Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கேன்சர் நோயாளியுடன் உரையாடிய ராகுல் டிராவிடின் மனிதநேயம்
Page 1 of 1 • Share
கேன்சர் நோயாளியுடன் உரையாடிய ராகுல் டிராவிடின் மனிதநேயம்
தலைக்கு பின்னால் ஒளிவட்டம் மின்ன மின்ன வலம் வரும் ஹீரோக்களில் பலர் உண்மையில் அந்த ஒளிவட்டத்திற்கு தகுதியற்ற வர்களாகவே இருப்பார்கள். ஆனால் இந்தியாவில் அவருக்கு கிடைக்கும் புகழுக்கு எல்லா விதங்களிலும் பொருந்தக்கூடிய ஒரு ஹீரோ இருக்கிறார் என்றால் அது கிரிக்கெட் உலகிலேயே கூட அதிகம் கொண்டாடப்படாத ராகுல் டிராவிட்தான்.
பொதுவாகவே ராகுல் டிராவிட் மானுட நேயமிக்கவர் என்று அறியப்படுபவர். சில மாதங்களுக்கு முன்பு தன்னிடம் பேச வேண்டும் என்று விரும்பிய கேன்சர் நோயாளிக்கு ஸ்கைப்பில் தொடர்பு கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் டிராவிட். இப்போது அந்த நோயாளி உயிருடன் இல்லை. ஆனால், ராகுல் டிராவிடின் இந்த அற்புதமான செயலை நெகிழ்ச்சியுடன் வலைத்தளம் ஒன்றில் நினைவுகூர்ந்திருக்கிறார் கேன்சர் நோயாளியின் நண்பர். “என் நண்பனுக்கு டிராவிடை மிகவும் பிடிக்கும். ரத்த புற்று நோயால் இறந்து கொண்டிருந்த அவனை எப்படியாவது டிராவிடுடன் பேச வைக்க வேண்டும் என்று எல்லா விதங்களிலும் முயற்சி செய்தோம். எங்களுக்கு நம்பிக்கையே இல்லை. ஆனால் ஒரு நாள் டிராவிடின் மனைவி விஜேதாவிடமிருந்து அழைப்பு வந்தது. நேரில் வர முடியாது என்றாலும் டிராவிட் ஸ்கைப் மூலம் உரையாட விரும்புகிறார் என்று சொன்னார் அவர்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம், எனது நண்பனோடு, அவனது உறவினர்களோடு, மருத்துவர் களோடு, மருத்துவமனையில் இருந்த பிற நோயாளிகளோடு உரையாடினார் ராகுல்” என்று சொல்லியிருக்கிறார் அந்த நண்பர்.
டிராவிடின் ஸ்கைப் உரை யாடலின் ஒரு பகுதியும் அந்த வலைத்தளத்தில் பதிவேற்றப்பட் டிருக்கிறது. தனது குழந்தையை கேன்சர் நோயாளிக்கு அறிமுகப் படுத்திவைக்கும் டிராவிட், “பையாவிடம் கெட் வெல் என்று சொல்” என்கிறார். மனைவியை அறிமுகப்படுத்துகிறார். நோயாளி யின் உடல் நலன் பற்றி அக்கறை யுடன் விசாரிப்பவர், “தைரியமாக இருங்கள், உங்களது தைரியம் உங்களை காப்பாற்றும்” என்று உற்சாகப்படுத்துகிறார்.
பிற நோயாளிகளிடமும் கனிவுடன் விசாரிக்கிறார். “இரண்டு நாட்களுக்கு முன்பு சோர்வாக இருந்தார். உங்களுடன் பேசியதில் உற்சாகமாக இருக்கிறார்” என்று நோயாளியைப் பற்றி குறிப்பிடுகிறார் மருத்துவர். “அவருடன் பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை சாத்தியப்படுத்திய அவரது அற்புதமான நண்பர்களுக்கு நன்றி” என்கிறார் டிராவிட்.
“எனது நண்பன் உயிர் பிழைக்க வில்லை. ஆனால் அவன் நிச்சயம் மன நிறைவுடன் இறந்திருப்பான்” என்று நெகிழ்ச்சியுடன் தனது வலைப்பதிவு குறிப்பை முடிக்கிறார் நோயாளியின் நண்பர்.
கிரிக்கெட் கிரவுண்டை தாண்டிய அபூர்வமான ஹீரோ ராகுல் டிராவிட்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கேன்சர் நோயாளியுடன் உரையாடிய ராகுல் டிராவிடின் மனிதநேயம்
திராவிட் மனித நேயம் மிக்கவர்தான்
பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா
பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கேன்சர் நோயாளியுடன் உரையாடிய ராகுல் டிராவிடின் மனிதநேயம்
மனிதநேயம் மிக்க ராகுல் எனக்கு மிகவும் பிடித்த கிரிகெட் வீரர்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மனிதநேயம்
» வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதநேயம்
» மனிதநேயம்
» மனிதநேயம் என்ன செய்கிறது – கவிதை
» காஷ்மீர் வெள்ளம்: ஆபத்திலும் மனிதநேயம் காட்டிய ரஷ்ய பெண்கள்
» வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதநேயம்
» மனிதநேயம்
» மனிதநேயம் என்ன செய்கிறது – கவிதை
» காஷ்மீர் வெள்ளம்: ஆபத்திலும் மனிதநேயம் காட்டிய ரஷ்ய பெண்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|