Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தூக்கம் வந்தால், தூக்கம் போடுங்கள்!
Page 1 of 1 • Share
தூக்கம் வந்தால், தூக்கம் போடுங்கள்!
'குட்டித் தூக்கம்’
தூக்கம் வந்தால், தூக்கம் போடுங்கள்!
ஆழ்ந்த அமைதியான உறக்கம்தான் மனிதர்களை இளமையாக வைத்திருக்கிறது என்று ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது
பகல் வேளையில் தூக்கம் வருவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. உடல் களைப்பாக இருக்கும் சமயத்திலோ அல்லது நன்றாகச் சாப்பிட்டு முடித்த பிறகோ, சுகமான தூக்க உணர்வு ஏற்படும். ஆரோக்கியமான உடல்வாகுகொண்ட அனைவருக்கும் ஏற்படும் இயல்பான நிலைதான் இது.
செரிமானத்தின்போது உணவில் உள்ள கொழுப்புச் சத்தானது ரத்தத்தில் கலக்கும். அப்போது ஒருவிதக் கிறக்க நிலை எல்லோருக்கும் உண்டாகும். இதைத்தான் 'உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு’ என்கிறார்கள். எல்லோருக்கும் பொதுவான - இயல்பான இந்த நிலையைத்தான் 'குட்டித் தூக்கம்’ என்கிறார்கள்.
அதிகப்படியாக 30 நிமிடங்கள்தான் குட்டித் தூக்கத்தின் ஆயுட்காலம். இதனால், உங்களது அன்றாட வேலைகளில் எந்தவிதப் பாதிப்பும் இல்லை என்றால், இந்தக் குட்டித் தூக்கம் வரவேற்கத்தக்கதே.
''இரவுத் தூக்கத்தில்கூடக் கிடைக்காத புத்துணர்வும் உற்சாகமும் இந்தக் குட்டித் தூக்கத்தில் கிடைக்கிறது சிலரோ, 'பகலில் எந்நேரமும் தூக்கம் வருகிறது; தூங்கி எழுந்தாலோ இரவு நேரத்தில் தூக்கம் வரமாட்டேன் என்கிறது’ எனக் குறைபட்டுக் கொள்வார்கள். இரவில் ஆழ்ந்த தூக்கம் இல்லாததே, இதுபோன்ற தொல்லைகளுக்கான முக்கியக் காரணம்.
அதிகாலையிலேயே எழுந்து பாடம் படிக்கும் மாணவர்கள் அல்லது வேலைக்குச் செல்லும் இளம் வயதினர் சிலர் 'கிளாஸ் ரூமிலேயே தூங்கி வழிகிறேன்; அலுவலக நேரத்தில் கம்ப்யூட்டரிலேயே தலையைச் சாய்த்துக்கூடத் தூங்கிவிடுகிறேன். என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை’ என்று அலுத்துக்கொள்வார்கள்.
ஸ்பெயின் வழக்கம்!
ஸ்பெயின் நாட்டில் உள்ள பெரும்பாலான அலுவலகங்களில் தங்களது ஊழியர்கள் குட்டித் தூக்கம் தூங்கி எழுவதற்குத் தேவையான தனியறை வசதிகளையே செய்து கொடுத்து இருக்கிறார்கள். காரணம்... இப்படித் தூங்கி எழுந்தவர்கள் இரட்டிப்புப் புத்துணர்வுடன் அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பதால், உற்பத்தியும் இரண்டு மடங்கு அதிகரிக்கிறதாம். ஸ்பானிஷ் கலாசாரத்தில், இதனை 'சியஸ்டா’ (Siesta பிற்பகலில் எடுத்துக்கொள்ளும் சிறு துயில்) என்று அழைக்கிறார்கள். எனவே, மதிய சாப்பாட்டுக்குப் பின்னர் தூக்கம் வருகிறது என்று குறைப்பட்டுக்கொள்ளாதீர்கள். தூக்கம் வந்தால், தூக்கம் போடுங்கள்!
https://www.facebook.com/
தூக்கம் வந்தால், தூக்கம் போடுங்கள்!
ஆழ்ந்த அமைதியான உறக்கம்தான் மனிதர்களை இளமையாக வைத்திருக்கிறது என்று ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது
பகல் வேளையில் தூக்கம் வருவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. உடல் களைப்பாக இருக்கும் சமயத்திலோ அல்லது நன்றாகச் சாப்பிட்டு முடித்த பிறகோ, சுகமான தூக்க உணர்வு ஏற்படும். ஆரோக்கியமான உடல்வாகுகொண்ட அனைவருக்கும் ஏற்படும் இயல்பான நிலைதான் இது.
செரிமானத்தின்போது உணவில் உள்ள கொழுப்புச் சத்தானது ரத்தத்தில் கலக்கும். அப்போது ஒருவிதக் கிறக்க நிலை எல்லோருக்கும் உண்டாகும். இதைத்தான் 'உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு’ என்கிறார்கள். எல்லோருக்கும் பொதுவான - இயல்பான இந்த நிலையைத்தான் 'குட்டித் தூக்கம்’ என்கிறார்கள்.
அதிகப்படியாக 30 நிமிடங்கள்தான் குட்டித் தூக்கத்தின் ஆயுட்காலம். இதனால், உங்களது அன்றாட வேலைகளில் எந்தவிதப் பாதிப்பும் இல்லை என்றால், இந்தக் குட்டித் தூக்கம் வரவேற்கத்தக்கதே.
''இரவுத் தூக்கத்தில்கூடக் கிடைக்காத புத்துணர்வும் உற்சாகமும் இந்தக் குட்டித் தூக்கத்தில் கிடைக்கிறது சிலரோ, 'பகலில் எந்நேரமும் தூக்கம் வருகிறது; தூங்கி எழுந்தாலோ இரவு நேரத்தில் தூக்கம் வரமாட்டேன் என்கிறது’ எனக் குறைபட்டுக் கொள்வார்கள். இரவில் ஆழ்ந்த தூக்கம் இல்லாததே, இதுபோன்ற தொல்லைகளுக்கான முக்கியக் காரணம்.
அதிகாலையிலேயே எழுந்து பாடம் படிக்கும் மாணவர்கள் அல்லது வேலைக்குச் செல்லும் இளம் வயதினர் சிலர் 'கிளாஸ் ரூமிலேயே தூங்கி வழிகிறேன்; அலுவலக நேரத்தில் கம்ப்யூட்டரிலேயே தலையைச் சாய்த்துக்கூடத் தூங்கிவிடுகிறேன். என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை’ என்று அலுத்துக்கொள்வார்கள்.
ஸ்பெயின் வழக்கம்!
ஸ்பெயின் நாட்டில் உள்ள பெரும்பாலான அலுவலகங்களில் தங்களது ஊழியர்கள் குட்டித் தூக்கம் தூங்கி எழுவதற்குத் தேவையான தனியறை வசதிகளையே செய்து கொடுத்து இருக்கிறார்கள். காரணம்... இப்படித் தூங்கி எழுந்தவர்கள் இரட்டிப்புப் புத்துணர்வுடன் அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பதால், உற்பத்தியும் இரண்டு மடங்கு அதிகரிக்கிறதாம். ஸ்பானிஷ் கலாசாரத்தில், இதனை 'சியஸ்டா’ (Siesta பிற்பகலில் எடுத்துக்கொள்ளும் சிறு துயில்) என்று அழைக்கிறார்கள். எனவே, மதிய சாப்பாட்டுக்குப் பின்னர் தூக்கம் வருகிறது என்று குறைப்பட்டுக்கொள்ளாதீர்கள். தூக்கம் வந்தால், தூக்கம் போடுங்கள்!
https://www.facebook.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தூக்கம் வந்தால், தூக்கம் போடுங்கள்!
தூக்க கலக்கத்துல இங்கே வரவேணாம்னு சொல்லி இருக்கேன்ல செந்தில் .செந்தில் wrote:
Re: தூக்கம் வந்தால், தூக்கம் போடுங்கள்!
முரளிராஜா wrote:தூக்க கலக்கத்துல இங்கே வரவேணாம்னு சொல்லி இருக்கேன்ல செந்தில் .செந்தில் wrote:
நீங்க மட்டும் தூக்க கலக்கத்துல வரலாமாக்கும்?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தூக்கம் வந்தால், தூக்கம் போடுங்கள்!
முரளிராஜா wrote:தெரிஞ்சுபோச்சா
சரி நான் தூங்கிட்டு அப்புறம் வரேன்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கனவு வந்தால் நல்ல தூக்கம் என அர்த்தம்!
» மொபைலை தண்ணீரில் போடுங்கள்
» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
» ஆசை வந்தால்
» மயக்கம் வந்தால்....
» மொபைலை தண்ணீரில் போடுங்கள்
» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
» ஆசை வந்தால்
» மயக்கம் வந்தால்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|