Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சடங்கு அல்ல... சயின்ஸ்
Page 1 of 1 • Share
சடங்கு அல்ல... சயின்ஸ்
சடங்கு அல்ல... சயின்ஸ்
ஒரு பெண் பூப்பெய்தினால் ஊரில் நமது பெரியவர்கள் அவளை உளுத்தங்களி, கருப்பட்டி, நல்லெண்ணெய், முட்டை போன்றவற்றை வலுக்கட்டாயமாகச் சாப்பிடச் சொல்வார்கள். ஆனால் நம் பெண்கள் இவைகளை சாப்பிட முகம் சுளிப்பார்கள்.
இவை வெறும் சடங்கா ? தெரிந்து கொள்ளுங்கள்
''அது சடங்கு அல்ல... சயின்ஸ். பூப்பெய்தல் என்பது ஒரு பெண்ணுள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும் தருணம். இந்த நேரத்தில் இரண்டையுமே பக்குவப்படுத்தி, தயார் செய்வது என்பது அவளின் வாழ்நாள் முழுமைக்கும் நல்லது.
பூப்பெய்தியப் பெண்ணுக்கு உளுத்தங்களி கொடுப்பார்கள். உளுந்தில் புரதச் சத்து உள்ளது. இது கருப்பையைச் சுருக்கும். இதன் மூலம் ரத்தப்போக்கும் வலியும் குறையும்.
கருப்பட்டியில் அதிக இரும்புச் சத்து இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு சமயங்களில் ரத்தம் வெளியேறுவதன் மூலம் ரத்த சோகை வராமல் இது பார்த்துக்கொள்ளும். எள்ளில் இரும்புச் சத்து இருக்கிறது.
எள்ளில் இருந்து கிடைக்கும் நல்லெண்ணெயும் உடலுக்கு நல்லது. முட்டையில் கால்சியம் மற்றும் புரதம் இருப்பதால், எலும்பை வலுவாக்கும்; உடல் வளர்ச்சிக்கும் பயன்படும். இதனால், வயசுக்கு வந்த பெண்கள் உளுந்தங்களி, நல்லெண்ணெய், கருப்பட்டி, முட்டை போன்றவற்றை முகம் சுளிக்காமல் நன்றாகச் சாப்பிட வேண்டும்!''
https://www.facebook.com
ஒரு பெண் பூப்பெய்தினால் ஊரில் நமது பெரியவர்கள் அவளை உளுத்தங்களி, கருப்பட்டி, நல்லெண்ணெய், முட்டை போன்றவற்றை வலுக்கட்டாயமாகச் சாப்பிடச் சொல்வார்கள். ஆனால் நம் பெண்கள் இவைகளை சாப்பிட முகம் சுளிப்பார்கள்.
இவை வெறும் சடங்கா ? தெரிந்து கொள்ளுங்கள்
''அது சடங்கு அல்ல... சயின்ஸ். பூப்பெய்தல் என்பது ஒரு பெண்ணுள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும் தருணம். இந்த நேரத்தில் இரண்டையுமே பக்குவப்படுத்தி, தயார் செய்வது என்பது அவளின் வாழ்நாள் முழுமைக்கும் நல்லது.
பூப்பெய்தியப் பெண்ணுக்கு உளுத்தங்களி கொடுப்பார்கள். உளுந்தில் புரதச் சத்து உள்ளது. இது கருப்பையைச் சுருக்கும். இதன் மூலம் ரத்தப்போக்கும் வலியும் குறையும்.
கருப்பட்டியில் அதிக இரும்புச் சத்து இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு சமயங்களில் ரத்தம் வெளியேறுவதன் மூலம் ரத்த சோகை வராமல் இது பார்த்துக்கொள்ளும். எள்ளில் இரும்புச் சத்து இருக்கிறது.
எள்ளில் இருந்து கிடைக்கும் நல்லெண்ணெயும் உடலுக்கு நல்லது. முட்டையில் கால்சியம் மற்றும் புரதம் இருப்பதால், எலும்பை வலுவாக்கும்; உடல் வளர்ச்சிக்கும் பயன்படும். இதனால், வயசுக்கு வந்த பெண்கள் உளுந்தங்களி, நல்லெண்ணெய், கருப்பட்டி, முட்டை போன்றவற்றை முகம் சுளிக்காமல் நன்றாகச் சாப்பிட வேண்டும்!''
https://www.facebook.com
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சடங்கு அல்ல... சயின்ஸ்
உண்மையை உள்ளபடி சொல்லிவிட்டீர்கள்..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» "சைவத் திருமணச் சடங்கு"
» அன்னையின் ஈமச் சடங்கு பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்த பட்டினத்தடிகள் .............
» ஸ்ரீதேவி உடல் தகனம்: அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு; ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி
» சுவைகள் 6 அல்ல 25
» அது சிறப்பு தகுதி அல்ல !!
» அன்னையின் ஈமச் சடங்கு பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்த பட்டினத்தடிகள் .............
» ஸ்ரீதேவி உடல் தகனம்: அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு; ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி
» சுவைகள் 6 அல்ல 25
» அது சிறப்பு தகுதி அல்ல !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|