Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விவசாயம்
Page 1 of 1 • Share
விவசாயம்
ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் விளைவிக்க..
01.உழவு கூலி (ட்ராக்டர்)மூன்று ஓட்டு -ரூ.1500
02) வரப்பு சீர் செய்ய-ரூ.1200
03) நிலத்தை சமப்படுத்த-ரூ.1200
04 .நாத்து தயார் செய்ய.(விதை,உழவு தெளி)ரூ.2500
05) நாற்று பரியல் நடவு கூலி.ரூ.3750
06) அடி உரம், மேல் உரம் , பூச்சி மருந்து.ரூ.4500/-
07) களை எடுக்க.ரூ.600/-
08) அறுவடை ரூ.3000/
09) நீர் பாய்ச்ச மூன்று மாத கூலி ரூ.1500/-
மொத்தம் : ரூ. 19,750/-
மொத்த உற்பத்தி/
ஏக்கர் : 30 மூட்டை ( 70 கிலோ)
அரசு கொள் முதல் விலை : 30*850= ரூ.25500/-
லாபம் :
ஏக்கருக்கு ரூ. 5750/-
மழை , வெள்ளத்தில் சேதம் இல்லாமல் இருந்தால் தான்
இந்த லாபம் சேதமாயின் அடுத்த ஆண்டு விவசாயி தற்கொலை தான்.
ஊருக்கு சோறு போடும் விவசாயிக்கு அரசு பெரிசா ஒன்னும் செஞ்சிட வேண்டாம் ,
மீத்தேன் வாயு எடுக்குறேன் என்று எங்க பொழப்பை கெடுக்காதீங்கன்னு தான் சொல்றோம்.
-“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவர்தொழுதுண்டு அவர்பின் செல்வர்” .
- என்றார் திருவள்ளுவர்.
யாரும் யாரையும் தொழ வேண்டாம்.
உங்களுக்கு சோறு போட எங்களுக்கு உதவுங்க என்று தான் விவசாயிகள் கேட்கிறார்கள்.
மீத்தேன் இல்லையென்றால் வாழ்ந்து விட முடியும்.சோறு இல்லையெனில் ?
உலகுக்கே சோறு போடும் விவசாயியை தன் காலில் விழச்செய்யும் இந்த அரசும் நாடும் நாசமாய் போகாதா ?
01.உழவு கூலி (ட்ராக்டர்)மூன்று ஓட்டு -ரூ.1500
02) வரப்பு சீர் செய்ய-ரூ.1200
03) நிலத்தை சமப்படுத்த-ரூ.1200
04 .நாத்து தயார் செய்ய.(விதை,உழவு தெளி)ரூ.2500
05) நாற்று பரியல் நடவு கூலி.ரூ.3750
06) அடி உரம், மேல் உரம் , பூச்சி மருந்து.ரூ.4500/-
07) களை எடுக்க.ரூ.600/-
08) அறுவடை ரூ.3000/
09) நீர் பாய்ச்ச மூன்று மாத கூலி ரூ.1500/-
மொத்தம் : ரூ. 19,750/-
மொத்த உற்பத்தி/
ஏக்கர் : 30 மூட்டை ( 70 கிலோ)
அரசு கொள் முதல் விலை : 30*850= ரூ.25500/-
லாபம் :
ஏக்கருக்கு ரூ. 5750/-
மழை , வெள்ளத்தில் சேதம் இல்லாமல் இருந்தால் தான்
இந்த லாபம் சேதமாயின் அடுத்த ஆண்டு விவசாயி தற்கொலை தான்.
ஊருக்கு சோறு போடும் விவசாயிக்கு அரசு பெரிசா ஒன்னும் செஞ்சிட வேண்டாம் ,
மீத்தேன் வாயு எடுக்குறேன் என்று எங்க பொழப்பை கெடுக்காதீங்கன்னு தான் சொல்றோம்.
-“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவர்தொழுதுண்டு அவர்பின் செல்வர்” .
- என்றார் திருவள்ளுவர்.
யாரும் யாரையும் தொழ வேண்டாம்.
உங்களுக்கு சோறு போட எங்களுக்கு உதவுங்க என்று தான் விவசாயிகள் கேட்கிறார்கள்.
மீத்தேன் இல்லையென்றால் வாழ்ந்து விட முடியும்.சோறு இல்லையெனில் ?
உலகுக்கே சோறு போடும் விவசாயியை தன் காலில் விழச்செய்யும் இந்த அரசும் நாடும் நாசமாய் போகாதா ?
pprgovind- புதியவர்
- பதிவுகள் : 22
Re: விவசாயம்
மிக வருத்தமான செயல்தான் இது
விவசாயம் இல்லையெனில் நமது நிலைமை என்னாகும் என்பதை யாரும் யோசிப்பதாக தெரியவில்லை
விவசாயம் இல்லையெனில் நமது நிலைமை என்னாகும் என்பதை யாரும் யோசிப்பதாக தெரியவில்லை
Similar topics
» விவசாயம்
» இப்படியும் விவசாயம் செய்ய முடியும்
» மீலி பக்கின் தாக்குதல் - விவசாயம்
» செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க
» மனிதனை காப்பாற்றும் மண்புழு – ஜீரோ பட்ஜெட் விவசாயம்
» இப்படியும் விவசாயம் செய்ய முடியும்
» மீலி பக்கின் தாக்குதல் - விவசாயம்
» செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க
» மனிதனை காப்பாற்றும் மண்புழு – ஜீரோ பட்ஜெட் விவசாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|