தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தளராத நம்பிக்கை

View previous topic View next topic Go down

தளராத நம்பிக்கை Empty தளராத நம்பிக்கை

Post by முரளிராஜா Fri Oct 26, 2012 9:18 am

ஜென் குரு ஒருவர் தன் சீடர்களுக்கு தன்னம்பிக்கை பாடத்தை சொல்லிக் கொடுத்தார். அதனால் அந்த பாடத்தை தன் சீடர்களுக்கு புரியும் படியாக கதையின் வாயிலாக சொல்ல ஆரம்பித்தார். அந்த கதை என்னவென்றால் "வேடன் ஒருவனுக்கு யானை என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அவன் காட்டில் குழிகள் பலவற்றை வெட்டி, அவற்றில் விழும் குட்டி யானைகளை பிடித்து, இரும்புச்சங்கிலியில் கட்டிவிடுவான். அந்த யானைகளோ அவனிடமிருந்து தப்பிக்க எவ்வளவோ முயற்சிக்கும். இருப்பினும் அவற்றால் முடியாத காரணத்தினால், நாளடைவில் நம்பிக்கையை இழிந்துவிடும்.

பின் அந்த யானைகள் பெரிதானவுடன், அதனை கயிற்றால் கட்டிவிடுவான். அப்போது ஒரு நாள் வேட்டைக்கு ராஜா அந்த காட்டிற்கு தன் மகனுடன் வந்தார். அப்போது பெரிய யானைகள் கயிற்றிலும், குட்டி யானைகள் இரும்புச்சங்கிலியிலும் கட்டியிருப்பதை பார்த்து, அந்த வேடனிடம் "எதற்கு குட்டி யானைகளை இரும்புச்சங்கிலியிலும், பெரிய யானைகளை கயிற்றிலும் கட்டியுள்ளாய். அவை கயிற்றை அறுத்துக் கொண்டு போய்விடுமல்லவா?" என்று கேட்டார்.

அதற்கு அந்த வேடன் "மன்னா! பெரிய யானைகள் குட்டியாக இருக்கும் போது இரும்புச்சங்கிலியால் தான் கட்டப்பட்டிருந்தன. இவை பெரிதானதும் வேறு இடத்திற்கு போய் என்ன செய்வது என்று நம்பிக்கையை இழந்துவிட்டன. ஆகவே தான் கயிற்றில் கட்டியுள்ளேன்." என்றான்." என்ற கதையை சொல்லி, எனவே இந்த யானைகளைப் போல் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை நம்பிக்கையை இழக்காமல், ஏற்கனவே மேற்கொள்ளும் முயற்சியை விட அதிக முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லி, அன்றைய தன்னம்பிக்கை பாடத்தை முடித்தார்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தளராத நம்பிக்கை Empty Re: தளராத நம்பிக்கை

Post by ஸ்ரீராம் Fri Oct 26, 2012 12:26 pm

அருமையான கதை... நிறைந்த கருத்துக்கள்...! நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தளராத நம்பிக்கை Empty Re: தளராத நம்பிக்கை

Post by செந்தில் Fri Oct 26, 2012 12:56 pm

சூப்பர் சூப்பர் முரளி அண்ணன்னா முரளி அண்ணன்தான்,என்னைப்போல சின்ன குழந்தைகளுக்கு நல்ல கருத்துள்ள கதையாக போட்டுருக்கார் சூப்பர் சூப்பர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தளராத நம்பிக்கை Empty Re: தளராத நம்பிக்கை

Post by மகா பிரபு Fri Oct 26, 2012 1:01 pm

செந்தில் wrote: சூப்பர் சூப்பர் முரளி அண்ணன்னா முரளி அண்ணன்தான்,என்னைப்போல சின்ன குழந்தைகளுக்கு நல்ல கருத்துள்ள கதையாக போட்டுருக்கார் சூப்பர் சூப்பர்
என்னைய விட்டுட்டிங்களே அண்ணா.. கோபம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தளராத நம்பிக்கை Empty Re: தளராத நம்பிக்கை

Post by செந்தில் Fri Oct 26, 2012 1:03 pm

மகா பிரபு wrote:
செந்தில் wrote: சூப்பர் சூப்பர் முரளி அண்ணன்னா முரளி அண்ணன்தான்,என்னைப்போல சின்ன குழந்தைகளுக்கு நல்ல கருத்துள்ள கதையாக போட்டுருக்கார் சூப்பர் சூப்பர்
என்னைய விட்டுட்டிங்களே அண்ணா.. கோபம்
எற்றுக்கொள்கிறேன் நம்மைப்போல சின்ன குழந்தைகளுக்கு எற்றுக்கொள்கிறேன்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தளராத நம்பிக்கை Empty Re: தளராத நம்பிக்கை

Post by மகா பிரபு Fri Oct 26, 2012 1:09 pm

செந்தில் wrote:
எற்றுக்கொள்கிறேன் நம்மைப்போல சின்ன குழந்தைகளுக்கு எற்றுக்கொள்கிறேன்
ரொம்ப ஜாலி நண்பேன்டா நண்பேன்டா
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தளராத நம்பிக்கை Empty Re: தளராத நம்பிக்கை

Post by செந்தில் Fri Oct 26, 2012 1:14 pm

மகா பிரபு wrote:
செந்தில் wrote:
எற்றுக்கொள்கிறேன் நம்மைப்போல சின்ன குழந்தைகளுக்கு எற்றுக்கொள்கிறேன்
ரொம்ப ஜாலி நண்பேன்டா நண்பேன்டா
நம்மளைப்போல குழந்தைகளுக்கு நம்மைஒத்த குழந்தைகளைக் கண்டால் ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தளராத நம்பிக்கை Empty Re: தளராத நம்பிக்கை

Post by மகா பிரபு Fri Oct 26, 2012 1:17 pm

ஆனால் முரளி என்ற தாத்தா இருக்கிறார். அவருக்கு நம்மை கண்டாள் பொறாமை.. நகைப்பு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தளராத நம்பிக்கை Empty Re: தளராத நம்பிக்கை

Post by செந்தில் Fri Oct 26, 2012 1:23 pm

மகா பிரபு wrote:ஆனால் முரளி என்ற தாத்தா இருக்கிறார். அவருக்கு நம்மை கண்டாள் பொறாமை.. நகைப்பு
வயசானவங்க அப்படித்தானே இருப்பாங்க நாம அவங்களைப்போல இல்லாம எப்பவும் போல கள்ளம் கபடம் இல்லாம சந்தோசமாக வாழ்வோம் ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தளராத நம்பிக்கை Empty Re: தளராத நம்பிக்கை

Post by முரளிராஜா Fri Oct 26, 2012 10:44 pm

அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தளராத நம்பிக்கை Empty Re: தளராத நம்பிக்கை

Post by பூ.சசிகுமார் Sat Oct 27, 2012 7:55 pm

முரளிராஜா wrote: அதிர்ச்சி


தாத்தா நான் புரிந்து கொண்டேன்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தளராத நம்பிக்கை Empty Re: தளராத நம்பிக்கை

Post by முரளிராஜா Sun Oct 28, 2012 3:12 pm

சிவாவும் உங்கள புரிஞ்சுகிட்டார் உயிர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தளராத நம்பிக்கை Empty Re: தளராத நம்பிக்கை

Post by பூ.சசிகுமார் Sun Oct 28, 2012 3:15 pm

முரளிராஜா wrote:சிவாவும் உங்கள புரிஞ்சுகிட்டார் உயிர்


என்ன தான் புரிந்து புரிந்து கொண்டார் அவர் என்னை பற்றி லொள்ளு லொள்ளு
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தளராத நம்பிக்கை Empty Re: தளராத நம்பிக்கை

Post by சிவா Sun Oct 28, 2012 6:54 pm

என் உயிர் நீயே wrote:
முரளிராஜா wrote:சிவாவும் உங்கள புரிஞ்சுகிட்டார் உயிர்


என்ன தான் புரிந்து புரிந்து கொண்டார் அவர் என்னை பற்றி லொள்ளு லொள்ளு


என்ன உயிர் மறுபடியும் சொல்ல வேண்டுமா....?
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

தளராத நம்பிக்கை Empty Re: தளராத நம்பிக்கை

Post by சிவா Sun Oct 28, 2012 6:56 pm

மகா பிரபு wrote:ஆனால் முரளி என்ற தாத்தா இருக்கிறார். அவருக்கு நம்மை கண்டாள் பொறாமை.. நகைப்பு



தாதா வா......? நகைப்பு
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

தளராத நம்பிக்கை Empty Re: தளராத நம்பிக்கை

Post by பூ.சசிகுமார் Sun Oct 28, 2012 9:41 pm

சிவா wrote:
மகா பிரபு wrote:ஆனால் முரளி என்ற தாத்தா இருக்கிறார். அவருக்கு நம்மை கண்டாள் பொறாமை.. தளராத நம்பிக்கை 3202108815



தாதா வா......? தளராத நம்பிக்கை 1319426555

வந்துடாறு அடுத்த தாத்தா லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தளராத நம்பிக்கை Empty Re: தளராத நம்பிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum