Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உங்களுக்கு போதை எப்படி தலைக்கு மேல் ஏறுகிறது?
Page 1 of 1 • Share
உங்களுக்கு போதை எப்படி தலைக்கு மேல் ஏறுகிறது?
நீங்கள் மதுபழக்கம் உடையவரா? உங்களுக்கு போதை எப்படி தலைக்கு மேல் ஏறுகிறது?
நாட்டில் குடி மகன்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் சூழலில், இது அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்று தான் நினைக்கிறேன்.
"மது உட்கொண்டால் மண்டையில் அப்படி என்ன தான் நடக்கின்றது, தண்ணி அடித்த குடிமகன்கள் எதற்காக வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள் தெளிந்தவுடன் பழைய நிலைக்கு வந்து விடுகிறார்கள் ??"
"உங்கள் மூளை தான் உங்களை எப்போதும் செயல் படுத்தி கொண்டிருக்கிறது. நீங்கள் பார்ப்பது கேட்ப்பது, சுவைப்பது, நுகர்வது என உங்கள் புலன்கள் உள்வாங்குகின்ற அனைத்தும், மின் சமிஞ்சைகளாக (Electric signals) மாற்றப் பட்டு மூளைக்கு அனுப்பப் படுகிறது.
உங்கள் மூளையில், பில்லியன் அளவில் 'நியுரான்' என்ற செல்கள் உள்ளன, அவை ஒவ்வொன்றும், ஒன்றுடன் ஒன்று இனக்கப்பட்டவைகளாக இருக்கும். அவை மின் வேதியியல் வினை (Electro-chemical reaction) புரிய வல்லவை.
அதாவது மின் சமிஞ்சைகள் (Electric signals) நியுரான் மீது பாயும் போது அவை வேதி பொருட்களை (Chemical compunds) சுரக்கின்றன, பல வகையான வேதி பொருட்கள் சுரக்கும், அவைகளுக்கு தான் 'நியுரோ ட்ரான்ஸ்மிட்டர்கள்' எனப் பெயரிடப் பட்டிருக்கிறது.
இந்த வேதி பொருட்கள், உங்கள் உடம்பில் உள்ள அனைத்து செல்லுக்கும் தகவலை எடுத்து செல்லும் 'போஸ்ட்மேன்' மாதிரி. இந்த வேதி பொருட்களை வாங்கி கொண்டு அதன் படி செயல் பட செல்லில் 'ரிஸப்டார்கள்' உள்ளன. ஒவ்வொரு நியுரோ ட்ரான்ஸ்மிட்டருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க்.. அதன் படி தான் நீங்கள் வெளிப்படுகிறீர்கள்.
மதுவில் கலந்திருப்பது எத்தனால் (C2H5-OH) என்ற வஸ்து, அது நீருடன் எளிதில் கரைந்து விடும் தன்மையுடையது. ஒரு கோப்பை மது உள் சென்றவுடன், அதில் இருக்கும் ‘எத்தனால்’ சிறு குடலினால் உரிஞ்சப்பட்டு, ரத்ததில் இருக்கும் தண்ணீருடன் கலந்து விடுகிறது. ரத்தம் உடல் முழுவதும் செல்வதால், உடலில் உள்ள அனைத்து செல்களும் எத்தனால் தங்கிக்கொள்ள இடம் கொடுக்கிறது.
இது மூளையில் உள்ள நியுரான்களுக்கு செல்லும் போது, வழக்கமாக அங்கே சுரந்து கொண்டிருக்கும் சில ட்ரான்ஸ்மிட்டர்களை முடக்குகிறது. அது வரை சுரக்காத வேறு சில ட்ரான்ஸ்மிட்டர்களை ஆக்டிவேட் செய்கிறது. இதனால் இப்போது சிந்தனைகளில் மாற்றம் ஏற்ப்படும். இது மனிதர்களை பொறுத்து வேறுபடும்,
ரத்தத்தில் கலக்கும் எத்தனாலின் அளவு ஆதிகம் ஆக மூளையின் செயல் பாடு கொஞ்சமாக குறைகிறது. செல்களில் எத்தனால் தங்கிக்கொள்ள ஒரளவுக்கு தான் இடம் இருக்கிறது, எல்லையை மீறி மதுவை உட்செலுத்தினால், C2H5-OH இன் அளவு மிக அதிகமாகி, உடனடியாக மேலோகம் செல்வதற்கு விசா கிடைக்கும் கிளம்பி விடலாம்..
புரிகிறதா ??"
"அதானால் தான் உங்கள் உடல், நீங்கள் குடிக்க ஆரம்பித்த நொடியில் இருந்து, நீங்கள் எடுத்து கொள்ளும் எத்தனாலை வெளியேற்ற நினைக்கிறது, உங்கள் கிட்னியும் நுரையீரலும் தங்களால் முடிந்த வரை C2H5-OH மாலிக்யுல்களை உருவி, நீருடனும், நீங்கள் வெளியிடும் சுவாசத்திலும் கலந்து அனுப்புகிறது.
நீங்கள் யார் பேச்சையும் கேட்க்காமல் ஏதோ ஒரு காதல் தோல்விக்காக, ஒரு ஃபுல்லை ஒரே மடக்கில் கவிழ்த்தாலும், உங்களை ஆஃப் செய்து தூங்க வைத்து விட்டு நீங்கள் உட்செலுத்திய மதுவை வாந்தி எடுக்க வைத்து விடும் வல்லமை படைத்தது உடல், காதல் தோல்வியிலும் வாழத்தான் நினைக்கிறது, அவ்வளவு சீக்கிரத்தில் உங்களை விட்டு விடாது.
நன்றி : சகலகலா ஜீன்ஸ்
https://www.facebook.com/En.mana.vaanil
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களுக்கு போதை எப்படி தலைக்கு மேல் ஏறுகிறது?
பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» உங்களுக்கு தெரியுமா ? எப்படி சாப்பிடுவது !!!
» உங்களுக்கு எப்படி சாப்பிடவேண்டும் என்று தெரியுமா ??
» உங்கள் மனைவியை உங்களுக்கு ஏற்ற சிறந்த மனைவியாக மாற்றுவது எப்படி?
» உங்களுக்கு 2014 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று தெரிஞ்சிக்கனுமா ??? உடனே இதை படியுங்க !!!
» தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?
» உங்களுக்கு எப்படி சாப்பிடவேண்டும் என்று தெரியுமா ??
» உங்கள் மனைவியை உங்களுக்கு ஏற்ற சிறந்த மனைவியாக மாற்றுவது எப்படி?
» உங்களுக்கு 2014 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று தெரிஞ்சிக்கனுமா ??? உடனே இதை படியுங்க !!!
» தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|