தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முதல் பள்ளியும் விநோத நோட்டும்

View previous topic View next topic Go down

முதல் பள்ளியும் விநோத நோட்டும் Empty முதல் பள்ளியும் விநோத நோட்டும்

Post by நாஞ்சில் குமார் Wed Jun 04, 2014 9:12 pm

முதல் பள்ளியும் விநோத நோட்டும் 2dvoep2

ஜூன் மாதம் பிறந்துவிட்டது. உங்களுக்கெல்லாம் ஸ்கூல் ஆரம்பித்திருக்கும். எல்லாமே புதுசாக இருக்கும், ஆச்சரியமாகவும் இருக்கும். அது சரி, உலகின் முதல் பள்ளிக்கூடம் எங்கே இருந்தது? உங்களைப் போன்ற மாணவர்கள் எல்லாம் அங்கே எப்படிப் படித்தார்கள், தெரியுமா?

எழுத்துகள் முதலில் எங்கே கண்டுபிடிக்கப்பட்டனவோ, அங்கே தானே முதல் பள்ளி இருந்திருக்க முடியும். உலகின் முதல் பள்ளிக்கூடம் எங்கிருந்தது என்பதை, அங்குப் படித்த உங்களைப் போன்ற மாணவன் ஒருவன் எழுதிய குறிப்பை வைத்தே தெரிந்துகொள்ளலாம். அது எத்தனை ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது தெரியுமா? ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு.

மெசபடோமியா

அந்தச் சிறுவன் வாழ்ந்த இடம் யூப்ரடீஸ், டைகரிஸ் நதிகளுக்கு இடையே இருந்த ‘நாகரிகத்தின் தொட்டில்' என்று அழைக்கப்பட்ட மெசபடோமிய நாகரிகம் (இன்றைய இராக்). அங்கு வாழ்ந்த மக்கள் சுமேரியர்கள் எனப்பட்டனர். உலகிலேயே முதல் நகர அமைப்பு உருவானதும், எழுத்து முறை கண்டுபிடிக்கப்பட்டதுமே அந்த நாகரிகம் புகழ்பெற்றதற்குக் காரணம். இதெல்லாமே கி.மு. 4-ம் நூற்றாண்டில் நடந்தன.

உலகில் முதல் பள்ளிகள் உருவானது மெசபடோமியாவில்தான். அந்தப் பள்ளிக்குச் சென்ற குழந்தைகள், களிமண் பலகையில் ஏற்கெனவே எழுதப்பட்டிருந்த பாடத்தைப் படித்திருக்கிறார்கள். மதிய உணவு சாப்பிட்ட பிறகு புதிய களிமண் பலகையை அவர்களே உருவாக்கி எழுதியிருக்கிறார்கள், சிலேட்டைப் போல. அதன் பிறகு வாய்ப்பாடம் படித்திருக்கிறார்கள்.

பெயர் தெரியாத ஒரு மாணவன் எழுதிய இந்தக் குறிப்புகளைக் கொண்ட களிமண் பலகை தொல் பொருள் ஆராய்ச்சியில் கிடைத்தி ருக்கிறது. ‘தி மம்மாத் புக் ஆஃப் ஹௌ இட் ஹேப்பன்ட்' என்ற புத்தகத்தில் இது பற்றி ஜான் இ. லூயி குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியரின் வீட்டில்

நான்கு வயதிலேயே குழந்தைகள் படிக்கச் சென்றதாகவும், மதிய உணவுக்கு ரொட்டி எடுத்துச் சென்றதாகவும் குறிப்புகள் உள்ளன. ஆசிரியரின் வீட்டில்தான் அந்தப் பள்ளிக்கூடம் நடந்ததாம். மாணவிகளும் படித்ததாகத் தெரிகிறது. சர்கன் என்ற மன்னரின் ஆட்சிக் காலத்தில் பலரும் படித்திருக்கிறார்கள். மெசபடோமிய நாகரிகத்தில் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்களுக்குத்தான் நல்ல வேலை கிடைத்திருக்கிறது.

களிமண் பலகை

இப்போது இருப்பதைப் போன்று காகிதத்தால் ஆன புத்தகங்களோ, நோட்டுப் புத்தகங்களோ, பேனாவோ அப்போது இல்லை. ஈரமான களிமண் பலகையில், நாணல் குச்சிகளைக் கொண்டு எழுதியிருக்கிறார்கள். அந்த எழுத்தாணி முனைகள் முக்கோண வடிவத்தில் இருந்ததால், எழுத்துகள் ஆப்பு வடிவத்தில் இருந்திருக்கின்றன.

அந்தச் சித்திர எழுத்துகளுக்குக் கியூனிஃபார்ம் என்று பெயர். களிமண் பலகையை வெயிலில் காயவைத்தோ அல்லது செங்கல்லைச் சுட்டெடுப்பது போல நெருப்பில் சுட்டோ பதப்படுத்தி அடுத்தவர்கள் படிக்கப் பத்திரப்படுத்தி இருக்கிறார்கள். பழைய பாபிலோனிய பள்ளி ஒன்றில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில் நிறைய களிமண் பலகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தக் காலத்தில் இந்தக் களிமண் பலகைகள்தான் புத்தகங்களாக இருந்துள்ளன என்பதற்கு இதுவே ஆதாரம்.

கியூனிஃபார்ம்

இதிலிருந்து பள்ளி உருவாவதற்குக் கியூனிஃபார்ம் எழுத்துதான் அடிப்படை என்பது புரிகிறது. அந்த எழுத்து எப்படி உருவானது? விவசாயம் செய்ய ஆரம்பித்திருந்த சுமேரியர்கள், பிறகு கால்நடைகளையும் வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தத் தொழில்களால் வர்த்தகமும், அதனால் கிடைத்த வருமானமும் பெருக நகரங்கள் பிறந்தன.

வியாபாரம் செய்யவும், கணக்கு வழக்குகளைப் பராமரிக்கவும், பரவலாகத் தொடர்பு கொள்ளவும் எழுத்துகள் பிறந்திருக்கலாம். இப்படித்தான் கியூனிஃபார்ம் சித்திர எழுத்துகள் தோன்றின. அதுதான் உலகின் முதல் எழுத்து மொழி. அதுவே முதல் பள்ளி உருவாகவும் காரணமாக இருந்திருக்கிறது.


நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

முதல் பள்ளியும் விநோத நோட்டும் Empty Re: முதல் பள்ளியும் விநோத நோட்டும்

Post by ஸ்ரீராம் Thu Jun 05, 2014 10:13 am

சூப்பர்
பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முதல் பள்ளியும் விநோத நோட்டும் Empty Re: முதல் பள்ளியும் விநோத நோட்டும்

Post by mohaideen Thu Jun 05, 2014 11:22 am

அறியத்தந்தமைக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முதல் பள்ளியும் விநோத நோட்டும் Empty Re: முதல் பள்ளியும் விநோத நோட்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum