தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என் கால்கள் எங்கே அப்பா? திரும்ப வளருமா?- விபத்தில் கால்களை இழந்த சிறுவனின் வேதனை தரும் கேள்வி: உத

View previous topic View next topic Go down

என் கால்கள் எங்கே அப்பா? திரும்ப வளருமா?- விபத்தில் கால்களை இழந்த சிறுவனின் வேதனை தரும் கேள்வி: உத Empty என் கால்கள் எங்கே அப்பா? திரும்ப வளருமா?- விபத்தில் கால்களை இழந்த சிறுவனின் வேதனை தரும் கேள்வி: உத

Post by நாஞ்சில் குமார் Sat Aug 30, 2014 2:25 pm

என் கால்கள் எங்கே அப்பா? திரும்ப வளருமா?- விபத்தில் கால்களை இழந்த சிறுவனின் வேதனை தரும் கேள்வி: உத 3148rqf

கார் மோதியதில் கால்களை இழந்த மூன்றரை வயது மகன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமலும், மனைவி மற்றும் மகனின் சிகிச்சை செலவுக்கு பணம் இல்லாமலும் ஒரு தந்தை ஏங்கி நிற்கிறார்.

சென்னை சூளை கேசவபிள்ளை பார்க் டிமில்லர்ஸ் சாலையில் வசிப்பவர் சுப்பிரமணி(35). காவலாளியாக வேலை பார்க்கிறார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு நித்யஸ்ரீ(7) என்ற மகளும், மூன்றரை வயதில் ஹிருத்திக் ரோஷன் என்ற மகனும் உள்ளனர். சென்னை சூளை காளத்தியப்பர் தெருவில் உள்ள மழலையர் தொடக்கப் பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கிறார் ஹிருத்திக் ரோஷன். கடந்த ஜூன் மாதம் பள்ளி அருகே உள்ள பிளாட்பாரத்தில் கீதாவும் ஹிருத்திக் ரோஷனும் அமர்ந்திருந்தபோது வேகமாக வந்த ஒரு கார் இருவர் மீதும் மோதியதில், ஹிருத்திக் ரோஷனின் இரு கால்களும் துண்டாகிவிட்டன. கால்களை மீண்டும் இணைக்க முடியாத அளவுக்கு அவை சிதைந்து விட்டதால், தற்போது படுக்கையில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறான் சிறுவன்.

மருத்துவமனை சிகிச்சை முடிந்து இரு நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த சிறுவனை நேரில் பார்த்தபோது நமது இதயமும் நொறுங்கிவிட்டது. அவர்களின் வாழ்க்கையில் சந்தோஷம் என்பதே மறைந்துவிட்டதைப்போல இருந்தது. சில நிமிட அழுகைக்கு பிறகு சிறுவனின் தந்தை சுப்பிரமணி பேசுகையில், "இந்த தெருவெல்லாம் என் மகனின் கால்கள் படாத இடங்கள் கிடையாது. எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பான். அவனை `வாலு' என்றுதான் தெருவில் இருப்பவர்கள் அழைப்பார்கள். ஆனா இப்போ..?

மருத்துவமனையில் இருக்கும் வரை படுக்கையில் இருந்ததால் அவனுக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. வீட்டுக்கு வந்ததும் என் கால்கள் எங்கே அப்பா? என்று தினமும் 20 முறைக்குமேல் கேட்கிறான். `ஒரு கார் என் கால் மேல இடிச்சிதுப்பா. அதுக்கு அப்புறம்தான் என் கால்கள் காணோம்' என்று கூறுவான். `உன் கால்கள் உன் தொடைக்கு உள்ளே இருக்குப்பா? கொஞ்ச நாள்ல அது திரும்ப வெளிய வளர்ந்திடும்’ என்று கூறி வைத்திருக்கேன். அதிலிருந்து, `என் கால்கள் திரும்ப வளருமா அப்பா? எப்போ வளரும்' என்று தொடர்ந்து கேட்கிறான். அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறேன்.

இரவெல்லாம் தூங்காமல் தவிக்கிறான். கால்கள் துண்டாகிப் போன இடத்தில் வலிக்கிறது என்கிறான். அவனை இரவு முழுவதும் கைகளில் தூக்கி வைத்துக் கொண்டே தூங்க வைக்கிறேன்.

அவன் அக்காவை விட உயரமாக இருப்பான். இப்போ ஒரு சின்ன இடத்தில் படுத்திருப்பதை பார்க்கும்போது நெஞ்சு வலிக்கிறது. மனக்கஷ்டம் ஒரு புறமும், பணக்கஷ்டம் மறுபுறமும் என்னை வாட்டுகிறது. மகனுக்கு பூரண குணமாக தினமும் ரூ.4 ஆயிரத்துக்கு மருந்து வாங்க வேண்டியுள்ளது" என்று கதறினார் சுப்பிரமணி.

உதவிக்காக ஏங்கும் தந்தை

விபத்தில் கால்களை இழந்த சிறுவனுக்கும், காலில் படுகாயம் அடைந்த அம்மா கீதாவுக்கும் சிகிச்சை செலவுகளுக்கு பணம் இல்லாமல் சுப்பிரமணி கஷ்டப்படுகிறார். தனக்கு அரசு உதவி கிடைத்தால் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று சுப்பிரமணி தெரிவித்தார். கருணையுள்ளம் கொண்டவர்கள் சுப்பிரமணிக்கு உதவ நினைத்தால் 9941979145 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். முகவரி: ஹிருத்திக் ரோஷன், த/பெ. சுப்பிரமணி, 684 - 15வது பிளாக், டிமில்லர்ஸ் சாலை, சூளை, சென்னை 12

செயற்கை கால்கள் கொடுக்க முன்வந்த சமூகசேவகர்

விபத்தில் கால்களை இழந்த சிறுவன் குறித்த செய்திகளை 'தி இந்து'வில் படித்த சமூகசேவகர் நாராயணன், அந்த சிறுவனுக்கு நவீன செயற்கை கால்களை செய்து கொடுக்க முன்வந்திருக்கிறார். அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள இந்த செயற்கை கால்களை பொருத்துவதன் மூலம் சிறுவனால் விரைவில் நடக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

என் கால்கள் எங்கே அப்பா? திரும்ப வளருமா?- விபத்தில் கால்களை இழந்த சிறுவனின் வேதனை தரும் கேள்வி: உத Empty Re: என் கால்கள் எங்கே அப்பா? திரும்ப வளருமா?- விபத்தில் கால்களை இழந்த சிறுவனின் வேதனை தரும் கேள்வி: உத

Post by செந்தில் Sun Aug 31, 2014 11:47 am

மனதை உலுக்கும் நிகழ்வு.
சோகம் சோகம் சோகம்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» "வேதனை தரும் வெள்ளை சீனி"
» வேதனை தரும் வெள்ளை சீனி. . .
» இழந்த நம்மூதாதை இழந்த இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை
» இஸ்லாமியர்கள் கால்நடைகளை – இரக்கமற்ற முறையில் சித்திரவதை செய்து கால்நடைகளுக்கு வேதனை தரும் முறையில் அறுக்கிறார்களே! இது சரியா?
» பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum