Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ரத்த தானத்தில் தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலம்
Page 1 of 1 • Share
ரத்த தானத்தில் தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலம்
ரத்ததானத்தில் தமிழகம் தன்னிறைவு அடைந்திருப்பதாக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.
விபத்துகளைத் தடுக்க முடியாமல் தவித்து வருகிறோம். நோயால் உயிர் இழப்போரைவிட விபத்துகளால் உயிர் இழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
விபத்தில் படுகாயம் அடை வோர் முதலில் சந்திப்பது ரத்த இழப்பைத்தான். மேலும் தற்போது அறிவியல் வளர்ச்சி காரணமாக ரத்த அணுக்கள் பிரிக்கப்பட்டு டெங்கு மற்றும் புற்று நோயால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. மேற்கூறிய அனைவருக்கும் முதல் தேவையாக இருப்பது ரத்தம் தான். அறிவியல் வளர்ச்சியால் வியத்தகு சாதனைகளைப் படைத்த மனிதன் இன்றுவரை செயற்கையாக ரத்தத்தை உண்டாக்க முடியவில்லை. அதனால் ஒருவர் உடலில் இருந்து எடுத்து மற்றவர்களுக்கு ரத்தத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது. முதலில் பணத்திற்கு ரத்தம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு ரத்த தானம் செய்வது உருவானது. இதன் முக்கியத்துவத்தை அறிந்த உலக சுகாதார நிறுவனம் கடந்த 2004-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி முதல் உலக ரத்த தானம் செய்வோர் தினத்தை அறிவித்து ரத்த தானம் குறித்து ஆண்டுதோறும் ஒரு வாசகத்துடன் கொண்டாடி வருகிறது. கடந்த ஆண்டு `ரத்த தானம் செய்து பயனாளிக்கு வாழ்க்கையைப் பரிசாகத் தாருங்கள்’ என்ற வாசகத்தை அறிவித்தது. இந்த ஆண்டு `தாய்மார்களைப் பாதுகாக்க பாதுகாப்பான ரத்தம் வழங்குவோம்’ என்ற வாசகத்தை அறிவித்துள்ளது. மேலும் 2020-ம் ஆண்டு உலகம் முழுவதும் 100 சதவீத ரத்தம் தன்னார்வ மற்றும் கட்டணம் பெறாத நபர்கள் மூலமாக பெறும் வகையில் உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
கடந்த 2011-12-ம் ஆண்டில் இந்திய மாநிலங்களில் தமிழகத்தில் தன்னார்வ ரத்ததானம் 99 சதவீதமாக முதலிடத்தில் இருந்தது. இந்த தகவலை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகம் (நேக்கோ) வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ரத்த தானம் தன்னிறைவு பெற்றுள்ளதா? தன்னார்வ ரத்த தானம் எந்த நிலையில் உள்ளது என்று தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் தன்னார்வ ரத்ததான பிரிவு ஆலோசகர் டி.சம்பத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
தற்போது தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான ரத்தம் தட்டுப்பாடின்றி தன்னார்வ ரத்த தானம் மூலம் கிடைத்து வருகிறது. ரத்த தானத்தில் தமிழகம் தன்னிறைவு அடைந்துள்ளது. 2011-12 நிதியாண்டில் 6.50 லட்சம் யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. இது 2012-13-ல் 7.5 லட்சமாகவும், 2013-14 ஆண்டில் 8 லட்சமாகவும் உயர்ந் துள்ளது. தமிழகம் தன்னார்வ ரத்த தானத்தில் கடந்த 3 ஆண்டுகளாக 99 சதவீதத்தை தக்கவைத்து வருகிறது. ரத்த தானம் செய்வோர் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் ரத்த தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்” என்றார் அவர்.
நன்றி: தி இந்து
விபத்துகளைத் தடுக்க முடியாமல் தவித்து வருகிறோம். நோயால் உயிர் இழப்போரைவிட விபத்துகளால் உயிர் இழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
விபத்தில் படுகாயம் அடை வோர் முதலில் சந்திப்பது ரத்த இழப்பைத்தான். மேலும் தற்போது அறிவியல் வளர்ச்சி காரணமாக ரத்த அணுக்கள் பிரிக்கப்பட்டு டெங்கு மற்றும் புற்று நோயால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. மேற்கூறிய அனைவருக்கும் முதல் தேவையாக இருப்பது ரத்தம் தான். அறிவியல் வளர்ச்சியால் வியத்தகு சாதனைகளைப் படைத்த மனிதன் இன்றுவரை செயற்கையாக ரத்தத்தை உண்டாக்க முடியவில்லை. அதனால் ஒருவர் உடலில் இருந்து எடுத்து மற்றவர்களுக்கு ரத்தத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது. முதலில் பணத்திற்கு ரத்தம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு ரத்த தானம் செய்வது உருவானது. இதன் முக்கியத்துவத்தை அறிந்த உலக சுகாதார நிறுவனம் கடந்த 2004-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி முதல் உலக ரத்த தானம் செய்வோர் தினத்தை அறிவித்து ரத்த தானம் குறித்து ஆண்டுதோறும் ஒரு வாசகத்துடன் கொண்டாடி வருகிறது. கடந்த ஆண்டு `ரத்த தானம் செய்து பயனாளிக்கு வாழ்க்கையைப் பரிசாகத் தாருங்கள்’ என்ற வாசகத்தை அறிவித்தது. இந்த ஆண்டு `தாய்மார்களைப் பாதுகாக்க பாதுகாப்பான ரத்தம் வழங்குவோம்’ என்ற வாசகத்தை அறிவித்துள்ளது. மேலும் 2020-ம் ஆண்டு உலகம் முழுவதும் 100 சதவீத ரத்தம் தன்னார்வ மற்றும் கட்டணம் பெறாத நபர்கள் மூலமாக பெறும் வகையில் உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
கடந்த 2011-12-ம் ஆண்டில் இந்திய மாநிலங்களில் தமிழகத்தில் தன்னார்வ ரத்ததானம் 99 சதவீதமாக முதலிடத்தில் இருந்தது. இந்த தகவலை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகம் (நேக்கோ) வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ரத்த தானம் தன்னிறைவு பெற்றுள்ளதா? தன்னார்வ ரத்த தானம் எந்த நிலையில் உள்ளது என்று தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் தன்னார்வ ரத்ததான பிரிவு ஆலோசகர் டி.சம்பத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
தற்போது தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான ரத்தம் தட்டுப்பாடின்றி தன்னார்வ ரத்த தானம் மூலம் கிடைத்து வருகிறது. ரத்த தானத்தில் தமிழகம் தன்னிறைவு அடைந்துள்ளது. 2011-12 நிதியாண்டில் 6.50 லட்சம் யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. இது 2012-13-ல் 7.5 லட்சமாகவும், 2013-14 ஆண்டில் 8 லட்சமாகவும் உயர்ந் துள்ளது. தமிழகம் தன்னார்வ ரத்த தானத்தில் கடந்த 3 ஆண்டுகளாக 99 சதவீதத்தை தக்கவைத்து வருகிறது. ரத்த தானம் செய்வோர் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் ரத்த தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்” என்றார் அவர்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» ரத்த சோகை இருந்தால் ரத்த தானம் செய்யலாமா?
» தானத்தில் சிறந்தது…
» தானத்தில் சிறந்தவர் கர்ணனே..!
» போதை மாநிலம்
» மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலம் கேரளா !!!
» தானத்தில் சிறந்தது…
» தானத்தில் சிறந்தவர் கர்ணனே..!
» போதை மாநிலம்
» மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலம் கேரளா !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|