Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வரலாற்று நிகழ்வுகள் - பண்பு & சமர்த்தான பொய்!
Page 1 of 1 • Share
வரலாற்று நிகழ்வுகள் - பண்பு & சமர்த்தான பொய்!
பண்பு
காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது வேறு ஒரு தலைவர் அவரிடம் "நீங்களோ பிரம்மசாரி. உங்கள் தாயாரை மட்டும் விருதுநகரில் குடியிருக்க வைத்துவிட்டு, மாதாமாதம் ரூ. 150/- செலவுக்கு அனுப்புகிறீர்களே, அவரை உங்கள் வீட்டிலேயே வைத்துக்கொண்டால் என்ன?' என்று கேட்டார்.
அதற்கு காமராஜர் சொன்னார், ""என்னுடைய தாயாரை என்னுடன் வைத்து பார்த்துக் கொண்டால் அவரைப் பார்க்கப் பலர் வருவார்கள். அதனால் என்னுடைய நிர்வாகத்துக்குக் களங்கம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுகிறேன். அதனால்தான் என் தாயாரை விருதுநகரிலேயே வைத்து, அவர்கள் செலவுக்குப் பணம் அனுப்புகிறேன்.'
'
நிர்வாகத்துக்கு எந்தவிதத்திலும் களங்கம் வரக்கூடாது என்று எண்ணிய நேர்மையுள்ளம் காமராஜருடையது.
-மா. மாரிமுத்து, ஈரோடு.
சமர்த்தான பொய்!
அமெரிக்க அதிபராக இருந்த ஜிம்மி கார்ட்டரின் அன்னை லிலியன். அவரை, ஒரு பெண் நிருபர் சந்தித்து, ""உங்கள் மகன் தேர்தல் பிரசாரம் செய்தபோது, "நான் பொய்யன் என்று தெரிந்தால் உங்கள் வாக்கை எனக்கு அளிக்க வேண்டாம்' என்று சொல்கிறாரே! அவர் பொய்யே சொன்னது இல்லையா?'' என்று கேட்டார்.
அதற்கு கார்ட்டரின் தாய் ""எப்போதாவது பொய் சொல்வான். ஆனால் மற்றவர்களுக்குக் கெடுதல் இல்லாததாக இருக்கும்'' என்றார்.
பெண் நிருபர் ""கெடுதல் இல்லாத பொய்யா? நீங்கள் சொல்வது புரியவில்லையே... கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்'' என்றார்.
உடனே அந்த அம்மையார் ""அதற்கு எடுத்துக்காட்டு சொல்கிறேன். சில நிமிடங்களுக்கு முன்னால் நீ எனது அறைக்குள் வந்தபோது சொன்னேனே! நினைவிருக்கிறதா? நீ ரொம்பவும் அழகாக இருக்கிறாய் என்று. அது சாமர்த்தியமான பொய் அல்லவா'' என்று கூறினார்.
தன்னைச் சமர்த்தாக மட்டம் தட்டிவிட்டதை எண்ணி அந்தப் பெண் நிருபர் அசடு வழிந்தார்.
காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது வேறு ஒரு தலைவர் அவரிடம் "நீங்களோ பிரம்மசாரி. உங்கள் தாயாரை மட்டும் விருதுநகரில் குடியிருக்க வைத்துவிட்டு, மாதாமாதம் ரூ. 150/- செலவுக்கு அனுப்புகிறீர்களே, அவரை உங்கள் வீட்டிலேயே வைத்துக்கொண்டால் என்ன?' என்று கேட்டார்.
அதற்கு காமராஜர் சொன்னார், ""என்னுடைய தாயாரை என்னுடன் வைத்து பார்த்துக் கொண்டால் அவரைப் பார்க்கப் பலர் வருவார்கள். அதனால் என்னுடைய நிர்வாகத்துக்குக் களங்கம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுகிறேன். அதனால்தான் என் தாயாரை விருதுநகரிலேயே வைத்து, அவர்கள் செலவுக்குப் பணம் அனுப்புகிறேன்.'
'
நிர்வாகத்துக்கு எந்தவிதத்திலும் களங்கம் வரக்கூடாது என்று எண்ணிய நேர்மையுள்ளம் காமராஜருடையது.
-மா. மாரிமுத்து, ஈரோடு.
சமர்த்தான பொய்!
அமெரிக்க அதிபராக இருந்த ஜிம்மி கார்ட்டரின் அன்னை லிலியன். அவரை, ஒரு பெண் நிருபர் சந்தித்து, ""உங்கள் மகன் தேர்தல் பிரசாரம் செய்தபோது, "நான் பொய்யன் என்று தெரிந்தால் உங்கள் வாக்கை எனக்கு அளிக்க வேண்டாம்' என்று சொல்கிறாரே! அவர் பொய்யே சொன்னது இல்லையா?'' என்று கேட்டார்.
அதற்கு கார்ட்டரின் தாய் ""எப்போதாவது பொய் சொல்வான். ஆனால் மற்றவர்களுக்குக் கெடுதல் இல்லாததாக இருக்கும்'' என்றார்.
பெண் நிருபர் ""கெடுதல் இல்லாத பொய்யா? நீங்கள் சொல்வது புரியவில்லையே... கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்'' என்றார்.
உடனே அந்த அம்மையார் ""அதற்கு எடுத்துக்காட்டு சொல்கிறேன். சில நிமிடங்களுக்கு முன்னால் நீ எனது அறைக்குள் வந்தபோது சொன்னேனே! நினைவிருக்கிறதா? நீ ரொம்பவும் அழகாக இருக்கிறாய் என்று. அது சாமர்த்தியமான பொய் அல்லவா'' என்று கூறினார்.
தன்னைச் சமர்த்தாக மட்டம் தட்டிவிட்டதை எண்ணி அந்தப் பெண் நிருபர் அசடு வழிந்தார்.
Similar topics
» வரலாற்று நிகழ்வுகள்: சாமர்த்தியம்!
» வரலாற்று நிகழ்வுகள் - 9 : ஐநா சபை கட்டிடம்
» வரலாற்று நிகழ்வுகள் - தர்மம்!
» வரலாற்று நிகழ்வுகள் -13: புத்தர்
» வரலாற்று நிகழ்வுகள் - 28 : உழைப்பு
» வரலாற்று நிகழ்வுகள் - 9 : ஐநா சபை கட்டிடம்
» வரலாற்று நிகழ்வுகள் - தர்மம்!
» வரலாற்று நிகழ்வுகள் -13: புத்தர்
» வரலாற்று நிகழ்வுகள் - 28 : உழைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|