தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உடல் காயங்களா? அலட்சியம் வேண்டாம்

View previous topic View next topic Go down

உடல் காயங்களா? அலட்சியம் வேண்டாம் Empty உடல் காயங்களா? அலட்சியம் வேண்டாம்

Post by முரளிராஜா Wed Jan 08, 2014 11:00 am

உடல் காயங்களா? அலட்சியம் வேண்டாம் Ht2347

உடல் காயங்கள் குறித்து கோவை என்.ஜி. மருத்துவமனை சேர்மன் மற்றும் லேப்ராஸ்கோபி, எண்டாஸ்கோபி சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மனோகரன் விளக்கம் அளிக்கிறார்.
உடல் காயங்களில் முதன்மை வகைகளாக கடுமையான காயங்கள், அதிக பயன்பாட்டு காயங்கள், மற்றும் மறு காயங்கள் ஆகும். காயங்களில் பல வகை உண்டு. ஆனால் காயங்களை முக்கியமாக 3 விதமாக பிரிக்கலாம். அதாவது காயம் எந்த இடத்தில் ஏற்பட்டுள்ளது எப்படி (ஆழம்) பட்டது, காயத்தால் எவ்வித பாதிப்பு.

முதலாவதாக, காயம் எந்த இடத்தில், காயத்தை சுற்றியயுள்ள உறுப்புகளின் பாதிப்புகளை மதிப்பிட வேண்டும். அதாவது காயத்தின் அபாயத்தை தீர்மானிக்க வேண்டும்.இரண்டாவதாக காயம் எந்த அளவு ஆழமாக உள்ளது. அதனால் காயத்தின் தீவிரத்தை கண்டறிய முடியும்.மூன்றாவதாக அடிபட்ட இடத்தை எந்த அளவு இயக்க முடிகிறது என்பதை கணிக்க வேண்டும். அடிபட்ட இடத்தை (கால்) இயக்கியும், பக்க வாக்கில் அசைத்தும் காயத்தின் தன்மையையும், தீவிரத்தையும் கணிக்க முடியும்.உடல் உறுப்பில் ஏற்பட்ட காயம், இதனால் மற்ற உறுப்புகளில் ஏற்பட்ட பாதிப்பு எந்த அளவு தீவிரமானது என்று அறிய வேண்டும். அதே உடம்பில் கையில் மணிக்கட்டு துண்டித்து காணப்பட்டால் அது தீவிர காயம் என்று கூறலாம்.

ஒரு மனிதன் முதுகிலோ, வயிற்றிலோ குத்தப்பட்டாலோ, மிதிக்கப்பட்டாலோ, உயிருடன் காப்பாற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. அதே அளவு நெஞ்சில் குத்தப்பட்டாலோ, மிதிக்கப்பட்டாலோ அதிக காயம் ஏற்பட வாய்ப்புண்டு. ஆழமான காயம் என்று குறிப்பிட்டால் சில காயங்கள் நம்முடைய மேல் தோல் பகுதிக்கும், எலும்பிற்கும் இடையே உள்ள தசை பகுதியில் ஏற்படும் காயங்கள், அதாவது ரத்த கட்டு, இவ்வித ரத்த கட்டு எலும்பு முறிவு ஏற்படும் போது ஏற்படவும் வாய்ப்புண்டு. இவ்விதமான ரத்தக்கட்டு தலையில் அடிபட்டாலோ உயிரிழக்கவும் நேரிடும். ஆழமான காயம் என்பது எப்படிப்பட்ட விபத்து என்பதை பொருத்தும் கணிக்கப்படும்.

சிராய்ப்பு காயம்:

இவ்வித காயம் தன்னுடைய மேல் தோலில் ஏற்படும் காயம். நாம் மேடுபள்ளம் உள்ள தரையில் விழும் போதும், விபத்தில் கொஞ்ச தூரம் வாகனங்கள் நம்மை இழுத்து செல்லும் போதும், மரம் ஏறும் போதும், நாம் சரிந்து விழும் போதும் ஏற்பட வாய்ப்புண்டு.

வெட்டுக்காயம்:

வெட்டுக்காயம் இவ்விதமான காயம் நாம் காய்கறிகள், மரங்கள், வெட்டும் போதும் இயந்திரங்களை இயக்கும் போது ஏற்படும். கிழிந்து புண்ணாகுவது: இவ்விதமான வெட்டுக்காயம், கரடு முரடாக காணப்படும். இதில் மேல் தோல் கிழியப்பட்டு எலும்பில் அடிபட்டு காணப்படும். அதாவது சுத்தியில் வேலை செய்யும் போது ஏற்படும் காயம்.ஓட்டையாக காணப்படும் காயம்: இவ்விதமான வெட்டுக்காயம், கூர்மையான ஆயுதங்கள் மேல் தோலை துளைத்து கொண்டு ஏற்படும்.

அவல்சியன்:

இவ்வித காயம், வெடி மருத்துகளால் அல்லது கேஸ் வெடிப்பதால், தசை பகுதிகள் கிழிந்து காயப்படுவது. சதை பகுதிகளால் ஏற்படும் அழுத்தம் காரணமாக ஏற்படும் காயம்: இவ்விதமான காயம் எப்போது ஏற்படுகிறது என்றால் அளவிற்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தல். அப்போது உடம்பில் உள்ள தசை நார்களை அதன் சக்தி அதிகமாக உபயோகித்து அழுத்தம் ஏற்படுவதால் ஏற்படும் காயம். இவ்விதமான காயத்தை எளிதில் புரிந்து கொள்வதற்கான அறிகுறிகள். தசைகளை அளவிற்கு அதிகமாக பயன்படுத்துதல், மூட்டு வலி, மூட்டில் வீக்கம், புண்கள்.

திடீர் என ஏற்படும் காயங்கள்:

இவை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், அசம்பாவிதமாக ஏற்படும் காயங்கள், இவ்வித காயங்கள் வலி மற்றும் தசையில் பழுது சிராய்ப்பு வீக்கம் மற்றும் தசைகள் செயலிழப்பது போன்ற அறிகுறிகள் தோன்றும். மேல் தோல் சிராய்ப்பு, பிளவு, சுளுக்கு, எலும்பு முறிவு, மூட்டு விலகுதல், இவை அனைத்தும் முக்கியமான அறிகுறிகள்.தோள் பட்டை, காயங்கள், கீழே விழுவது, அதிக பாரத்தை தூக்குவது இதனால் மூட்டு விலகுவது கையில் சிராய்ப்பு, வெட்டுக்காயம் ஏற்படுதல்.

மேலும் இது சம்பந்தமான உடல் காயங்களுக்கு எங்களது என்.ஜி.மருத்துவமனையில் நவீன முறையில் சிறந்த சிகிச்சையும், அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு வருகிறது.

நன்றி தினகரன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உடல் காயங்களா? அலட்சியம் வேண்டாம் Empty Re: உடல் காயங்களா? அலட்சியம் வேண்டாம்

Post by kanmani singh Wed Jan 08, 2014 11:07 am

எச்சரிக்கை தரும் பதிவு!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

உடல் காயங்களா? அலட்சியம் வேண்டாம் Empty Re: உடல் காயங்களா? அலட்சியம் வேண்டாம்

Post by ரானுஜா Wed Jan 08, 2014 6:12 pm

பகிர்வுக்கு நன்றிபுன்முறுவல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உடல் காயங்களா? அலட்சியம் வேண்டாம் Empty Re: உடல் காயங்களா? அலட்சியம் வேண்டாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum