தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆதரவற்றோருக்கு அன்னையாவோம்.. ஆதரவற்றோரை அரவணைப்போம்

View previous topic View next topic Go down

ஆதரவற்றோருக்கு அன்னையாவோம்.. ஆதரவற்றோரை அரவணைப்போம் Empty ஆதரவற்றோருக்கு அன்னையாவோம்.. ஆதரவற்றோரை அரவணைப்போம்

Post by நாஞ்சில் குமார் Sat Jun 07, 2014 4:51 pm

ஆதரவற்றோருக்கு அன்னையாவோம்.. ஆதரவற்றோரை அரவணைப்போம் 23kq6v9

படிக்கட்டுகள்’ இளைஞர்களின் பாராட்டும் சேவை

ஆதரவற்ற குழந்தைகளுடன் ‘படிக்கட்டு’ அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
2012-ல் மதுரை அருகே உள்ள சேது பொறியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்த 25 மாணவர்கள் கைகோத்து உருவாக்கியதுதான் ‘படிக்கட்டுகள்’ அமைப்பு. இன்று, இயலாதவர்களுக்கு நிஜப் படிக்கட்டுகளாக நிற்கிறது.
‘படிக்கட்டுகள்’ ஏன் தொடங்கினார்கள்? விளக்குகிறார் அமைப்பின் உறுப்பினர் கிஷோர் குமார். ‘‘விடுமுறை நாட்களில் மாணவர்கள் சினிமாவுக்குப் போவார்கள், விளையாடப் போவார்கள். ஆனால், நாங்கள் வாரக் கடைசியின் 2 நாட்களும் ஆதரவற்றோர் இல்லங்களிலும் முதியோர் இல்லங்களிலும் இருப் போம். ஆதரவற்றக் குழந்தை களுக்கு டியூஷன் எடுப்போம், ஸ்போக்கன் இங்கிலீஷ் சொல்லிக் கொடுப்போம்.
ஆதரவற்றோர் இல்லங்களில் இருப்பவர்களின் சின்னச் சின்ன ஆசைகளை, தேவைகளை பூர்த்தி செய்வோம். 2 நாள் முழுக்க அவர்களைச் சுற்றியே எங்களது பொழுது கழியும். தீபாவளி, பொங்கலை இவர்களோடுதான் கொண்டாடுவோம். ஆண்டு இறுதி வகுப்பில் எங்களில் 10 பேருக்கு நல்ல கம்பெனிகளில் வேலை உறுதிப்படுத்தப்பட்டது. கல்லூரியை முடித்து வெளியே சென்றுவிட்டால் இந்த உறவு களை எப்படித் தொடருவது என யோசித்தோம். அதற்காக உருவாக்கியதுதான் ‘படிக்கட் டுகள்’ அமைப்பு.
25 பேராகச் சேர்ந்து உருவாக் கிய இந்த அமைப்பில் இப்போது மதுரை, சென்னை, கோவை, ராஜபாளையம் ஆகிய ஊர்களில் 350 பேர் உறுப்பினர்கள். இவர் களில் 150 பேர் பெண்கள். சென்னை புழலில் உள்ள வள்ளலார் ஆதர வற்றக் குழந்தைகள் இல்லத் தில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் குழந்தைகள் அழுக் காகிக் கிடந்தார்கள். அங்கே போர்வெல் அமைப்பதற்கு ரூ.50 ஆயிரம் தேவைப்படும் என்று சொன்னார்கள். முக நூலில் எங்களது சேவையையும் தேவை யையும் சொன்னோம். ஒரே வாரத்தில் ஐம்பதாயிரம் சேர்ந்தது. அதை வைத்து, போர்வெல் அமைத்துக் கொடுத்தோம்.
எங்களில் 300 பேர் மாதச் சம்பளம் பெறுகிறவர்கள். ஒவ் வொருவரும் தங்களது ஊதியத் திலிருந்து மாதம் ஐந்நூறிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை படிக் கட்டுக்கு தந்துவிடுவார்கள். அதைக் கொண்டு மாதம் ஒரு ஆதரவற் றோர் இல்லத்துக்கும் முதியோர் இல்லத்துக்கும் தேவையானதைச் செய்து கொடுப்போம். மதுரை ரிசர்வ் லைன் அன்பகம் இல் லத்தில் உள்ள மனநலம் குன்றிய குழந்தைகள் மேஜிக் பார்க்க ஆசைப்பட்டார்கள். அவர்களுக் காகவே ஒரு ’மேஜிக் ஷோ’வை ஏற்பாடு செய்தோம்.
உறவுகளை தொலைத்துவிட்ட ஆதரவற்றக் குழந்தைகளுக்கும் உறவுகளால் தொலைக்கப்பட்ட ஆதரவற்ற முதியோர்களுக்கும் நாங்கள் உறவுகளாக இருக்க நினைத்தோம். அதற்காகவே அன்னையர் தினம், தியாகிகள் தினம், குழந்தைகள் தினம், தீபாவளி, பொங்கல் இந்த நாட்களை எல்லாம் அவர்களோடு கொண்டாடினோம். தீபாவளிக்கு அந்தக் குழந்தைகளுக்கு புத் தாடை எடுத்துக் கொடுத்து பட்டாசு வாங்கிக் கொடுப்போம். அவர்க ளுக்கு மகனாக, மகளாக, அண்ண னாக, அக்காவாக இத்தனை பேர் இருக்கிறோம் என்பதை அந்த ஜீவன்களுக்கு புரிய வைத்தோம்.
ஆதரவற்றோர் இல்லங்களில் இருக்கும் குழந்தைகளின் தனித் திறமையை வளர்ப்பதற்காக அவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளை வைத்து, அவர்களுக்குப் பயன்படும் பெட்ஷீட், துண்டு சோப்பு இவை களை பரிசாகக் கொடுப்போம். எங்களைப் போல கல்லூரி மாணவர்களை பெரிய எண்ணிக் கையில் ஒரு அணியாக திரட்டி அவர்கள் அத்தனை பேரையும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் சேவை செய்ய வைக்கவேண்டும். சாலையோர ஆதரவற்றோரை அரவணைப்பதற்காக மதுரையில் ஆதரவற்றோர் இல்லம் ஒன்றைத் தொடங்க வேண்டும். இப்போது 2 ஆதரவற்ற குழந்தைகளை தத்து எடுத்து படிக்க வைக்கி றோம். இனிமேல் ஆண்டுக்கு 10 குழந்தைகளை தத்து எடுத்து படிக்கவைக்க வேண்டும்’’ என மெய்சி லிர்க்க வைத்தார் கிஷோர் குமார்.
’ஆதரவற்றோரை அரவணைப் போம்.. ஆதரவற்றோர் என்ற சொல்லையே அகராதியிலிருந்து நீக்குவோம்.. ஆதரவற்றோருக்கு அன்னையாவோம்’ என்று சொல்லும் ’படிக்கட்டுகள்’ எளி யோரை சிகரம் தொட வைக்கட் டும். (படிக்கட்டுகள் தொடர்புக்கு.. 9677983570)

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

ஆதரவற்றோருக்கு அன்னையாவோம்.. ஆதரவற்றோரை அரவணைப்போம் Empty Re: ஆதரவற்றோருக்கு அன்னையாவோம்.. ஆதரவற்றோரை அரவணைப்போம்

Post by முரளிராஜா Tue Oct 07, 2014 11:30 am

நல்லதொரு முயற்சி 
பாராட்டுக்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆதரவற்றோருக்கு அன்னையாவோம்.. ஆதரவற்றோரை அரவணைப்போம் Empty Re: ஆதரவற்றோருக்கு அன்னையாவோம்.. ஆதரவற்றோரை அரவணைப்போம்

Post by செந்தில் Tue Oct 07, 2014 12:07 pm

கருணை நிறைந்த உள்ளங்கள் வாழ்க.
கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆதரவற்றோருக்கு அன்னையாவோம்.. ஆதரவற்றோரை அரவணைப்போம் Empty Re: ஆதரவற்றோருக்கு அன்னையாவோம்.. ஆதரவற்றோரை அரவணைப்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum