங்க
பராவாயில்லையே... இந்த வேலைகூட நல்லா செய்யறீங்களே...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: முழுமையாகப் படித்துச் செல்லுங்கள்...
ஏதோ என்னால முடிச்சது......,
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» முன்னோக்கிச் செல்லுங்கள்
» ரிசப்ஷனா... தாமதமாகவே செல்லுங்கள்!
» பிரச்னைகளுடன் உறங்கச் செல்லுங்கள்! தீர்வுகளுடன் எழுந்து வாருங்கள் !
» வெள்ளை காகம் பார்க்க வேண்டுமா ? : வண்டலூர் உயிரியல் பூங்கா செல்லுங்கள் !
» ரிசப்ஷனா... தாமதமாகவே செல்லுங்கள்!
» பிரச்னைகளுடன் உறங்கச் செல்லுங்கள்! தீர்வுகளுடன் எழுந்து வாருங்கள் !
» வெள்ளை காகம் பார்க்க வேண்டுமா ? : வண்டலூர் உயிரியல் பூங்கா செல்லுங்கள் !
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|