Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒரு நிமிடக் கதை - மாமியார் வீடு
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
ஒரு நிமிடக் கதை - மாமியார் வீடு
தீபாவளிக்காக அவரது அம்மா இருக்கும் தட்டாம் பாளையம் கிராமத்துக்கு வந்திருக்கிறோம். ஆரம்பத்தில் ஆர்வமாய் இருந்த குழந்தைகள் இப்போது முகம் சுளித்தார்கள். இன்னும் நான்கு நாட்கள் எப்படி போகப்போகிறதோ?
இத்தனை வருடம் அவர் எவ்வளவோ போராடியும் நான் இந்த கிராமத்துக்கு தீபாவளி கொண்டாட வர சம்மதிக்கவே இல்லை. இந்த வருடம் ‘அம்மா உடம்பு சரியில்லாம இருக்காங்க...’ என்று அவர் செண்டிமென்டாய் பேசியதால் வந்தேன்.
சொந்த ஊருக்கு வந்த சந்தோஷத்தில் அவர் கலகலப்பாக இருக்கிறார். அம்மாவும், மகனும் கொஞ்சிக் கொள்வதைப் பார்க்க, பார்க்க எனக்கு தாங்க முடியாத எரிச்சல்.
மழை வேறு சமயம் பார்த்து பழிவாங்கிக்கொண்டிருந்தது. பிள்ளைகள் பட்டாசு கொளுத்த முடியாமல் பயங்கர டென்ஷனில் வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறார் கள். அதைப் பற்றிய கவலைகூட அவருக்கு இல்லை.
வேண்டாவெறுப்புடன் சமையல் கட்டுக்குள் நுழைந்தேன். “வாம்மா, டீ போட்டு தரேன். குடிக்கிறீயா...?” – மாமியார் கேட்கிறார்.
“ப்ச், வேணாம் அத்தே, நான் இதெல்லாம் குடிக்கிறதில்லை. கிரீன் டீதான் குடிப்பேன்!” – வெடுக்கென்று சொன்னேன்.
“அதென்ன டீயோ... நான் என்னத்தக் கண்டேன்?” என்று புலம்பியவாறு பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தார் என் மாமியார்.
“அத்தே, மதியத்துக்கு என்ன சமைக்கணும்னு சொல்றீங்களா... ஏன்னா, இங்க விறகடுப்பில தான் சமைக்கணும். எனக்கு பழக்கம் இல்லாததால சமைக்க ரொம்ப நேரம் ஆகும். அதான் இப்பவே ஆரம்பிச்சுட்டா நல்லா இருக்கும்..”
“என்னடா சொல்ற நீ?... பட்ட ணத்துல சொகுசா வாழற எங்க வீட்டு மகராசி நீ. நல்ல நாளும் அதுவுமா உன்னை இங்க வேலை செய்யவிட்டு நான் வேடிக்கை பார்ப்பேன்னு நினைச்சியா? வேளாவேளைக்கு உங்க ஒவ்வொ ருத்தருக்கும் பிடிச்ச சமையல் முதல்கொண்டு... தீபாவளிக்கு பலகாரம் செய்யறது... உங்களை கவனிச்சிக்கிறது... பிள்ளைங்க ஜாலியா இருக்க ஏற்பாடு செய்ய றதுன்னு எல்லாத்துக்கும் நான் பாத்து, பாத்து ஆள் தயார் பண்ணி வைச்சிருக்கேம்மா. நீ ராணி மாதிரி எந்த குறையும் இல்லாம, இங்க பண்டிகையை கொண்டாடிட்டு சந்தோஷமா ஊருக்கு போனா போதும். அதுதான் இந்த அத்தைக்கு சந்தோஷம்.”
அதைக் கேட்ட நான் “அம்மா..!”என்று கதறியவாறு மாமியாரை கட்டிக்கொள்வதை பார்த்து, என் கணவர் கண்கலங்கினார்.
- தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: ஒரு நிமிடக் கதை - மாமியார் வீடு
முரளிராஜா wrote:படிக்க நல்லா இருக்கு கதை
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஒரு நிமிடக் கதை - மாமியார் வீடு
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. திருந்தவே மாட்டார்கள். பெண்களுக்கு எதிரி பெண்கள்தான்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஒரு நிமிடக் கதை - மாமியார் வீடு
ஸ்ரீராம் wrote:ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. திருந்தவே மாட்டார்கள். பெண்களுக்கு எதிரி பெண்கள்தான்.
Similar topics
» மாமியார் - ஒரு நிமிடக் கதை
» ஒரு நிமிடக் கதை: மாமியார்
» மாமியார் -மருமகள்
» மாமியார் ராஜ்ஜியம்
» உங்கள் வீடு உங்கள் அனுபவம்: பழைய வீடு, புதிய அனுபவம்
» ஒரு நிமிடக் கதை: மாமியார்
» மாமியார் -மருமகள்
» மாமியார் ராஜ்ஜியம்
» உங்கள் வீடு உங்கள் அனுபவம்: பழைய வீடு, புதிய அனுபவம்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|