Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வருவாய் நீ
Page 1 of 1 • Share
வருவாய் நீ
கண்கள் வலிக்க பார்த்திருந்தேன்
வாசலில் வருவாய் என்று
கண்மூடி தவம் இருந்கின்றேன்
கனவில் வருவாய் என்று
இதயத்தை ஒளித்து வைத்திருந்தேன்
குடிகொண்டு விடுவாய் என்று
கவிதைகள் எழுதி காத்திருந்தேன்
கண்அசைவை காணலாம் என்று
இன்றுவரை வருவாய் நீ என்று - நான்
------------ இனியா--------
வாசலில் வருவாய் என்று
கண்மூடி தவம் இருந்கின்றேன்
கனவில் வருவாய் என்று
இதயத்தை ஒளித்து வைத்திருந்தேன்
குடிகொண்டு விடுவாய் என்று
கவிதைகள் எழுதி காத்திருந்தேன்
கண்அசைவை காணலாம் என்று
இன்றுவரை வருவாய் நீ என்று - நான்
------------ இனியா--------
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Re: வருவாய் நீ
உங்கள் ஏக்கம் புரிகின்றது இனியவளே
வருவார் குடிவருவார் உன் இதயத்துக்குள்
காத்திருக்கவேண்டும்
வருவார் குடிவருவார் உன் இதயத்துக்குள்
காத்திருக்கவேண்டும்
Guest- Guest
Re: வருவாய் நீ
ஐயோ ஐயோ நான் ஒரு ஆண் எழுதுவதை போல தானே எழுத்தி இருக்கேன்
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Re: வருவாய் நீ
என்னைய நெனச்சு எழுதுன மாதிரி இருக்கே
என்னால வரமுடியாது பா நான் கொஞ்சம் இல்ல இல்ல ரொம்பவே பிஸியா இருக்கேன் இனியா
ஆனா உங்களுக்கு நல்லா வருதுங்க
கவிதை
என்னால வரமுடியாது பா நான் கொஞ்சம் இல்ல இல்ல ரொம்பவே பிஸியா இருக்கேன் இனியா
ஆனா உங்களுக்கு நல்லா வருதுங்க
கவிதை
Re: வருவாய் நீ
johny wrote:என்னைய நெனச்சு எழுதுன மாதிரி இருக்கே
என்னால வரமுடியாது பா நான் கொஞ்சம் இல்ல இல்ல ரொம்பவே பிஸியா இருக்கேன் இனியா
ஆனா உங்களுக்கு நல்லா வருதுங்க
கவிதை
:004:
Guest- Guest
Re: வருவாய் நீ
tamilselvi wrote:இனியா அருமையான கவிதை
இந்த ஏக்கம் எல்லோருக்கும் உண்டு
அப்ப உங்களுக்கும் உண்டு
ஆன உங்களுக்கு இனியாவ விட நெறைய இருக்கும் போல இருக்கே
ஏக்கம்
Re: வருவாய் நீ
johny wrote:tamilselvi wrote:இனியா அருமையான கவிதை
இந்த ஏக்கம் எல்லோருக்கும் உண்டு
அப்ப உங்களுக்கும் உண்டு
ஆன உங்களுக்கு இனியாவ விட நெறைய இருக்கும் போல இருக்கே
ஏக்கம்
என் இருக்க கூடாதா என்ன
tamilselvi- பண்பாளர்
- பதிவுகள் : 118
Re: வருவாய் நீ
johny wrote:என்னைய நெனச்சு எழுதுன மாதிரி இருக்கே
என்னால வரமுடியாது பா நான் கொஞ்சம் இல்ல இல்ல ரொம்பவே பிஸியா இருக்கேன் இனியா
ஆனா உங்களுக்கு நல்லா வருதுங்க
கவிதை
உங்கள நினைத்தா நான் மனிதர்களையே அதிகம் நினைக்க மாட்டேன் இதில் உங்களை போன்ற ..............சன்துக்கலைய நினைப்பேன் , ரொம்ப ஆசை பாடதிர்கள் ஜானி
ஜானி ன எங்க ஊர்ல நாயி பெயர் பா
நான் பெண்களை நினைத்து ஆண்கள் உருகுவது போல தானே கவிதை எழுதினேன்
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Re: வருவாய் நீ
இனியவளே wrote:johny wrote:என்னைய நெனச்சு எழுதுன மாதிரி இருக்கே
என்னால வரமுடியாது பா நான் கொஞ்சம் இல்ல இல்ல ரொம்பவே பிஸியா இருக்கேன் இனியா
ஆனா உங்களுக்கு நல்லா வருதுங்க
கவிதை
உங்கள நினைத்தா நான் மனிதர்களையே அதிகம் நினைக்க மாட்டேன் இதில் உங்களை போன்ற ..............சன்துக்கலைய நினைப்பேன் , ரொம்ப ஆசை பாடதிர்கள் ஜானி
ஜானி ன எங்க ஊர்ல நாயி பெயர் பா
நான் பெண்களை நினைத்து ஆண்கள் உருகுவது போல தானே கவிதை எழுதினேன்
அய்யய்யோ johny நீங்க அதுவா சொல்லவே இல்ல :a1a:
tamilselvi- பண்பாளர்
- பதிவுகள் : 118
Re: வருவாய் நீ
இனியவளே wrote:கண்கள் வலிக்க பார்த்திருந்தேன்
வாசலில் வருவாய் என்று
கண்மூடி தவம் இருந்கின்றேன்
கனவில் வருவாய் என்று
இதயத்தை ஒளித்து வைத்திருந்தேன்
குடிகொண்டு விடுவாய் என்று
கவிதைகள் எழுதி காத்திருந்தேன்
கண்அசைவை காணலாம் என்று
இன்றுவரை வருவாய் நீ என்று - நான்
------------ இனியா--------
ப்ரியமான தோழி
என் அன்புத் தோழியே
காத்திரு
காதலனை எதிர்பார்த்திரு
உன் இதயம் காதல் பயணம் செய்யும்
உன்னை அறியாமல்
உன் மனம் அவனை நாடும்
நித்தம் உன் கண்கள் அவன் முகம் தேடும்
உன் மனதை அவனிடம் கொடுத்து விட்டாலே போதும்
பெளர்ணமி தானே வாழ்வின் எந்த நாளும்
வாடாத ரோஜாப்பூக்கள் நீ வளர்ப்பாய்
அதில் அவன் முகம் தெரிவதாக எண்ணி
நீ இரசிப்பாய்
பேசாமல் நீ இருப்பாய்
ஆனால் உன் கண்கள் காதல் மொழியில் பேசிக்கொண்டிருக்கும்
அவனோடு பேசாத நாட்கள் கண்டு
உன் இதயம் பனிக்கட்டி போல் உறைந்து விடும்
நாட்களும் நேரமும் உன்னைத் தாண்டி போவது தெரியாமல்
அவன் நினைவுகளால் மயங்கி விட்டாய்
உன் இதயம் நதியின் ஓடமாய்
அவன் நினைவுகளோடு ஓடிக்கொண்டேயிருக்கும்
உன் உள்ளம் அவன் கண்டு
அவன் உள்ளம் நீ கண்டு
உனக்காக அவன் உண்டு
என்றும் வாழும் காதல் தானே காதல்
Re: வருவாய் நீ
johny wrote:இனியவளே wrote:கண்கள் வலிக்க பார்த்திருந்தேன்
வாசலில் வருவாய் என்று
கண்மூடி தவம் இருந்கின்றேன்
கனவில் வருவாய் என்று
இதயத்தை ஒளித்து வைத்திருந்தேன்
குடிகொண்டு விடுவாய் என்று
கவிதைகள் எழுதி காத்திருந்தேன்
கண்அசைவை காணலாம் என்று
இன்றுவரை வருவாய் நீ என்று - நான்
------------ இனியா--------
ப்ரியமான தோழி
என் அன்புத் தோழியே
காத்திரு
காதலனை எதிர்பார்த்திரு
உன் இதயம் காதல் பயணம் செய்யும்
உன்னை அறியாமல்
உன் மனம் அவனை நாடும்
நித்தம் உன் கண்கள் அவன் முகம் தேடும்
உன் மனதை அவனிடம் கொடுத்து விட்டாலே போதும்
பெளர்ணமி தானே வாழ்வின் எந்த நாளும்
வாடாத ரோஜாப்பூக்கள் நீ வளர்ப்பாய்
அதில் அவன் முகம் தெரிவதாக எண்ணி
நீ இரசிப்பாய்
பேசாமல் நீ இருப்பாய்
ஆனால் உன் கண்கள் காதல் மொழியில் பேசிக்கொண்டிருக்கும்
அவனோடு பேசாத நாட்கள் கண்டு
உன் இதயம் பனிக்கட்டி போல் உறைந்து விடும்
நாட்களும் நேரமும் உன்னைத் தாண்டி போவது தெரியாமல்
அவன் நினைவுகளால் மயங்கி விட்டாய்
உன் இதயம் நதியின் ஓடமாய்
அவன் நினைவுகளோடு ஓடிக்கொண்டேயிருக்கும்
உன் உள்ளம் அவன் கண்டு
அவன் உள்ளம் நீ கண்டு
உனக்காக அவன் உண்டு
என்றும் வாழும் காதல் தானே காதல்
:011: :011: :011: :008:
Guest- Guest
Re: வருவாய் நீ
நன்றாக உள்ளது ஜானி
எதுக்கு பிரபு இப்படி சிரிகரிங்க என்ன ஆச்சு உங்க mind கு என்ன ஆயிற்று
எதுக்கு பிரபு இப்படி சிரிகரிங்க என்ன ஆச்சு உங்க mind கு என்ன ஆயிற்று
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Re: வருவாய் நீ
இனியவளே wrote:ஐயோ ஐயோ நான் ஒரு ஆண் எழுதுவதை போல தானே எழுத்தி இருக்கேன்
என்னதான் ஆண் போல எழுதினாலும் எழுதினவங்க பெண்தானே!
Re: வருவாய் நீ
Admin wrote:இனியவளே wrote:ஐயோ ஐயோ நான் ஒரு ஆண் எழுதுவதை போல தானே எழுத்தி இருக்கேன்
என்னதான் ஆண் போல எழுதினாலும் எழுதினவங்க பெண்தானே!
:112:
kavitha- பண்பாளர்
- பதிவுகள் : 101
Re: வருவாய் நீ
Admin wrote:இனியவளே wrote:ஐயோ ஐயோ நான் ஒரு ஆண் எழுதுவதை போல தானே எழுத்தி இருக்கேன்
என்னதான் ஆண் போல எழுதினாலும் எழுதினவங்க பெண்தானே!
Guest- Guest
Similar topics
» நம்புகிறேன் மீண்டும் வருவாய்...?
» என்னிடம் நிச்சயம் வருவாய்
» இந்திய அரசுக்கு லட்சம்கோடி வருவாய்
» முதலீட்டு வருவாய் முதலீட்டாளரின் வருவாயிலிருந்து வேறுபடுவது ஏன் ?
» செம்பரம்பாக்கம் ஏரி நீர் மட்டம் அதிகரித்தால் தகவல்: வருவாய் ஆணையர்
» என்னிடம் நிச்சயம் வருவாய்
» இந்திய அரசுக்கு லட்சம்கோடி வருவாய்
» முதலீட்டு வருவாய் முதலீட்டாளரின் வருவாயிலிருந்து வேறுபடுவது ஏன் ?
» செம்பரம்பாக்கம் ஏரி நீர் மட்டம் அதிகரித்தால் தகவல்: வருவாய் ஆணையர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|