தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அனுபவம் ஆயிரம் (பகுதி-1)

View previous topic View next topic Go down

அனுபவம் ஆயிரம் (பகுதி-1) Empty அனுபவம் ஆயிரம் (பகுதி-1)

Post by ரௌத்திரன் Wed May 06, 2015 5:19 pm

****என் தாயின் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள்.
ஒரு வரலாற்றை வயிற்றில் சுமந்திருக்கிறாள்!

****தகுதி இருந்தாலும் அந்தஸ்து உயரும்வரை
எதையும் ஏற்றுக்கொள்ளாதே. இல்லையேல்,
பரிசுகூடப் பிச்சை என்று பேசப்பட்டுவிடும்.

*****தேவைகள் தீர்ந்துவிட்டால் எந்த மனிதனும்
பாதை மாற வேண்டிய அவசியம் இருக்காது.

*****."மயக்கம்" என்ற சொல்லுக்கு
"வேதனை" என்றொரு பொருளும் இருக்கிறது.
எந்த மயக்கமும் கடைசியில் கொண்டுபோய் விடுவது
அந்த இடத்திலேதான்.

*****பாதையைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலேயே
பலரது பயணங்கள் முடிந்துவிடுகின்றன

*****இழக்க இழக்க வருவதற்குப் பெயர் கர்வமல்ல,
அதுதான் நம்பிக்கையின் அசல் வடிவம்

*****காலம் உன் கையில்  கொடுக்கும் அனைத்தும்
உனக்கே என்று எண்ணிவிடாதே.
நீ மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டியதும்
அதிலே இருக்கலாம்.

*****வாழும்போது நாலு பேரையாவது சிரிக்க வை.
ஏனென்றால்,
உன் சாவுக்குப் பிறர்தான் அழுதாக வேண்டும்

*****உணர்ச்சிகள் உபதேசங்களுக்கு அப்பாற்பட்டவை

*****நீ நேசித்தவர்கள் உன் முதுகில் குத்தினால்,
வலியை வெளிப்படுத்தாமல் சிரிக்கப் பழகு.
இல்லையேல் "துரோகி" என்பார்கள்!

-----------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

அனுபவம் ஆயிரம் (பகுதி-1) Empty Re: அனுபவம் ஆயிரம் (பகுதி-1)

Post by ஸ்ரீராம் Wed May 06, 2015 5:30 pm

பாதையைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலேயே
பலரது பயணங்கள் முடிந்துவிடுகின்றன

ரொம்ப உண்மைங்க.
அனைத்தும் அருமை.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அனுபவம் ஆயிரம் (பகுதி-1) Empty Re: அனுபவம் ஆயிரம் (பகுதி-1)

Post by முரளிராஜா Wed May 06, 2015 7:04 pm

அனைத்தும் அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அனுபவம் ஆயிரம் (பகுதி-1) Empty Re: அனுபவம் ஆயிரம் (பகுதி-1)

Post by செந்தில் Wed May 06, 2015 7:40 pm

அனைத்தும் சிறப்பான கருத்து.
கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அனுபவம் ஆயிரம் (பகுதி-1) Empty Re: அனுபவம் ஆயிரம் (பகுதி-1)

Post by ரௌத்திரன் Wed May 06, 2015 9:15 pm

மிக்க நன்றி தோழர் ஸ்ரீராம், முரளிராஜா மற்றும் செந்தில் மூவருக்கும்! -----------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

அனுபவம் ஆயிரம் (பகுதி-1) Empty Re: அனுபவம் ஆயிரம் (பகுதி-1)

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 07, 2015 7:58 am

தேவைகள் தீர்ந்துவிட்டால் எந்த மனிதனும்
பாதை மாற வேண்டிய அவசியம் இருக்காது.

எல்லாருக்கும் எல்லாம் கிடைத்தால் உலகமே புண்ணிய பூமியாகிவிடும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அனுபவம் ஆயிரம் (பகுதி-1) Empty Re: அனுபவம் ஆயிரம் (பகுதி-1)

Post by ரௌத்திரன் Thu May 07, 2015 12:15 pm

முற்றிலும் உண்மை. அவனவன் வயிறு நிறைந்துவிட்டால் ஏன் அடுத்தவன் இலையைப் பார்த்து ஏங்கப் போகிறான்? அவரவர் தேவை அந்தந்த வயதில் பூர்த்தியாகிவிட்டால் எந்தக் குற்றங்களும் அரங்கேறா! ------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

அனுபவம் ஆயிரம் (பகுதி-1) Empty Re: அனுபவம் ஆயிரம் (பகுதி-1)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum