Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அதிகாலையில் எழுங்கள்! பருமனைக் குறைக்கலாம்!
Page 1 of 1 • Share
அதிகாலையில் எழுங்கள்! பருமனைக் குறைக்கலாம்!
அதிகாலையில் எழுங்கள்!
பருமனைக் குறைக்கலாம்!
உடல் எடை குறைப்புபற்றி மக்கள் மத்தியில் தவறான சில நம்பிக்கைகள் உள்ளன. படித்தவர்கள் மத்தியிலும்கூடப் பட்டினி கிடந்தால் எடையைக் குறைத்துவிடலாம் என்கிற தவறான கருத்து உள்ளது.
உணவுக் கட்டுப்பாடு ஓரளவுக்கு எடையைக் குறைக்குமே தவிர, அது ஆரோக்கியமான முறை அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.
எல்லோராலும் உடலைச் சிக்கென்று வைத்துக்கொள்ள முடியும். எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நமது வாழ்க்கை முறையில் நாம் எங்கு தவறு செய்கிறோம் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள், தொலைக்காட்சியே கதி என்று இருப்பவர்கள், பர்கர், பீட்ஸா போன்ற கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடுபவர்கள் ஆகியோருக்கு உடல் பருமன் என்பது தவிர்க்க முடியாதது.
இந்திய நகர்ப்புறங்களில் வேலை பார்த்துவரும் பலரும் தினமும் 10 முதல் 12 மணி நேரத்தை நாற்காலியிலும் கார் இருக்கையிலும் கழிக்கின்றனர்.
தினசரி 6 மணி நேரத்துக்கு மேலாக அமர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு உடல் பருமன் மற்றும் அது தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு 37 சதவிகிதமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. உட்கார்ந்த நிலையில் வேலை பார்ப்பவர்களுக்கு கலோரி எரிக்கப்படும் அளவு குறைவதால், கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவும் அதிகரிக்கும்.
அவ்வப்போது எழுந்து நடமாடுவது மற்றும் உடலை அசைத்து வேலைகளைச் செய்வது ஆகியவற்றின் மூலமே நாள் ஒன்றுக்கு 750 கலோரி வரையில் எரிக்க முடியும்.
அடுத்த மிகப் பெரிய பிரச்னை சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது. நம்முடைய உடல் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரையிலான நேரத்தில் மிகக் குறைவான அளவே கலோரியைச் செலவிடுகிறது. இரவு நேரத்தில் உடலுக்கு அதிக வேலை இருக்காது என்பதே இதற்கான காரணம். இந்த நேரத்தில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். கலோரி செலவிடப்படாத நேரத்தில் உணவு உட்கொள்ளும்போது, நம்முடைய உடல் அதைச் செலவிடாமல் சேகரித்துவைக்க ஆரம்பிக்கும்.
காலை 7 மணி, மதியம் 12 மணி, இரவு 7 மணி போன்ற நேரங்களில், வளர்சிதை மாற்ற அளவு உச்சத்தில் இருக்கும். குறிப்பிட்ட இந்த நேரங்களில் சாப்பிட்டால், பருமன் கட்டுப்படும். உடல் உழைப்பு ஏதும் இன்றியே கூடுதலாக 500 கலோரி வரை செலவாகிவிடும்.
இரவில் சீக்கிரம் தூங்கி, அதிகாலையில் எழுந்திருப்பது நிச்சயம் உங்கள் எடை குறைய உதவும்.
இங்கிலாந்தில் உள்ள (Roehampton university) பல்கலைக் கழகம் மேற்கொண்ட ஆய்வில் அதிகாலையில் எழுந்திருப்பவர்கள், உடல் பருமன் அற்றவர்களாகவும் மகிழ்ச்சியும் ஆரோக்கியம் கொண்டவர்களாகவும் கச்சிதமான உடல் அமைப்போடு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.
எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யாதீர்கள்.சாப்பிடும் முன்பு செய்வதுதான் சரி.
தினமும் ஐந்து கப் காய்கறி அல்லது பழம் சாப்பிட வேண்டும். கீரை வகைகள், பீன்ஸ், அவரை போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்க உதவும்
https://www.facebook.com
பருமனைக் குறைக்கலாம்!
உடல் எடை குறைப்புபற்றி மக்கள் மத்தியில் தவறான சில நம்பிக்கைகள் உள்ளன. படித்தவர்கள் மத்தியிலும்கூடப் பட்டினி கிடந்தால் எடையைக் குறைத்துவிடலாம் என்கிற தவறான கருத்து உள்ளது.
உணவுக் கட்டுப்பாடு ஓரளவுக்கு எடையைக் குறைக்குமே தவிர, அது ஆரோக்கியமான முறை அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.
எல்லோராலும் உடலைச் சிக்கென்று வைத்துக்கொள்ள முடியும். எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நமது வாழ்க்கை முறையில் நாம் எங்கு தவறு செய்கிறோம் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள், தொலைக்காட்சியே கதி என்று இருப்பவர்கள், பர்கர், பீட்ஸா போன்ற கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடுபவர்கள் ஆகியோருக்கு உடல் பருமன் என்பது தவிர்க்க முடியாதது.
இந்திய நகர்ப்புறங்களில் வேலை பார்த்துவரும் பலரும் தினமும் 10 முதல் 12 மணி நேரத்தை நாற்காலியிலும் கார் இருக்கையிலும் கழிக்கின்றனர்.
தினசரி 6 மணி நேரத்துக்கு மேலாக அமர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு உடல் பருமன் மற்றும் அது தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு 37 சதவிகிதமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. உட்கார்ந்த நிலையில் வேலை பார்ப்பவர்களுக்கு கலோரி எரிக்கப்படும் அளவு குறைவதால், கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவும் அதிகரிக்கும்.
அவ்வப்போது எழுந்து நடமாடுவது மற்றும் உடலை அசைத்து வேலைகளைச் செய்வது ஆகியவற்றின் மூலமே நாள் ஒன்றுக்கு 750 கலோரி வரையில் எரிக்க முடியும்.
அடுத்த மிகப் பெரிய பிரச்னை சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது. நம்முடைய உடல் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரையிலான நேரத்தில் மிகக் குறைவான அளவே கலோரியைச் செலவிடுகிறது. இரவு நேரத்தில் உடலுக்கு அதிக வேலை இருக்காது என்பதே இதற்கான காரணம். இந்த நேரத்தில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். கலோரி செலவிடப்படாத நேரத்தில் உணவு உட்கொள்ளும்போது, நம்முடைய உடல் அதைச் செலவிடாமல் சேகரித்துவைக்க ஆரம்பிக்கும்.
காலை 7 மணி, மதியம் 12 மணி, இரவு 7 மணி போன்ற நேரங்களில், வளர்சிதை மாற்ற அளவு உச்சத்தில் இருக்கும். குறிப்பிட்ட இந்த நேரங்களில் சாப்பிட்டால், பருமன் கட்டுப்படும். உடல் உழைப்பு ஏதும் இன்றியே கூடுதலாக 500 கலோரி வரை செலவாகிவிடும்.
இரவில் சீக்கிரம் தூங்கி, அதிகாலையில் எழுந்திருப்பது நிச்சயம் உங்கள் எடை குறைய உதவும்.
இங்கிலாந்தில் உள்ள (Roehampton university) பல்கலைக் கழகம் மேற்கொண்ட ஆய்வில் அதிகாலையில் எழுந்திருப்பவர்கள், உடல் பருமன் அற்றவர்களாகவும் மகிழ்ச்சியும் ஆரோக்கியம் கொண்டவர்களாகவும் கச்சிதமான உடல் அமைப்போடு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.
எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யாதீர்கள்.சாப்பிடும் முன்பு செய்வதுதான் சரி.
தினமும் ஐந்து கப் காய்கறி அல்லது பழம் சாப்பிட வேண்டும். கீரை வகைகள், பீன்ஸ், அவரை போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்க உதவும்
https://www.facebook.com
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» உடல் பருமனைக் குறைப்பது எப்படி?
» உடல் பருமனைக் குறைக்கும் பிரண்டை
» உடல் பருமனைக் குறைக்கும் சுக்கு சூப்!
» அதிகாலையில் தவிர்க்க வேண்டிய தவறான பழக்கங்கள்!!!
» அதிகாலையில் எழுவோம்...
» உடல் பருமனைக் குறைக்கும் பிரண்டை
» உடல் பருமனைக் குறைக்கும் சுக்கு சூப்!
» அதிகாலையில் தவிர்க்க வேண்டிய தவறான பழக்கங்கள்!!!
» அதிகாலையில் எழுவோம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|