Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வேர்க்கடலை சாதம்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1 • Share
வேர்க்கடலை சாதம்
அனைவருக்குமே வித்தியாசமான வெரைட்டி ரைஸ் முயற்சி செய்து சாப்பிட விருப்பம் இருக்கும். அதிலும் காலையில் எழுந்ததும் சீக்கிரம் செய்யும் வகையில் உள்ள வெரைட்டி ரைஸை தான் பலர் விரும்புவார்கள். அப்படி காலையில் செய்வதற்கு ஏற்றவாறானது தான் வேர்க்கடலை சாதம்.
இந்த சாதம் மிகவும் ஈஸியானது, பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றதும் கூட. இங்கு அந்த வேர்க்கடலை சாதம் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!
[You must be registered and logged in to see this image.]
தேவையான பொருட்கள்:
சாதம் - 3/4 கப்
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1/4 கப்
எள் - 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 2
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை, எள், வரமிளகாய், துருவிய தேங்காய், உளுத்தம் பருப்ப மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் வேர்க்கடலை சேர்த்து தாளித்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பௌலில் சாதத்தை போட்டு, அதில் அரைத்த பொடி மற்றும் தாளித்ததை ஊற்றி, வேண்டுமானால் உப்பு சேர்த்து நன்கு கிளறினால், வேர்க்கடலை சாதம் ரெடி!!!
[You must be registered and logged in to see this link.]
இந்த சாதம் மிகவும் ஈஸியானது, பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றதும் கூட. இங்கு அந்த வேர்க்கடலை சாதம் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!
[You must be registered and logged in to see this image.]
தேவையான பொருட்கள்:
சாதம் - 3/4 கப்
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1/4 கப்
எள் - 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 2
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை, எள், வரமிளகாய், துருவிய தேங்காய், உளுத்தம் பருப்ப மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் வேர்க்கடலை சேர்த்து தாளித்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பௌலில் சாதத்தை போட்டு, அதில் அரைத்த பொடி மற்றும் தாளித்ததை ஊற்றி, வேண்டுமானால் உப்பு சேர்த்து நன்கு கிளறினால், வேர்க்கடலை சாதம் ரெடி!!!
[You must be registered and logged in to see this link.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» வேர்க்கடலை கார சுண்டல்
» வேர்க்கடலை சப்பாத்தி
» வேர்க்கடலை குழம்பு
» வேர்க்கடலை குழம்பு
» வேர்க்கடலை பக்கோடா
» வேர்க்கடலை சப்பாத்தி
» வேர்க்கடலை குழம்பு
» வேர்க்கடலை குழம்பு
» வேர்க்கடலை பக்கோடா
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|