Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கனவைத் தேடி
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
கனவைத் தேடி
கனவைத் தேடி
தன்னுடைய வாழ்நாள் கனவே ஒரு சிறந்த ஓவியன் ஆகனும் கனவு அதற்காகவே சிறு வயது முதலே கனவுகளுடன் தன்னுடன் வாழ்க்கை பயணத்தை தொடங்கினான் அந்த நண்பன். அதற்காகவே சிறந்த குருவை தேர்தெடுத்து அவரின் சீடனாக 10 ஆண்டுகள் தனது ஓவிய பயிற்சியையும் கனவையும் கற்றான். தன்னுடைய திறமையை நீருபிக்க வேண்டிய தருணம் வந்தது தனது 3 நாட்களாக வரைந்து அவனால் சிறந்து வெளிப்படாக நினைத்து வரைந்தான் அதை பரிசோதிக்க அவனுடைய பகுதியில் உள்ள தெருவில் ஒரு பகுதியில் அனைவரும் பார்க்கும்படி வைத்து அருகே ஒரு பலகையில் நான் வரைந்த இந்த ஓவியத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அருகிலுள்ள மையினால் கோடு போட்டு தவறை கூறுங்கள் என எழுதி வைத்து மிகவும் பாராட்டுகளை எதிர்பார்த்து இருந்தான்.
ஆனால் அவன் மாலையி்ல் வந்து பார்க்கும் போது படம் முழுவதும் தவறு தவறு என பெருக்கல் கோடு போட்டு இருந்தனர். அந்த பகுதியில் சென்றவர்கள் எல்லாரும் உன்னலாம் எவன்டா ஓவியன் சொன்னது என பல வாசகங்கள் வேறு மனம் உடைந்தான் நான் தோற்றுவிட்டேன் என அழுதான் என்னால் சிறந்த படைப்பை தரமுடியவி்ல்லை என வருந்தினான். தன் குருவிடம் நடந்தவற்றை கூறினான். அவர் வா அந்த படத்தை காட்டு அட போங்க குரு அதைவேற நீங்க பார்த்து நீங்களும் ஏதாவது சொன்ன என்னால தாங்கமுடியாது விடுங்க எனக்கு அவ்வளவு தான் போல என வருந்தி கொண்டான். குருவிடாமல் போய் அந்த படத்தை பார்த்தார் நல்ல தாப்ப இருக்கு அருமையா பெயிண்ட் பண்ணீயிருக்க என கூறினார் அட போங்க குரு இந்த தெருவுல போனவங்க எல்லாம் குருடா என்ன என்று கூறினான். அதற்கு அந்த குரு சரி இதே ஓவியத்தை சிறிதும் மாறாமல் என்கிட்ட வரைந்து கொடு என்றார். எதற்கு குரு என்றான் நான் சொன்னதை செய் என்றார்.
3 நாட்கள் கழித்து அதே படத்தை வரைந்து கொடுத்தான் அதே தெருவில் அதே இடத்தில் குரு கொண்டு போய் வைத்தார். என்ன குரு பட்ட அசிங்கம் போததா மறுபடியும் நீங்களும் சேர்ந்து அசிங்கபடனுமா என்றான்ஃ அதற்கு குரு சிரித்து கொண்டே அருகில் உள்ள பலகையில் அவன் எழுதியது போல் இல்லாமல் இந்த படத்தை வரைந்துள்ளேன் இந்த படத்தில் உங்களுக்கு ஏதேனும் பிழைகள் தெரிந்தால் சரி செய்து கொடுக்கவும் என்ற வாசகம் எழுதி அருகில் பெயிண்ட் வைத்துவிட்டு வந்தார்.
இருவரும் மாலை வந்து பார்த்த போது என்ற மாற்றமும் இல்லாமல் காலையி்ல் வைத்து போலவே இருந்தது. 2 நாட்கள் 3 நாட்கள் என அப்படியே இருந்தது.எப்படி குரு இதே படத்தை வைத்தற்கு தவறு என்று அடித்ததும் இல்லாமல் என்னை திட்டிவிட்டு சொன்றார்கள் ஆனால் நீங்கள் வைத்த ராசியே என்னவோ தெரியலை யாரும் எதுவும் செய்யவில்லை என்றார்.
அதற்கு குரு அவனிடம் கூறினார். தவறுகளை சுட்டி காட்டுவதற்கு அனைத்து கைகளும் நீளும் ஆனால் திருத்துவதற்கு ஒருவரும் தயாரில்லைஎன்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகம் கூறும் வெறுப்பையும் புகழையும் மனதில் சுமக்காதே. நீ நியாக என் பாதையை நடத்து உன் நம்பிக்கை தான் உன் உண்மையான அடையாளம் மகிழ்ச்சியும் துயரமும் வெளியிலிருந்து வருவதில்லை உன்னில் தான் ஆரம்பிக்கிறது என்கிறார். தன் கனவை நோக்கி அந்த ஓவியன் நகர்கிறான்.
http://kiramthukakkai.blogspot.in/2012/11/blog-post.html
தன்னுடைய வாழ்நாள் கனவே ஒரு சிறந்த ஓவியன் ஆகனும் கனவு அதற்காகவே சிறு வயது முதலே கனவுகளுடன் தன்னுடன் வாழ்க்கை பயணத்தை தொடங்கினான் அந்த நண்பன். அதற்காகவே சிறந்த குருவை தேர்தெடுத்து அவரின் சீடனாக 10 ஆண்டுகள் தனது ஓவிய பயிற்சியையும் கனவையும் கற்றான். தன்னுடைய திறமையை நீருபிக்க வேண்டிய தருணம் வந்தது தனது 3 நாட்களாக வரைந்து அவனால் சிறந்து வெளிப்படாக நினைத்து வரைந்தான் அதை பரிசோதிக்க அவனுடைய பகுதியில் உள்ள தெருவில் ஒரு பகுதியில் அனைவரும் பார்க்கும்படி வைத்து அருகே ஒரு பலகையில் நான் வரைந்த இந்த ஓவியத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அருகிலுள்ள மையினால் கோடு போட்டு தவறை கூறுங்கள் என எழுதி வைத்து மிகவும் பாராட்டுகளை எதிர்பார்த்து இருந்தான்.
ஆனால் அவன் மாலையி்ல் வந்து பார்க்கும் போது படம் முழுவதும் தவறு தவறு என பெருக்கல் கோடு போட்டு இருந்தனர். அந்த பகுதியில் சென்றவர்கள் எல்லாரும் உன்னலாம் எவன்டா ஓவியன் சொன்னது என பல வாசகங்கள் வேறு மனம் உடைந்தான் நான் தோற்றுவிட்டேன் என அழுதான் என்னால் சிறந்த படைப்பை தரமுடியவி்ல்லை என வருந்தினான். தன் குருவிடம் நடந்தவற்றை கூறினான். அவர் வா அந்த படத்தை காட்டு அட போங்க குரு அதைவேற நீங்க பார்த்து நீங்களும் ஏதாவது சொன்ன என்னால தாங்கமுடியாது விடுங்க எனக்கு அவ்வளவு தான் போல என வருந்தி கொண்டான். குருவிடாமல் போய் அந்த படத்தை பார்த்தார் நல்ல தாப்ப இருக்கு அருமையா பெயிண்ட் பண்ணீயிருக்க என கூறினார் அட போங்க குரு இந்த தெருவுல போனவங்க எல்லாம் குருடா என்ன என்று கூறினான். அதற்கு அந்த குரு சரி இதே ஓவியத்தை சிறிதும் மாறாமல் என்கிட்ட வரைந்து கொடு என்றார். எதற்கு குரு என்றான் நான் சொன்னதை செய் என்றார்.
3 நாட்கள் கழித்து அதே படத்தை வரைந்து கொடுத்தான் அதே தெருவில் அதே இடத்தில் குரு கொண்டு போய் வைத்தார். என்ன குரு பட்ட அசிங்கம் போததா மறுபடியும் நீங்களும் சேர்ந்து அசிங்கபடனுமா என்றான்ஃ அதற்கு குரு சிரித்து கொண்டே அருகில் உள்ள பலகையில் அவன் எழுதியது போல் இல்லாமல் இந்த படத்தை வரைந்துள்ளேன் இந்த படத்தில் உங்களுக்கு ஏதேனும் பிழைகள் தெரிந்தால் சரி செய்து கொடுக்கவும் என்ற வாசகம் எழுதி அருகில் பெயிண்ட் வைத்துவிட்டு வந்தார்.
இருவரும் மாலை வந்து பார்த்த போது என்ற மாற்றமும் இல்லாமல் காலையி்ல் வைத்து போலவே இருந்தது. 2 நாட்கள் 3 நாட்கள் என அப்படியே இருந்தது.எப்படி குரு இதே படத்தை வைத்தற்கு தவறு என்று அடித்ததும் இல்லாமல் என்னை திட்டிவிட்டு சொன்றார்கள் ஆனால் நீங்கள் வைத்த ராசியே என்னவோ தெரியலை யாரும் எதுவும் செய்யவில்லை என்றார்.
அதற்கு குரு அவனிடம் கூறினார். தவறுகளை சுட்டி காட்டுவதற்கு அனைத்து கைகளும் நீளும் ஆனால் திருத்துவதற்கு ஒருவரும் தயாரில்லைஎன்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகம் கூறும் வெறுப்பையும் புகழையும் மனதில் சுமக்காதே. நீ நியாக என் பாதையை நடத்து உன் நம்பிக்கை தான் உன் உண்மையான அடையாளம் மகிழ்ச்சியும் துயரமும் வெளியிலிருந்து வருவதில்லை உன்னில் தான் ஆரம்பிக்கிறது என்கிறார். தன் கனவை நோக்கி அந்த ஓவியன் நகர்கிறான்.
http://kiramthukakkai.blogspot.in/2012/11/blog-post.html
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கனவைத் தேடி
தவறுகளை சுட்டி காட்டுவதற்கு அனைத்து கைகளும் நீளும் ஆனால் திருத்துவதற்கு ஒருவரும் தயாரில்லைஎன்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகம் கூறும் வெறுப்பையும் புகழையும் மனதில் சுமக்காதே. நீ நியாக என் பாதையை நடத்து உன் நம்பிக்கை தான் உன் உண்மையான அடையாளம் மகிழ்ச்சியும் துயரமும் வெளியிலிருந்து வருவதில்லை உன்னில் தான் ஆரம்பிக்கிறது
நல்ல நீதி
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|