Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நீங்களும் யோசிக்கலாமே.
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
நீங்களும் யோசிக்கலாமே.
இப்பொழுது நடக்கும் திருமணங்களில் அவசிய செலவை விட ஆடம்பர செலவே அதிகரிக்கின்றன...!
மாலை ரிசப்ஷன்... என்றால்..ஏகப்பட்ட ஏற்பாடுகள்..
பலூன், பஞ்சுமிட்டாய்,பாப்கார்ன்,மெகந்தி,வலையள், பொம்மைகள் ஆட்டம் மண்டப அலங்காரம், டேபிள் அலங்காரம்,வான வேடிக்கை,,இன்னும் பல
எல்லாமே இரண்டு மணி நேர கூத்துக்காக
வருபவர்களை அசத்த இந்த ஏற்பாடாம்..
வருபவர்கள் இதை எதிர் பார்த்து வருவதேயில்லை.. வாழ்த்ததான் வருகின்றனர்.. இந்த அவசர உலகத்தில் யாருக்குமே.. இதை அனைத்தையும்... அனுபவிக்க முடியவில்லை, வரிசையில் நின்று... கொடுத்துவிட்டு, ஒருவர் சாப்பிட்டு எழுவதற்கு முன்பு..அவர் பின்னாலே நின்று...இடம் கிடைத்ததும் உக்கார்ந்து... ஒரு சான் வயிற்றுக்கு.. 52 வகை உணவுவகைகளை பாதி தின்று.. பாதி இலையிலேயே வைத்து... அவசரம் அவசரமாக
வீட்டுக்கு போய்விடுகின்றனர்.
இதில் இதைவிட கொடுமை என்னவென்றால்.. இது அனைத்தையும் மொத்த திருமண ஏற்பாட்டாளரிடம்
விட்டால் அவர்களிம் இலாபமும் சேர்த்து.. பல லட்சங்கள் வரை செலவாகிறது...
சிறுக..சிறுக..சேமித்து வைத்தோ..அல்லது கடன் வாங்கிதான் எல்லோரும் திருமணம் நடத்துகின்றோம்....
இவை அனைத்தும்... நான் நன்றாக திருமணம் நடத்தினேன் என்று காட்டுவதற்காக... காட்டிவிட்டு பின்பு அவஸ்தை படுவதும் நாம்தானே...!!
அவசியமான செலவை செய்து!... அநாவசியமான செலவை குறைப்போம்....!
(இது என் தனிப்பட்டக் கருத்து)
நன்றி: ராமநாதன் பஞ்சபகேசன்
மாலை ரிசப்ஷன்... என்றால்..ஏகப்பட்ட ஏற்பாடுகள்..
பலூன், பஞ்சுமிட்டாய்,பாப்கார்ன்,மெகந்தி,வலையள், பொம்மைகள் ஆட்டம் மண்டப அலங்காரம், டேபிள் அலங்காரம்,வான வேடிக்கை,,இன்னும் பல
எல்லாமே இரண்டு மணி நேர கூத்துக்காக
வருபவர்களை அசத்த இந்த ஏற்பாடாம்..
வருபவர்கள் இதை எதிர் பார்த்து வருவதேயில்லை.. வாழ்த்ததான் வருகின்றனர்.. இந்த அவசர உலகத்தில் யாருக்குமே.. இதை அனைத்தையும்... அனுபவிக்க முடியவில்லை, வரிசையில் நின்று... கொடுத்துவிட்டு, ஒருவர் சாப்பிட்டு எழுவதற்கு முன்பு..அவர் பின்னாலே நின்று...இடம் கிடைத்ததும் உக்கார்ந்து... ஒரு சான் வயிற்றுக்கு.. 52 வகை உணவுவகைகளை பாதி தின்று.. பாதி இலையிலேயே வைத்து... அவசரம் அவசரமாக
வீட்டுக்கு போய்விடுகின்றனர்.
இதில் இதைவிட கொடுமை என்னவென்றால்.. இது அனைத்தையும் மொத்த திருமண ஏற்பாட்டாளரிடம்
விட்டால் அவர்களிம் இலாபமும் சேர்த்து.. பல லட்சங்கள் வரை செலவாகிறது...
சிறுக..சிறுக..சேமித்து வைத்தோ..அல்லது கடன் வாங்கிதான் எல்லோரும் திருமணம் நடத்துகின்றோம்....
இவை அனைத்தும்... நான் நன்றாக திருமணம் நடத்தினேன் என்று காட்டுவதற்காக... காட்டிவிட்டு பின்பு அவஸ்தை படுவதும் நாம்தானே...!!
அவசியமான செலவை செய்து!... அநாவசியமான செலவை குறைப்போம்....!
(இது என் தனிப்பட்டக் கருத்து)
நன்றி: ராமநாதன் பஞ்சபகேசன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நீங்களும் யோசிக்கலாமே.
நல்ல கருத்தை எப்பொழுதும் நாடு கேட்பதில்லை. மக்களை அவர்கள் போக்கிலேயே விட்டுத்தான் திருத்த வேண்டும்.
நல்ல முன்யோசனை பதிவு.
நல்ல முன்யோசனை பதிவு.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: நீங்களும் யோசிக்கலாமே.
குறைவான செலவில் செய்யப்படும் திருமணம்தான் மிகச்சிறந்தது என நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» நீங்களும் ரசியுங்களேன்
» நீங்களும் ஒரு தேவதைதான்.
» நீங்களும் இது போல `கடி’க்கலாம்
» நீங்களும் பின்பற்றலாமே
» அவரும் நீங்களும்
» நீங்களும் ஒரு தேவதைதான்.
» நீங்களும் இது போல `கடி’க்கலாம்
» நீங்களும் பின்பற்றலாமே
» அவரும் நீங்களும்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|