Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உடலில் உள்ள நீரைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்
Page 1 of 1 • Share
உடலில் உள்ள நீரைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்
என் வயது 30. சிறிய விபத்து காரணமாகக் காலில் சிறிய காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக டாக்டரிடம் ஆலோசித்தபோது, என் உடலில் நீர் அதிகம் இருப்பதாகக் கூறினார். உடலில் உள்ள நீரைக் குறைக்க என்ன செய்ய வேண்டும். இதற்கு ஆலோசனை சொல்ல முடியுமா?
- சேது சங்கர், மின்னஞ்சல்
காலில் நீர் வருவதை pedal edema என்று சொல்வார்கள். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. எல்லாவற்றையும் பொதுமைப்படுத்தி பேச முடியாது.
இதய நோய் காரணமா அல்லது சிறுநீரக நோய் காரணமா அல்லது கல்லீரல் நோய் காரணமா அல்லது மருந்துகளின் விளைவா என்பதை நாம் ஆராய வேண்டும். Congestive Heart Failure எனும் இதய நோயில் இதயத்தின் ரத்தத்தைப் பம்ப் பண்ணும் சக்தி குறைந்து காலில் நீர் வரும். உடலில் albumin எனும் புரதம் குறையும்போது நீர் வரும். ஒவ்வாமை ஏற்பட்டாலும் நீர் வரும். சில நேரங்களில் உடல் முழுவதும் நீர் வரலாம். கல்லீரல் நோய்களாகிய கல்லீரல் செயல்பாடு இழப்பு cirrhosis-லும் நீர் வரும். சிறுநீரக நோய்களாகிய nephrotic syndrome-லும் நீர் வரும். இதைத் தவிர மூளை நோய்கள், சில மருந்துகள் இவற்றினாலும் நீர் வரலாம்.
ஆயுர்வேதத்தில் வீக்கத்தைச் சோபம் என்று குறிப்பிடுகிறார்கள். இது கபத் தன்மையால் ஆனது. இதற்குக் கபத்தைக் குறைக்கிற மருந்துகளைக் கொடுக்க வேண்டும். இந்த மாதிரி நோய்களுக்குக் காரணத்தை அறிந்து, பிரித்துச் சிகிச்சை செய்தாலும் பொதுவாகத் தசமூலம் (10 மூலிகைகளின் வேர்கள்) இதற்குச் சிறந்தது.
புனர்னவாவும் (சாரணை வேர்) நல்லது. இதை 20 கிராம் எடுத்துக் கஷாயம் செய்து இரண்டு வேளை 60 மி.லி. குடிக்கலாம். நெருஞ்சி முள் கஷாயம் செய்து குடிக்க, நீர் நன்றாகப் பிரிந்து வரும். அசுத்த ரத்தக் குழாய்களில் ரத்தஓட்டம் குறையும்போது காலைத் தூக்கி வைத்துக் கொண்டு (crepe bandage) பட்டை துணி அணிய வேண்டும். கொசுக்கடி போன்றவற்றினால் நீர் வரும்போது சிற்றரத்தை, எள், மஞ்சள் ஆகியவற்றை அரைத்துப் பற்று (பூச்சு) போட வேண்டும்.
ரத்தசோகை இருந்தால் அங்கு இரும்புச் சத்துள்ள அயக் காந்தச் செந்தூரம், மண்டூர வடகம் போன்ற மாத்திரைகளைக் கொடுக்க வேண்டும். முதலில் உடலின் உப்பின் அளவை குறைக்க வேண்டும். மருந்து மாற்றத்தின் காரணமாக உடலில் நீர் வருமானால், மருத்துவரிடம் சொல்லி அதற்கான மருந்தைச் சாப்பிட வேண்டும்.
ஆயுர்வேதத்தில் சோபம் அல்லது சோதம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பழைய காலத்தில் இதை வாதம், பித்தம், கபம் ஆகிய பிரிவின் கீழ் பிரித்தார்கள். ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கும், நீண்ட பயணம் செய்பவர்களுக்கும்கூடக் காலில் நீர் வரலாம்.
காலில் மட்டும் நீர் வந்து சிவந்து போய்க் காய்ச்சல் வந்தால், அதற்கு cellulitis என்று பெயர். காலில் மூட்டுக்கு மேலே அழுத்திப் பார்க்கும்போது மெதுவாக எழும்பி வருவதாக இருந்தால், அதனைக் கப வகையைச் சார்ந்தது என்று கூறலாம். பூச்சி கடி போன்றவற்றுக்கெல்லாம் சிறுசிறு வீக்கங்கள் வரும், அங்கு வில்வாதி (வில்வம் சேர்ந்த மருந்து) குளிகையை உரைத்துப் போட்டால் போதும்.
டாக்டர் எல். மகாதேவன்
நன்றி: தி இந்து
- சேது சங்கர், மின்னஞ்சல்
காலில் நீர் வருவதை pedal edema என்று சொல்வார்கள். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. எல்லாவற்றையும் பொதுமைப்படுத்தி பேச முடியாது.
இதய நோய் காரணமா அல்லது சிறுநீரக நோய் காரணமா அல்லது கல்லீரல் நோய் காரணமா அல்லது மருந்துகளின் விளைவா என்பதை நாம் ஆராய வேண்டும். Congestive Heart Failure எனும் இதய நோயில் இதயத்தின் ரத்தத்தைப் பம்ப் பண்ணும் சக்தி குறைந்து காலில் நீர் வரும். உடலில் albumin எனும் புரதம் குறையும்போது நீர் வரும். ஒவ்வாமை ஏற்பட்டாலும் நீர் வரும். சில நேரங்களில் உடல் முழுவதும் நீர் வரலாம். கல்லீரல் நோய்களாகிய கல்லீரல் செயல்பாடு இழப்பு cirrhosis-லும் நீர் வரும். சிறுநீரக நோய்களாகிய nephrotic syndrome-லும் நீர் வரும். இதைத் தவிர மூளை நோய்கள், சில மருந்துகள் இவற்றினாலும் நீர் வரலாம்.
ஆயுர்வேதத்தில் வீக்கத்தைச் சோபம் என்று குறிப்பிடுகிறார்கள். இது கபத் தன்மையால் ஆனது. இதற்குக் கபத்தைக் குறைக்கிற மருந்துகளைக் கொடுக்க வேண்டும். இந்த மாதிரி நோய்களுக்குக் காரணத்தை அறிந்து, பிரித்துச் சிகிச்சை செய்தாலும் பொதுவாகத் தசமூலம் (10 மூலிகைகளின் வேர்கள்) இதற்குச் சிறந்தது.
புனர்னவாவும் (சாரணை வேர்) நல்லது. இதை 20 கிராம் எடுத்துக் கஷாயம் செய்து இரண்டு வேளை 60 மி.லி. குடிக்கலாம். நெருஞ்சி முள் கஷாயம் செய்து குடிக்க, நீர் நன்றாகப் பிரிந்து வரும். அசுத்த ரத்தக் குழாய்களில் ரத்தஓட்டம் குறையும்போது காலைத் தூக்கி வைத்துக் கொண்டு (crepe bandage) பட்டை துணி அணிய வேண்டும். கொசுக்கடி போன்றவற்றினால் நீர் வரும்போது சிற்றரத்தை, எள், மஞ்சள் ஆகியவற்றை அரைத்துப் பற்று (பூச்சு) போட வேண்டும்.
ரத்தசோகை இருந்தால் அங்கு இரும்புச் சத்துள்ள அயக் காந்தச் செந்தூரம், மண்டூர வடகம் போன்ற மாத்திரைகளைக் கொடுக்க வேண்டும். முதலில் உடலின் உப்பின் அளவை குறைக்க வேண்டும். மருந்து மாற்றத்தின் காரணமாக உடலில் நீர் வருமானால், மருத்துவரிடம் சொல்லி அதற்கான மருந்தைச் சாப்பிட வேண்டும்.
ஆயுர்வேதத்தில் சோபம் அல்லது சோதம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பழைய காலத்தில் இதை வாதம், பித்தம், கபம் ஆகிய பிரிவின் கீழ் பிரித்தார்கள். ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கும், நீண்ட பயணம் செய்பவர்களுக்கும்கூடக் காலில் நீர் வரலாம்.
காலில் மட்டும் நீர் வந்து சிவந்து போய்க் காய்ச்சல் வந்தால், அதற்கு cellulitis என்று பெயர். காலில் மூட்டுக்கு மேலே அழுத்திப் பார்க்கும்போது மெதுவாக எழும்பி வருவதாக இருந்தால், அதனைக் கப வகையைச் சார்ந்தது என்று கூறலாம். பூச்சி கடி போன்றவற்றுக்கெல்லாம் சிறுசிறு வீக்கங்கள் வரும், அங்கு வில்வாதி (வில்வம் சேர்ந்த மருந்து) குளிகையை உரைத்துப் போட்டால் போதும்.
டாக்டர் எல். மகாதேவன்
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: உடலில் உள்ள நீரைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» உடலில் உள்ள நீரைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்
» வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?
» உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
» காதலை மறக்க என்ன செய்ய வேண்டும்
» 'டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?''
» வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?
» உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
» காதலை மறக்க என்ன செய்ய வேண்டும்
» 'டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?''
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|